Latest topics
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவுby rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
+7
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
rammalar
ராகவா
Nisha
பானுஷபானா
மீனு
11 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நீ அருகில் இருந்து
முள் வலிபோல் குற்றிய
வார்த்தைகள் -நீ
அருகில் இல்லாத போது
பூவாய் மலர்கிறது
உரிமையோடுதானே
வலி தந்திருக்கிறாய் உயிரே ...!!!
முள் வலிபோல் குற்றிய
வார்த்தைகள் -நீ
அருகில் இல்லாத போது
பூவாய் மலர்கிறது
உரிமையோடுதானே
வலி தந்திருக்கிறாய் உயிரே ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நீ போசாமல் இருக்கும்
போதுதான் - மொழிமேல்
கோபம் வருகிறது
மொழி தோன்றாமல்
இருந்திருக்கலாம் ...!!!
நீ என்னை
விரும்பாமல் இருக்கும்
போதுதான் -என் பிறப்பில்
கோபம் வருகிறது ...
பிறக்காமல்
இருந்திருக்கலாம் ...!!!
போதுதான் - மொழிமேல்
கோபம் வருகிறது
மொழி தோன்றாமல்
இருந்திருக்கலாம் ...!!!
நீ என்னை
விரும்பாமல் இருக்கும்
போதுதான் -என் பிறப்பில்
கோபம் வருகிறது ...
பிறக்காமல்
இருந்திருக்கலாம் ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நீ என்னை ஏமாற்ற வில்லை
நான் ஏமாறினேன் என்பதுதான்
உண்மை -உன்னிடம்
உண்மையான காதல் இருக்கும்
என்று ஏமாந்து விட்டேன் ...!!!
நான் ஏமாறினேன் என்பதுதான்
உண்மை -உன்னிடம்
உண்மையான காதல் இருக்கும்
என்று ஏமாந்து விட்டேன் ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நான் கவிதையை
பார்த்து தான் எழுதுவேன்
பார்க்காமல் எழுத மாட்டேன்
உன்னை பார்த்தால் எழுதுவேன்
உன்னை பார்க்கவிட்டால்
கவிதை எழுத மாட்டேன் ...!!!
பார்த்து தான் எழுதுவேன்
பார்க்காமல் எழுத மாட்டேன்
உன்னை பார்த்தால் எழுதுவேன்
உன்னை பார்க்கவிட்டால்
கவிதை எழுத மாட்டேன் ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
உன்னை காதலித்தாதால்
நான் பெற்ற பெரும் பயிற்சி
கண்ணீர் வகைதான் ...!!!
வலியின் போது கண்ணீர்
நினைவின் போது கண்ணீர்
கனவின் போது கண்ணீர்
பிரிவின் போது கண்ணீர்
போதும் போதும் கண்ணீர்
வகை தாங்காது -கண்
நான் பெற்ற பெரும் பயிற்சி
கண்ணீர் வகைதான் ...!!!
வலியின் போது கண்ணீர்
நினைவின் போது கண்ணீர்
கனவின் போது கண்ணீர்
பிரிவின் போது கண்ணீர்
போதும் போதும் கண்ணீர்
வகை தாங்காது -கண்
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
காதலர்களே
காதலில் அதீத அன்பை
செலுத்தாதீர்கள் -உன்னை
காதல் சைக்கோ
என்றுவிடுவார்கள் -இதயம்
இல்லாதவர்கள் ....!!!
காதலில் அதீத அன்பை
செலுத்தாதீர்கள் -உன்னை
காதல் சைக்கோ
என்றுவிடுவார்கள் -இதயம்
இல்லாதவர்கள் ....!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
என் வாழ்க்கையில் எந்த வலி
வந்தாலும் தாங்கும் சக்தியை
நம் காதல் எனக்கு கற்று தந்து
விட்டது ....!!!
உன்னோடு
நான் போராடிய
போராட்டங்கள் போராட
குணத்தையும் ...
உனக்காக நான் விட்டு
கொடுத்தவை தியாக
குணத்தையும் ....
