Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
300 ஈழத்தமிழர்களின் நாடுகடத்தலை பிரித்தானியா நிறுத்த வேண்டும்: ஐ.த.பே _
2 posters
Page 1 of 1
300 ஈழத்தமிழர்களின் நாடுகடத்தலை பிரித்தானியா நிறுத்த வேண்டும்: ஐ.த.பே _
300 ஈழத்தமிழர்களை எதிர்வரும் 16ஆம் திகதி ஒரே விமானத்தில் ஏற்றி நாடு
கடத்தவிருக்கும் பிரித்தானியா அரசின் மனிதாபிமானமற்ற நடவடிக்கையை
வன்மையாகக் கண்டிப்பதோடு இந்த நாடு கடத்தலை நிறுத்துமாறு ஐரோப்பிய தமிழர்
பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த எண்ணிக்கையில் எந்தவொரு நாடும் இந்த நூற்றாண்டில் நாடுகடத்தப்படவில்லை.
பிரித்தானிய அரசின் காலனித்துவக் கொள்கை தான் தற்போது இலங்கையில் காணப்படுகின்றது.
நிர்வாக நலனுக்காக தமிழர்களையும் சிங்களவர்களையும் ஒற்றை ஆட்சியின் கீழ்
கொண்டுவந்த ஆட்சியர்கள் விட்டுச் செல்லும் போது தமிழர்களை சிங்களவர்களின்
ஆட்சிப் பொறுப்பில் விட்டுச் சென்றுள்ளதன் பலனை தமிழ் மக்கள் இன்றுவரை
அனுபவிக்கின்றனர்.
தனது வரலாற்றுத் தவறை மறந்த இப்போதைய பிரிட்டிஷ் அரசு நாடுகடத்தலை மேற்கொண்டு எமக்கு மேலதிக துன்பச் சுமையைத் தருகிறது.
யாழ் குடா நாட்டில் மாத்திரம் 57,000 பொது மக்கள் மீள்குடியேற்றம்
செய்யப்படாமல் முகாம்களில் வாழ்கின்றனர். வவுனியா தடுப்பு முகாம்களில்
30,000 வரையிலானோர் முடக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை
ஆகிய பகுதிகளில் பெருந்தொகையான உள்நாட்டு தமிழர்கள் நிட்சயமற்ற வாழ்க்கை
நடத்துகின்றனர்.
ஐநா நிபுணர் குழு அறிக்கைப்படி இலங்கை அரச உயர்மட்டத்தினரும்
இராணுவத்தினரும் போர்க் குற்றங்கள், மனிதநேயச் சட்ட மீறல்கள்
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றைப் புரிந்துள்ளனர் நீதித்துறை
அரசியல் மயப்படுத்தப்பட்டதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இலங்கை அரசு வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் 300 அப்பாவித் தமிழர்களை நாடுகடத்துவது பாராதுராமான விளைவுகளை ஏற்படுத்தும்.
நாடுகடத்தல் நடைபெறும் பட்சத்தில் இந்த 300 பேரின் உயிருக்கும்
பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் வழங்க பிரிட்டிஷ் அரசு முன்வருமா? என கேள்வி
எழுப்பியுள்ளது
கடத்தவிருக்கும் பிரித்தானியா அரசின் மனிதாபிமானமற்ற நடவடிக்கையை
வன்மையாகக் கண்டிப்பதோடு இந்த நாடு கடத்தலை நிறுத்துமாறு ஐரோப்பிய தமிழர்
பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த எண்ணிக்கையில் எந்தவொரு நாடும் இந்த நூற்றாண்டில் நாடுகடத்தப்படவில்லை.
பிரித்தானிய அரசின் காலனித்துவக் கொள்கை தான் தற்போது இலங்கையில் காணப்படுகின்றது.
நிர்வாக நலனுக்காக தமிழர்களையும் சிங்களவர்களையும் ஒற்றை ஆட்சியின் கீழ்
கொண்டுவந்த ஆட்சியர்கள் விட்டுச் செல்லும் போது தமிழர்களை சிங்களவர்களின்
ஆட்சிப் பொறுப்பில் விட்டுச் சென்றுள்ளதன் பலனை தமிழ் மக்கள் இன்றுவரை
அனுபவிக்கின்றனர்.
தனது வரலாற்றுத் தவறை மறந்த இப்போதைய பிரிட்டிஷ் அரசு நாடுகடத்தலை மேற்கொண்டு எமக்கு மேலதிக துன்பச் சுமையைத் தருகிறது.
யாழ் குடா நாட்டில் மாத்திரம் 57,000 பொது மக்கள் மீள்குடியேற்றம்
செய்யப்படாமல் முகாம்களில் வாழ்கின்றனர். வவுனியா தடுப்பு முகாம்களில்
30,000 வரையிலானோர் முடக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை
ஆகிய பகுதிகளில் பெருந்தொகையான உள்நாட்டு தமிழர்கள் நிட்சயமற்ற வாழ்க்கை
நடத்துகின்றனர்.
ஐநா நிபுணர் குழு அறிக்கைப்படி இலங்கை அரச உயர்மட்டத்தினரும்
இராணுவத்தினரும் போர்க் குற்றங்கள், மனிதநேயச் சட்ட மீறல்கள்
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றைப் புரிந்துள்ளனர் நீதித்துறை
அரசியல் மயப்படுத்தப்பட்டதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இலங்கை அரசு வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் 300 அப்பாவித் தமிழர்களை நாடுகடத்துவது பாராதுராமான விளைவுகளை ஏற்படுத்தும்.
நாடுகடத்தல் நடைபெறும் பட்சத்தில் இந்த 300 பேரின் உயிருக்கும்
பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் வழங்க பிரிட்டிஷ் அரசு முன்வருமா? என கேள்வி
எழுப்பியுள்ளது
Re: 300 ஈழத்தமிழர்களின் நாடுகடத்தலை பிரித்தானியா நிறுத்த வேண்டும்: ஐ.த.பே _
தனது வரலாற்றுத் தவறை மறந்த இப்போதைய பிரிட்டிஷ் அரசு நாடுகடத்தலை மேற்கொண்டு எமக்கு மேலதிக துன்பச் சுமையைத் தருகிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|