சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Khan11

ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

+7
இன்பத் அஹ்மத்
ஜிப்ரியா
யாதுமானவள்
*சம்ஸ்
நண்பன்
kalainilaa
ஹாசிம்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Empty ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by ஹாசிம் Fri 1 Jul 2011 - 1:46

First topic message reminder :

ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Fathim10

உனைப்பிரிந்த பொழுதுகளை நினைத்து
உள்ளம் உருகிறதென் கண்மணியே
அப்பாவென்றழைத்து - என்
வருகையின்றிய ஏக்கத்தை
வெளிப்படுத்திய போதெல்லாம்
கண்கள் மட்டும் குளமாகிறது

வேதனைமறக்க உன்
புகைப்படம் பார்க்கிறேன்
என் விதியை நினைத்து
என்னை நான் வைகிறேன்

எத்தனை கோடிப்பணமிருந்தாலென்ன
நித்தமொரு வாகன சொகுசிருந்தாலென்ன
அருகாமையில் உள்ள ஒரு சொல்லின்
சுகம்போல் வருமா? என்றுணர்த்திய
ஏக்கததைக்கூட ஈடுசெய்ய முடியாத
துர்ப்பாக்கியத் தந்தை நான்

மழலை மொழிகடந்தாய்
நித்தம்ஒரு சொல்லால் மகிழ்விக்கிறாய்
கேட்கும் இனிமையில்மாத்தரம்
பித்துப்பிடித்தவன் போல்
உன் பாசத்திற்காய் நானும் ஏங்குகிறேன்

காலம் இத்தனை வேகமாவென்று
உன் நான்காவது பிறந்ததினத்தில் வியக்கிறேன்
ஒவ்வொரு வருடமும் உதிர்த்த வரிகளோடு
இம்முறையும் பிரிவின் துயர்களை சுமைகளாக்கி
வேதனைக்கு முற்றுப்புள்ளியிடுகிறேன்

உன் பிறப்பில் உளமகிழ்ந்திருந்தேன்
என்னுயிரைவிட அதிகமாய்
உன்னை நேசிக்கிறேன்
உன் எதிர்காலம் சிறந்திட பிரார்த்திக்கிறேன்

ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down


ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Empty Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by Nisha Tue 2 Sep 2014 - 22:42

ஹாசிம் wrote:
 

உனைப்பிரிந்த பொழுதுகளை நினைத்து
உள்ளம் உருகிறதென் கண்மணியே
அப்பாவென்றழைத்து - என்
வருகையின்றிய ஏக்கத்தை
வெளிப்படுத்திய போதெல்லாம்
கண்கள் மட்டும் குளமாகிறது

வேதனைமறக்க உன்
புகைப்படம் பார்க்கிறேன்
என் விதியை நினைத்து
என்னை நான் வைகிறேன்

எத்தனை கோடிப்பணமிருந்தாலென்ன
நித்தமொரு வாகன சொகுசிருந்தாலென்ன
அருகாமையில் உள்ள ஒரு சொல்லின்
சுகம்போல் வருமா? என்றுணர்த்திய
ஏக்கததைக்கூட ஈடுசெய்ய முடியாத
துர்ப்பாக்கியத் தந்தை நான்

மழலை மொழிகடந்தாய்
நித்தம்ஒரு சொல்லால் மகிழ்விக்கிறாய்
கேட்கும் இனிமையில்மாத்தரம்
பித்துப்பிடித்தவன் போல்
உன் பாசத்திற்காய் நானும் ஏங்குகிறேன்

காலம் இத்தனை வேகமாவென்று
உன் நான்காவது பிறந்ததினத்தில் வியக்கிறேன்
ஒவ்வொரு வருடமும் உதிர்த்த வரிகளோடு
இம்முறையும் பிரிவின் துயர்களை சுமைகளாக்கி
வேதனைக்கு முற்றுப்புள்ளியிடுகிறேன்

உன் பிறப்பில் உளமகிழ்ந்திருந்தேன்
என்னுயிரைவிட அதிகமாய்
உன்னை நேசிக்கிறேன்
உன் எதிர்காலம் சிறந்திட பிரார்த்திக்கிறேன்


தலை மகளாய் உதித்து தாய் அன்பைபொழிந்து  தந்தையின் ஏக்கம் 
தீர்க்க வந்தாயோ! தாயவள் கலக்கம் போக்க வந்தாயோ
தந்தையின் உள்ளத்தவிப்பது கண்டு  கங்கை போல் கண்ணீர்
சொரிந்திடும் நேரம்  தங்கமே உந்தன் மழலையால் மயக்கி 
மடியினில் தாங்கி  தாய் மகவாகி அணைத்தே கலக்கங்கள் தீரேன்!