நீ பேசிய வார்த்தைகள்
சகிப்பு தன்மையையும்
தந்து விட்டது ....!!!
வந்தாலும் தாங்கும் சக்தியை
நம் காதல் எனக்கு கற்று தந்து
விட்டது ....!!!
உன்னோடு
நான் போராடிய
போராட்டங்கள் போராட
குணத்தையும் ...
உனக்காக நான் விட்டு
கொடுத்தவை தியாக
குணத்தையும் ....
நீ பேசிய வார்த்தைகள்
சகிப்பு தன்மையையும்
தந்து விட்டது ....!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
என்னருகில்
யார் இருந்தாலும்
நீ இல்லாதபோது
அனைவரும்
எதிரிகள் தான் ...!!!
என்னருகில்
நீ உள்ளபோது யார்
அருகில் வந்தாலும்
எதிரிகள் தான் ...!!!
யார் இருந்தாலும்
நீ இல்லாதபோது
அனைவரும்
எதிரிகள் தான் ...!!!
என்னருகில்
நீ உள்ளபோது யார்
அருகில் வந்தாலும்
எதிரிகள் தான் ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நீ
பேசாமல் இருக்கும்
ஒவ்வொரு நொடியும்
என் இதயம் இலந்தை
முள் மேல் பயணம்
செய்கிறது ...!!!
நீ
பேசிய வார்த்தைகள்
சில வேளை என் இதயம்
தீக்குளிக்கிறது...!!!
பேசாமல் இருக்கும்
ஒவ்வொரு நொடியும்
என் இதயம் இலந்தை
முள் மேல் பயணம்
செய்கிறது ...!!!
நீ
பேசிய வார்த்தைகள்
சில வேளை என் இதயம்
தீக்குளிக்கிறது...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
உனக்காக ஒரு மூச்சும்
எனக்காக ஒரு மூச்சும்
விடுவது தான்
என் வாழ்கை ....!!!
நீ எப்போதும்
உள் மூச்சு தான்
நான் வெளிவிடும்
வெளி மூச்சு தான்
உன் உள்மூச்சு
உயிரே ..!!!
எனக்காக ஒரு மூச்சும்
விடுவது தான்
என் வாழ்கை ....!!!
நீ எப்போதும்
உள் மூச்சு தான்
நான் வெளிவிடும்
வெளி மூச்சு தான்
உன் உள்மூச்சு
உயிரே ..!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
போதையால் ஈரல் வலிக்கும்
பேதையால் இதயம் வலிக்கும்
பேதையால் பாதிக்க பட்டு
போதையில் விழுத்தவர்களே
போதையால்ல இதற்கு மருந்து....!!!
பேதையால் இதயம் வலிக்கும்
பேதையால் பாதிக்க பட்டு
போதையில் விழுத்தவர்களே
போதையால்ல இதற்கு மருந்து....!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
என்
இதயத்தை திருடிவிட்டு -போ
உன்னை
கைது செய்ய மாட்டேன்
திருப்பி
தருவாயானால்
காதல்
கைதியாகிவிடும்
மனதில் ...
உன்னை விட யாரையும்
நினைக்காது - மனது
காதல்
சிறைக்கைதியாகி
விடுவேன்
இதயத்தை திருடிவிட்டு -போ
உன்னை
கைது செய்ய மாட்டேன்
திருப்பி
தருவாயானால்
காதல்
கைதியாகிவிடும்
மனதில் ...
உன்னை விட யாரையும்
நினைக்காது - மனது
காதல்
சிறைக்கைதியாகி
விடுவேன்
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
என்
கைரேகை சோதிடர்
நீ தான் ஆயுள் ரேகையை
தீர்மானிப்பவளும் - நீ
என் சந்தான பாக்கியத்தை
உறுதிப்படுத்துபவளும் -நீ
நீ தான் என் காதல்
தனரேகையும் ..
