Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
இதுதான் பாசம்...!
+3
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
யாதுமானவள்
7 posters
Page 1 of 1
இதுதான் பாசம்...!
கன்னல் கடித்து மகிழ்ந்த களிறு
கன்றின் தாகம் உணர்ந்த பொழுது
தண்ணீர் தேடிகா னகத்தே தன்னிளம்
கன்றுடன் கண்டது குளமொன் றாங்கு!
அந்தோ அந்தக் குளமும் முன்பு
அமைதியாய் இருந்தது கண்டந்தக் கன்றும்
துள்ளிக் குதித்து தானும் துணையாய்
களிறின் பின்னால் தொடர்ந்தது அழகாய்!
மழையால் நிறைந்த குளத்தின் கரையை
மகிழ்வாய் சேயுடன் சேர்ந்தே சென்று
நீரினை நன்றாய் உறிஞ்சிட வேண்டி
நீட்டிய கையை விட்டது நீரில்!
பட்டென ஏதோ பற்றிடக் கையை
சட்டென உதறி இழுத்திட முயல
முதலை யொன்றின் பற்களுக் கிடையில்
மாட்டிய நிலையை உணர்ந்தது களிறு!
தப்பிச் செல்லும் எண்ணம் கொண்டு
கப்பென கையை வெளியே இழுக்க
நீரில் முதலை யானையின் பலத்தோடு
கரையில் யானை முதலையின் பலத்தோடு
இங்கு அங்கென இரண்டும் இழுக்க
ஒன்றும் அறியா கன்றும் விழிக்க
பிளிறிய பிளிரலில் காடும் அதிர்ந்திட
களிறின் வேதனை உணர்ந்தது கன்று!
முடிவில் யானை முதைலையை இழுத்து
கரையில் போட்டு தன்னை விடுக்க
துண்டாய் கையும் முதலையின் வாய்க்குள்
துடித்துத் துடித்துத் திரும்பி நடக்க -
அப்பனின் வேதனை பொருக்கா பிள்ளை
குப்புற விழுந்து கோபம் கொண்டு
முதலை மீது புரண்டு தாக்கி
மூச்சை நிறுத்த முயலும் காட்சி!
பாசம் பாசம் இதுதான் பாசம்
மனிதருள் மட்டுமா பெற்றோர் பாசம்?
விலங்குகள் தன்னிலும் வெகுவாய் வுண்டு
விளங்கிடும் யார்க்கும் இவற்றைக் கண்டால்!
பெற்றவர்க் கேதும் ஆபத்து நேரின்
பிள்ளைகள் எப்படி சும்மா இருப்பர்
வீரம் கோபம் வெறித்தன மெல்லாம்
விருட்டென வருதே இதுதான் பாசம்!
Last edited by யாதுமானவள் on Thu 30 Jun 2011 - 8:12; edited 4 times in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இதுதான் பாசம்...!
நன்றி நண்பன், சம்ஸ்...
kavithai pathivittuvitten ....
kavithai pathivittuvitten ....
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இதுதான் பாசம்...!
படம் வேண்டும் என்று கேட்டதும் எதுக்கு இந்த படம் அக்காவுக்கு யோசித்தேன் இதோ தெரிந்து கொண்டேன் மிகவும் அழகாக கவிதை வரைந்துள்ளீர்கள் அக்கா
அருமை அருமை
பாசம் பாசம் இதுதான் பாசம்
மனிதருள் மட்டுமா பெற்றோர் பாசம்?
விலங்குகள் தன்னிலும் வெகுவாய் வுண்டு
விளங்கிடும் யார்க்கும் இவற்றைக் கண்டால்!
அருமை அருமை
பாசம் பாசம் இதுதான் பாசம்
மனிதருள் மட்டுமா பெற்றோர் பாசம்?
விலங்குகள் தன்னிலும் வெகுவாய் வுண்டு
விளங்கிடும் யார்க்கும் இவற்றைக் கண்டால்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதுதான் பாசம்...!
நன்றி நண்பன், இந்த படங்களை நேற்று நான் சேனையில் பார்த்தேன். மிக மிகப் பிடித்து விட்டது. அருமையான படம். அந்த யானைக் கன்று கோபத்துடன் முதலையின் மேல் விழுந்து புரள்வதைக் கண்டு கவிதை எழுதவேண்டுமென தோன்றியது. இன்று இதே படங்களைத் தாங்களும் சம்ஸ்-ம் சேர்ந்து இங்கு இணைத்ததற்கு நன்றி!
கவிதைக்குக் கொடுத்த வாழ்த்திற்கும் நன்றி !
கவிதைக்குக் கொடுத்த வாழ்த்திற்கும் நன்றி !
Last edited by யாதுமானவள் on Thu 30 Jun 2011 - 9:48; edited 2 times in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இதுதான் பாசம்...!
