Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
+10
சுறா
Rj Nousath Mohamed
rinos
ahmad78
Nisha
rammalar
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
நண்பன்
ந.க.துறைவன்
14 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
*
பூமியே அழகு தானே….
*
பெருக்கி பெருக்கி சுத்தப் படுத்தினாலும்
பூக்களை உதிர்க்கிறது பவழமல்லி மரங்கள்.
*
சருகு இலையைக் கொண்டு வந்து
சேர்த்து விட்டுப் போகிறது காற்று.
*
பாதையில் போகும் மனிதர்கள்
மனம் நிறையக் குப்பைகள்.
-
பூமியே அழகு தானே….
*
பெருக்கி பெருக்கி சுத்தப் படுத்தினாலும்
பூக்களை உதிர்க்கிறது பவழமல்லி மரங்கள்.
*
சருகு இலையைக் கொண்டு வந்து
சேர்த்து விட்டுப் போகிறது காற்று.
*
பாதையில் போகும் மனிதர்கள்
மனம் நிறையக் குப்பைகள்.
-
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
நல்ல அர்த்தமுள்ள கவிதை
அருமையாக உளள்து ஐயா பாராட்டுக்கள்..
அருமையாக உளள்து ஐயா பாராட்டுக்கள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
நன்றி நண்பனே...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
அருமை ஐயா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மிக்க நன்றி இனியவன்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
*
மனக்குப்பை….!!
*
மக்காதக் குப்பைகள் போலாகி விட்டது
மனிதர்களின் எண்ணங்கள்.
*
மக்கும் குப்பைகள் பூமிக்கு உரம்
மக்காத குப்பைகள் பூமிக்கு நஞ்சு.
*
வாரி வாரி போகிறது நகராட்சி
லாரி நிறைய குப்பைகள்..
*
மனக்குப்பை….!!
*
மக்காதக் குப்பைகள் போலாகி விட்டது
மனிதர்களின் எண்ணங்கள்.
*
மக்கும் குப்பைகள் பூமிக்கு உரம்
மக்காத குப்பைகள் பூமிக்கு நஞ்சு.
*
வாரி வாரி போகிறது நகராட்சி
லாரி நிறைய குப்பைகள்..
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
கவிதை அருமை
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
படமும் உங்க பாராட்டும் அருமை. நன்றி சார்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
*
தேடுகிறார்கள்…!!
*
நீரின் அழுக்கைச் சுத்தப் படுத்தி
சுகாதாரமாய் வாழ்கின்றன மீன்கள்.
*
பொறாமைகள் தீயில் எரிகிறது
திகுதிகுவென்று குப்பைத் தொட்டி.
*
சுத்தம் பாதி குப்பைகள் பாதியாய்
என்றும் காட்சியளிக்கிறது நகரவீதி.
*
குப்பையில் தேடியெடுக்கிறார்கள்
பொருட்கள் விற்று பிழைப்பதற்கு….
*
தேடுகிறார்கள்…!!
*
நீரின் அழுக்கைச் சுத்தப் படுத்தி
சுகாதாரமாய் வாழ்கின்றன மீன்கள்.
*
பொறாமைகள் தீயில் எரிகிறது
திகுதிகுவென்று குப்பைத் தொட்டி.
*
சுத்தம் பாதி குப்பைகள் பாதியாய்
என்றும் காட்சியளிக்கிறது நகரவீதி.
*
குப்பையில் தேடியெடுக்கிறார்கள்
பொருட்கள் விற்று பிழைப்பதற்கு….
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
ந.க.துறைவன் wrote:*
தேடுகிறார்கள்…!!
*
நீரின் அழுக்கைச் சுத்தப் படுத்தி
சுகாதாரமாய் வாழ்கின்றன மீன்கள்.
*
பொறாமைகள் தீயில் எரிகிறது
திகுதிகுவென்று குப்பைத் தொட்டி.
*
சுத்தம் பாதி குப்பைகள் பாதியாய்
என்றும் காட்சியளிக்கிறது நகரவீதி.
*
குப்பையில் தேடியெடுக்கிறார்கள்
பொருட்கள் விற்று பிழைப்பதற்கு….