எல்லாம் நீ நீ நீ
கைரேகை சோதிடர்
நீ தான் ஆயுள் ரேகையை
தீர்மானிப்பவளும் - நீ
என் சந்தான பாக்கியத்தை
உறுதிப்படுத்துபவளும் -நீ
நீ தான் என் காதல்
தனரேகையும் ..
எல்லாம் நீ நீ நீ
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
கே.இனியவன் wrote:போதையால் ஈரல் வலிக்கும்
பேதையால் இதயம் வலிக்கும்
பேதையால் பாதிக்க பட்டு
போதையில் விழுத்தவர்களே
போதையால்ல இதற்கு மருந்து....!!!
எல்லாமே அழகாக உள்ளது *_ *_
மேல் உள்ள கவிதையை
எங்களுக்காக எனக்காக” மாற்றி
நான் எழுதினால்
காதலில் ஏமாற்றப்பட்ட பெண் எழுதினால்
எப்படி இருக்கும்...”
கொஞ்சம் எழுதுங்கள் கவியே..
அன்பு மீனுகா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
:/கே.இனியவன் wrote:நீ அருகில் இருந்து
முள் வலிபோல் குற்றிய
வார்த்தைகள் -நீ
அருகில் இல்லாத போது
பூவாய் மலர்கிறது
உரிமையோடுதானே
வலி தந்திருக்கிறாய் உயிரே ...!!!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
கே.இனியவன் wrote:நீ என்னை ஏமாற்ற வில்லை
நான் ஏமாறினேன் என்பதுதான்
உண்மை -உன்னிடம்
உண்மையான காதல் இருக்கும்
என்று ஏமாந்து விட்டேன் ...!!!
நானும் )*
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
:/ :/கே.இனியவன் wrote:என் வாழ்க்கையில் எந்த வலி
வந்தாலும் தாங்கும் சக்தியை
நம் காதல் எனக்கு கற்று தந்து
விட்டது ....!!!
உன்னோடு
நான் போராடிய
போராட்டங்கள் போராட
குணத்தையும் ...
உனக்காக நான் விட்டு
கொடுத்தவை தியாக
குணத்தையும் ....
நீ பேசிய வார்த்தைகள்
சகிப்பு தன்மையையும்
தந்து விட்டது ....!!!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நீங்கள் கேட்டதுக்காக ..மீனு wrote:கே.இனியவன் wrote:போதையால் ஈரல் வலிக்கும்
பேதையால் இதயம் வலிக்கும்
பேதையால் பாதிக்க பட்டு
போதையில் விழுத்தவர்களே
போதையால்ல இதற்கு மருந்து....!!!
எல்லாமே அழகாக உள்ளது *_ *_
மேல் உள்ள கவிதையை
எங்களுக்காக எனக்காக” மாற்றி
நான் எழுதினால்
காதலில் ஏமாற்றப்பட்ட பெண் எழுதினால்
எப்படி இருக்கும்...”
கொஞ்சம் எழுதுங்கள் கவியே..
அன்பு மீனுகா
---------------------------------
பேதை
மனதை போதையாக்கி
போனவனே - நீ உன்
போதையை
போதையால் நிரப்புகிறாய் ...!!!
நானோ உன் வரவை
எதிர் பார்த்து நாலாதிசையும்
காத்திருக்கிறேன் ...
நீ ஏன் வரமறுக்கிறாய்
மாதவா ...?
ஒரு தண்டில்
ஒருமுறைதான் பூக்கும்
பூவைப்போல் காத்திருக்கிறேன்
வாடாமல் பூவாக ...!!!
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
கே.இனியவன் wrote:நீங்கள் கேட்டதுக்காக ..மீனு wrote:கே.இனியவன் wrote:போதையால் ஈரல் வலிக்கும்
பேதையால் இதயம் வலிக்கும்
பேதையால் பாதிக்க பட்டு
போதையில் விழுத்தவர்களே
போதையால்ல இதற்கு மருந்து....!!!
எல்லாமே அழகாக உள்ளது *_ *_
மேல் உள்ள கவிதையை
எங்களுக்காக எனக்காக” மாற்றி
நான் எழுதினால்
காதலில் ஏமாற்றப்பட்ட பெண் எழுதினால்
எப்படி இருக்கும்...”
