Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (26):
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (26):
http://abuwasmeeonline.blogspot.com/2011/06/26.html
80. ஓர் அடியான் ஒரு தீமையைச் செய்ய எண்ணி, அதை அல்லாஹ்வுக்காக விட்டுவிட்டால், அந்த தீமை அல்லாஹ்விடம் எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது? ஒரு நன்மையாக பதிவு செய்யப்படுகிறது. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி).
81. ஓர் அடியான் ஒரு தீமையைச் செய்ய எண்ணி, அதை அவன் செய்துவிட்டால் அந்த தீமை எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது? செய்த குற்றம் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி).
82. ஓர் அடியான் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி, அதை அவன் செய்யாவிட்டால் கூட அந்த நன்மை எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது? அது ஒரு நன்மையாக பதிவு செய்யப்படுகிறது. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி).
83. ஓர் அடியான் ஒரு நன்மையச் செய்ய எண்ணி, அதை அவன் செய்து விட்டால் அந்த நன்மை எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது? அதை அவனுக்கு பத்திலிருந்து எழுநூறு நன்மைகளாக பதிவுசெய்யப்படுகிறது. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி).
84. மனிதன் கடன் படும்போது என்னென்ன செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? பொய் பேசுவான், வாக்களித்தால் மாறு செய்வான். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி).
85. தொழுகையில் அடியான் அவனது இறைவனிடம் மிக நெருக்கமாக இருப்பது எப்பொழுது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? தொழுகையில் அடியான் ஸஜ்தாவின் போது அவனது இறைவனிடம் மிக நெருக்கமாக இருக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல் : முஸ்லிம்).
http://abuwasmeeonline.blogspot.com/2011/06/26.html
80. ஓர் அடியான் ஒரு தீமையைச் செய்ய எண்ணி, அதை அல்லாஹ்வுக்காக விட்டுவிட்டால், அந்த தீமை அல்லாஹ்விடம் எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது? ஒரு நன்மையாக பதிவு செய்யப்படுகிறது. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி).
81. ஓர் அடியான் ஒரு தீமையைச் செய்ய எண்ணி, அதை அவன் செய்துவிட்டால் அந்த தீமை எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது? செய்த குற்றம் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி).
82. ஓர் அடியான் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி, அதை அவன் செய்யாவிட்டால் கூட அந்த நன்மை எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது? அது ஒரு நன்மையாக பதிவு செய்யப்படுகிறது. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி).
83. ஓர் அடியான் ஒரு நன்மையச் செய்ய எண்ணி, அதை அவன் செய்து விட்டால் அந்த நன்மை எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது? அதை அவனுக்கு பத்திலிருந்து எழுநூறு நன்மைகளாக பதிவுசெய்யப்படுகிறது. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி).
84. மனிதன் கடன் படும்போது என்னென்ன செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? பொய் பேசுவான், வாக்களித்தால் மாறு செய்வான். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி).
85. தொழுகையில் அடியான் அவனது இறைவனிடம் மிக நெருக்கமாக இருப்பது எப்பொழுது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? தொழுகையில் அடியான் ஸஜ்தாவின் போது அவனது இறைவனிடம் மிக நெருக்கமாக இருக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல் : முஸ்லிம்).
http://abuwasmeeonline.blogspot.com/2011/06/26.html
Re: ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (26):
இலகுவான விடயம் இஸ்லாம் அழகான வழிகாட்டல்கள் அதை மறந்து நம் சகோதரர்கள் கடினமாக்கிக்கொள்கிறார்கள்
நல்ல தொகுப்பு சகோ நன்றி
நல்ல தொகுப்பு சகோ நன்றி
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (28 மற்றும் 29):
» திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (2)
» திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (3 - 4)
» திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (5 - 6)
» திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (1)
» திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (2)
» திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (3 - 4)
» திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (5 - 6)
» திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (1)
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|