*
மிகவும் அருமையாக உள்ளது பாராட்டுக்கள் ஐயா *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
நன்றி நண்பன்....
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
*
தேனீர்….!! [கவிதை].
*
ஊற்சாகமாய் பேசி கலகலப் பாக்குகிறார்
டீ குடித்த நண்பர்.
*
நட்பை உருவாக்குகிறது
ஒரு கப் தேனீர்.
*
தேனீர்….!! [கவிதை].
*
ஊற்சாகமாய் பேசி கலகலப் பாக்குகிறார்
டீ குடித்த நண்பர்.
*
நட்பை உருவாக்குகிறது
ஒரு கப் தேனீர்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
ந.க.துறைவன் wrote:*
தேனீர்….!! [கவிதை].
*
ஊற்சாகமாய் பேசி கலகலப் பாக்குகிறார்
டீ குடித்த நண்பர்.
*
நட்பை உருவாக்குகிறது
ஒரு கப் தேனீர்.
*
அருமை ஐயா *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
நன்றி பானுஷா மேடம்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மண் வாசனை…!!
*
மண்வாசனை வீசுகிறது
வரும் போலிருக்கிறது மழை.
*
பாடலின் பொருள் தெரியாமல்
இசையைக் கேட்கிறது குழந்தை.
*
நினைத்தபோது பார்க்க முடியவில்லை
நினைக்காதபோது பார்க்க முடிகிறது.
*
*
மண்வாசனை வீசுகிறது
வரும் போலிருக்கிறது மழை.
*
பாடலின் பொருள் தெரியாமல்
இசையைக் கேட்கிறது குழந்தை.
*
நினைத்தபோது பார்க்க முடியவில்லை
நினைக்காதபோது பார்க்க முடிகிறது.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
*
அச்சத்துடன்…!!
*
ஆலங்கட்டி மழை வேகத்தில்
மடமடவென கிழிந்தன வாழையிலைகள்.
*
ஈரப்பதமான காற்றின் குளுமையை
அனுபவித்துத் திரிகின்றன ஈசல்கள்.
*
ஆடு கோழிகள் அச்சத்துடன் திரிகின்றன
ஆடியில் அம்மனுக்குப் பலி.
*
அச்சத்துடன்…!!
*
ஆலங்கட்டி மழை வேகத்தில்
மடமடவென கிழிந்தன வாழையிலைகள்.
*
ஈரப்பதமான காற்றின் குளுமையை
அனுபவித்துத் திரிகின்றன ஈசல்கள்.
*
ஆடு கோழிகள் அச்சத்துடன் திரிகின்றன
ஆடியில் அம்மனுக்குப் பலி.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
ஊசிநூல்….!!
*
பூஜைக்கு உபயோகிப்பதில்லை
தேக்கு மரப் பூக்கள்.
*
ஆசைகளைச் சுமந்து மேலே வருகிறது
கிணற்றிலிருந்து வாளி நிறைய தண்ணீர்.
*
வெட்டுவது கத்திரிக்கோல்
நட்பை இணைப்பது ஊசிநூல்.
*
பூஜைக்கு உபயோகிப்பதில்லை
தேக்கு மரப் பூக்கள்.
*
ஆசைகளைச் சுமந்து மேலே வருகிறது
கிணற்றிலிருந்து வாளி நிறைய தண்ணீர்.
*
வெட்டுவது கத்திரிக்கோல்
நட்பை இணைப்பது ஊசிநூல்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
ஹைக்கூக்கள் அனைத்தும் அருமையாக உள்ளது
ஆசைகளைச் சுமந்து மேலே வருகிறது
கிணற்றிலிருந்து வாளி நிறைய தண்ணீர்.
ஆசைகளைச் சுமந்து மேலே வருகிறது
கிணற்றிலிருந்து வாளி நிறைய தண்ணீர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
*
மாதிரி…!! [ கவிதை ]
*
வருத்தப்படுவது மாதிரி தெரிகிறார்கள்
யார் முகத்திலும் வருத்தமில்லை.
*
உடல் பரிசோதனைச் செய்கிறார்கள்
பாதையோரம் குடையின் கீழ்….