கொஞ்சம் எழுதுங்கள் கவியே..
அன்பு மீனுகா
---------------------------------
பேதை
மனதை போதையாக்கி
போனவனே - நீ உன்
போதையை
போதையால் நிரப்புகிறாய் ...!!!
நானோ உன் வரவை
எதிர் பார்த்து நாலாதிசையும்
காத்திருக்கிறேன் ...
நீ ஏன் வரமறுக்கிறாய்
மாதவா ...?
ஒரு தண்டில்
ஒருமுறைதான் பூக்கும்
பூவைப்போல் காத்திருக்கிறேன்
வாடாமல் பூவாக ...!!!
சோ ஸ்வீட் சூப்பரா உள்ளது
எனக்காக எழுதியமைக்கு
மிக்க நன்றி
அன்பு மீனுகா
heart
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
திரும்ப திரும்ப நான்
சந்திப்பது நம்பிக்கை
துரேகத்தை ....!!!
சிறுவயதில் நண்பன்
ஆசையாய் வைத்திருந்த
பொம்மையை களவெடுத்தான்
பள்ளி பருவத்தில் பள்ளி தோழி
துரோகம் செய்தால் ...!!!
செய்யும் தொழிலில்
நண்பன் துரோகம் செய்தான்
உன்னை நம்பினேன் -நீயும்
துரோகம் செய்து விட்டாய்
என்ன என்று மட்டும்
கேட்டு விடாதே ...???
சந்திப்பது நம்பிக்கை
துரேகத்தை ....!!!
சிறுவயதில் நண்பன்
ஆசையாய் வைத்திருந்த
பொம்மையை களவெடுத்தான்
பள்ளி பருவத்தில் பள்ளி தோழி
துரோகம் செய்தால் ...!!!
செய்யும் தொழிலில்
நண்பன் துரோகம் செய்தான்
உன்னை நம்பினேன் -நீயும்
துரோகம் செய்து விட்டாய்
என்ன என்று மட்டும்
கேட்டு விடாதே ...???
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நாம் பழகியது உண்மை
உன்னை தவிர நான்
யாரையும் நினைக்கவில்லை
நடந்ததை எல்லாம்
மறந்திடுவோம் - என்று
கூறும் காதலர்களிடம்
ஒரு கேள்வி நீ
காதல் செய்தாயா ,,,?
காதல் வியாபாரம் செய்தாயா ..?
உன்னை தவிர நான்
யாரையும் நினைக்கவில்லை
நடந்ததை எல்லாம்
மறந்திடுவோம் - என்று
கூறும் காதலர்களிடம்
ஒரு கேள்வி நீ
காதல் செய்தாயா ,,,?
காதல் வியாபாரம் செய்தாயா ..?
Re: கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
நீ நினைவு சின்னமாக
தந்த மலரில் முள்
இருக்கவில்லை
எப்படி இப்போ
முளைக்கிறது முள் ...?
என் இதய தோட்டம்
கலங்கவில்லை
தோட்டமென்றால்
மலரும் இருக்கும்
முள்ளும் இருக்கும்
என்று ஆறுதல்
சொல்கிறது ....!!!
தந்த மலரில் முள்
இருக்கவில்லை
எப்படி இப்போ
முளைக்கிறது முள் ...?
என் இதய தோட்டம்
கலங்கவில்லை
தோட்டமென்றால்
மலரும் இருக்கும்
முள்ளும் இருக்கும்
என்று ஆறுதல்
சொல்கிறது ....!!!
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» கே இனியவன் - சின்ன பொது கவிதை
» கே இனியவன் - சின்ன பொது கவிதை
» சில்லென்ற சின்ன காதல் கவிதை
» கே இனியவன் -தொலைபேசி காதல் கவிதை
» கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
» கே இனியவன் - சின்ன பொது கவிதை
» சில்லென்ற சின்ன காதல் கவிதை
» கே இனியவன் -தொலைபேசி காதல் கவிதை
» கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|