மிகவும் மகிழ்ச்சி அக்கா உங்கள் திறன் எங்களுக்கில்லை வாழ்த்துக்கள் அக்கா தொடருங்கள்
என்றும் நன்றியுடன்
நண்பன்
என்றும் நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதுதான் பாசம்...!
வாவ்... பொருத்தமாகப் புகைப்படத்தை தனித்தனியாக்கி இணைத்தமைக்கு நன்றி சம்ஸ்...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இதுதான் பாசம்...!
உண்மையான பாசம் இதுதான்
தந்தைக்கொன்று என்று பிள்ளையும் பிள்ளைகாத்திட தந்தையும் வெளிப்படுத்தும் பாசத்தினை உணர்த்துவதற்காக படத்தினை கண்டவுடன் உருவாக்கிய வரிகள் அத்தனையும் அழகு
அபாரமான கவிதைப்பகிர்வுக்கு நன்றி
தந்தைக்கொன்று என்று பிள்ளையும் பிள்ளைகாத்திட தந்தையும் வெளிப்படுத்தும் பாசத்தினை உணர்த்துவதற்காக படத்தினை கண்டவுடன் உருவாக்கிய வரிகள் அத்தனையும் அழகு
அபாரமான கவிதைப்பகிர்வுக்கு நன்றி
Re: இதுதான் பாசம்...!
படத்தை அழகு படுத்தும் வரிகள் அருமையான சிந்தனை அற்புதமான பாசம் அனைத்தும் சூப்பர் வாவ் என்று சொன்னால் மிகையாகது வாழ்த்துகள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இதுதான் பாசம்...!
@. @. :];:யாதுமானவள் wrote:வாவ்... பொருத்தமாகப் புகைப்படத்தை தனித்தனியாக்கி இணைத்தமைக்கு நன்றி சம்ஸ்...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இதுதான் பாசம்...!
ரசனைக்கு விருந்தாகிய கவிதை படம் பார்த்ததில் கவிதை பிறந்திருக்கிறது ஆற்றலதிகம் கவிஞருக்கு வாழ்த்துகள்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: இதுதான் பாசம்...!
:”@: :”@:யாதுமானவள் wrote:நன்றி நண்பன், இந்த படங்களை நேற்று நான் சேனையில் பார்த்தேன். மிக மிகப் பிடித்து விட்டது. அருமையான படம். அந்த யானைக் கன்று கோபத்துடன் முதலையின் மேல் விழுந்து புரள்வதைக் கண்டு கவிதை எழுதவேண்டுமென தோன்றியது. இன்று இதே படங்களைத் தாங்களும் சம்ஸ்-ம் சேர்ந்து இங்கு இணைத்ததற்கு நன்றி!
கவிதைக்குக் கொடுத்த வாழ்த்திற்கும் நன்றி !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதுதான் பாசம்...!
சாதிக் wrote:உண்மையான பாசம் இதுதான்
தந்தைக்கொன்று என்று பிள்ளையும் பிள்ளைகாத்திட தந்தையும் வெளிப்படுத்தும் பாசத்தினை உணர்த்துவதற்காக படத்தினை கண்டவுடன் உருவாக்கிய வரிகள் அத்தனையும் அழகு
அபாரமான கவிதைப்பகிர்வுக்கு நன்றி
நன்றி சாதிக் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இதுதான் பாசம்...!
பட்டென ஏதோ பற்றிடக் கையை
சட்டென உதறி இழுத்திட முயல
முதலை யொன்றின் பற்களுக் கிடையில்
மாட்டிய நிலையை உணர்ந்தது களிறு!
அருமையான் வரிகள் .
அழகாய் அடைக்காத்து,
பாசத்தை சொல்லும் நிலை
அருமை.இன்னும் தொடருங்கள் உங்கள் அருமை கவிதைகளை.
சட்டென உதறி இழுத்திட முயல
முதலை யொன்றின் பற்களுக் கிடையில்
மாட்டிய நிலையை உணர்ந்தது களிறு!
அருமையான் வரிகள் .
அழகாய் அடைக்காத்து,
பாசத்தை சொல்லும் நிலை
அருமை.இன்னும் தொடருங்கள் உங்கள் அருமை கவிதைகளை.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இதுதான் பாசம்...!
kalainilaa wrote:பட்டென ஏதோ பற்றிடக் கையை
சட்டென உதறி இழுத்திட முயல
முதலை யொன்றின் பற்களுக் கிடையில்
மாட்டிய நிலையை உணர்ந்தது களிறு!
அருமையான் வரிகள் .
அழகாய் அடைக்காத்து,
பாசத்தை சொல்லும் நிலை
அருமை.இன்னும் தொடருங்கள் உங்கள் அருமை கவிதைகளை.
நன்றி கலைநிலா....!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இதுதான் பாசம்...!
நன்றி ராசாத்தி..
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|