*
இன்னும் நோஞ்சானகவே இருக்கிறார்கள்
சத்துணவு சாப்பிடும் குழந்தைகள்.
*
மாதிரி…!! [ கவிதை ]
*
வருத்தப்படுவது மாதிரி தெரிகிறார்கள்
யார் முகத்திலும் வருத்தமில்லை.
*
உடல் பரிசோதனைச் செய்கிறார்கள்
பாதையோரம் குடையின் கீழ்….
*
இன்னும் நோஞ்சானகவே இருக்கிறார்கள்
சத்துணவு சாப்பிடும் குழந்தைகள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
அப்புறம் சத்துணவு எதற்காகத்தான் கொடுப்பார்கள்!
நச்சென நாலே வரியில் நயம்படவுரைத்தீர்கள் ஐயா
நன்று நன்றி!
இப்போதெல்லாம் உங்கள் வரவு குறைந்ததேன் ஐயா!
நலமாய் இருக்கின்றீர்கள் தானே?
நச்சென நாலே வரியில் நயம்படவுரைத்தீர்கள் ஐயா
நன்று நன்றி!
இப்போதெல்லாம் உங்கள் வரவு குறைந்ததேன் ஐயா!
நலமாய் இருக்கின்றீர்கள் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
சில வேளைகள் மேடம். பாராட்டுக்கு மிக்க நன்றி.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
*
இடம்விட்டு…!!
*
சொல்லி என்னவாகப் போகிறது?
சொல்லி இருக்கலாமே…!!.
*
படுத்திருந்தவர் எழுந்தார்
படுக்க வந்தவருக்கு இடம்விட்டு…!!.
*
வார்த்தைகள் கண்டபடி வந்தது
சண்டை உடனே வந்தது
*
தலைகுனிந்து வெட்கப்பட்டான்
சிரித்தவள் துக்கப்பட்டாள்.
*
இடம்விட்டு…!!
*
சொல்லி என்னவாகப் போகிறது?
சொல்லி இருக்கலாமே…!!.
*
படுத்திருந்தவர் எழுந்தார்
படுக்க வந்தவருக்கு இடம்விட்டு…!!.
*
வார்த்தைகள் கண்டபடி வந்தது
சண்டை உடனே வந்தது
*
தலைகுனிந்து வெட்கப்பட்டான்
சிரித்தவள் துக்கப்பட்டாள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
*
நினைவுகள்…!!
*
அழுக்கு நீங்கச் சுத்தம் செய்கிறோம்
சுத்தம் செய்யசெய்ய அழுக்கு சேர்கிறது.
*
மனமெல்லாம் காதல் நினைவுகள்
மரம் நிறையச் செம்பருத்திப் பூக்கள்.
*
சிரித்தவன் வாய் துர்நாற்றம்
வெண்பற்கள் பான்பராக் நிறமாற்றம்.
*
என்ன சும்மா இருக்கீங்க?
சும்மா இருக்கத்துானே சொன்னாங்க….
*
செல்லக் குழந்தைக்குப் பாராட்டு
தாய்ப்பாடி மகிழ்வாள் தாலாட்டு.
*
நெஞ்சுருக அம்பாளின் பாசுரம்
பாடினாள் தருவாள் வேண்டும் வரம்.
*
நினைவுகள்…!!
*
அழுக்கு நீங்கச் சுத்தம் செய்கிறோம்
சுத்தம் செய்யசெய்ய அழுக்கு சேர்கிறது.
*
மனமெல்லாம் காதல் நினைவுகள்
மரம் நிறையச் செம்பருத்திப் பூக்கள்.
*
சிரித்தவன் வாய் துர்நாற்றம்
வெண்பற்கள் பான்பராக் நிறமாற்றம்.
*
என்ன சும்மா இருக்கீங்க?
சும்மா இருக்கத்துானே சொன்னாங்க….
*
செல்லக் குழந்தைக்குப் பாராட்டு
தாய்ப்பாடி மகிழ்வாள் தாலாட்டு.
*
நெஞ்சுருக அம்பாளின் பாசுரம்
பாடினாள் தருவாள் வேண்டும் வரம்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|