அன்னை நீ என்றே  அடைக்கலமாகும்  அப்பாவின் அன்பிற்கென்றும் 
அளவு கோல் இல்லை.  தவித்திடும் நெஞ்சின் மேல்  தளிர் நடை 
 நீ நடந்தால் கிறங்கியே போவார்,  மனம் மயங்கியே வீழ்வார், 
தலை மகளே நீயும் தரணியை வெல்வாய், தனித்தே நீயும் ஒளிர்ந்து 
மிளிர்ந்து, செழித்து வாழ்வாய், குலமது விளங்க  வளமாக வாழ்வாய்!  
 

ஹாசிம் ! மகளுக்கான உங்கள் கவிதை ஏக்கங்கள் படித்து கொஞ்சம் கலங்கித்த்தான் போனேன், உள்ளத்து உணர்வுகளை அப்படியே அள்ளி கொட்டி விட்டீர்கள். இப்படித்தானே என் தம்பிகளான நீங்கள் நண்பன், ரினோஸ் நிலையெல்லாம் தவிப்பாய் இருக்கும் என நினைக்கும் போது மனம்  வலிக்கின்றது. கண்கள் கலங்குகின்றது. 

அதிலும்  ரினோஸ்மகள் குறித்தறிந்ததிலிருந்து  மனம் தவிக்கின்றது. குழந்தைகளோடு குழந்தைகளாய்  கூடி கும்மாளமிட்டு வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டிய நேரம்...  உணர்வுகளை அடிக்கி.. உயிர்ப்புக்கள் இல்லாமல் வாழும் இந்த வாழ்க்கை சூழல் சீக்கிரம் மாறட்டும். மாறணும்.  மாறிடும் என  நம்புகின்றேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Empty Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by நேசமுடன் ஹாசிம் Wed 3 Sep 2014 - 10:29

அன்று எழுதிய வரிகள் இன்றும் மனதில் கனமாக இருக்கிறது உண்மையில் கொடுமையிலும் கொடுமை இந்த வயதில் குழந்தைகளை பிரிந்திருப்பது இப்போது அவள் பயது கடந்து 8 ஆகிறது இனிமேல் தந்தையை எட்டி நின்று ஹாய் டட் என்று சொல்லும் பருவம் வருகிறது கடந்த காலம் திரும்பிடாது வலிகள் மாத்திரம் சுமைகளாக இருக்கிறது 

இரவு இதனை படித்திருந்தேன் அக்கா என்னவளுக்கு படித்தும் காட்டினேன் மகிழ்ந்தாள் உங்களோடு பேசச்செய்கிறேன் என்றும் சொன்னேன் நாடு சென்று அதை செய்கிறேன் 

மிக்க நன்றி உங்களின் அருமையான வார்த்தைகளுக்கு 


ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Empty Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by நண்பன் Wed 3 Sep 2014 - 12:22

Nisha wrote:
ஹாசிம் wrote:
 

உனைப்பிரிந்த பொழுதுகளை நினைத்து
உள்ளம் உருகிறதென் கண்மணியே
அப்பாவென்றழைத்து - என்
வருகையின்றிய ஏக்கத்தை
வெளிப்படுத்திய போதெல்லாம்
கண்கள் மட்டும் குளமாகிறது

வேதனைமறக்க உன்
புகைப்படம் பார்க்கிறேன்
என் விதியை நினைத்து
என்னை நான் வைகிறேன்

எத்தனை கோடிப்பணமிருந்தாலென்ன
நித்தமொரு வாகன சொகுசிருந்தாலென்ன
அருகாமையில் உள்ள ஒரு சொல்லின்
சுகம்போல் வருமா? என்றுணர்த்திய
ஏக்கததைக்கூட ஈடுசெய்ய முடியாத
துர்ப்பாக்கியத் தந்தை நான்

மழலை மொழிகடந்தாய்
நித்தம்ஒரு சொல்லால் மகிழ்விக்கிறாய்
கேட்கும் இனிமையில்மாத்தரம்
பித்துப்பிடித்தவன் போல்
உன் பாசத்திற்காய் நானும் ஏங்குகிறேன்

காலம் இத்தனை வேகமாவென்று
உன் நான்காவது பிறந்ததினத்தில் வியக்கிறேன்
ஒவ்வொரு வருடமும் உதிர்த்த வரிகளோடு
இம்முறையும் பிரிவின் துயர்களை சுமைகளாக்கி
வேதனைக்கு முற்றுப்புள்ளியிடுகிறேன்

உன் பிறப்பில் உளமகிழ்ந்திருந்தேன்
என்னுயிரைவிட அதிகமாய்
உன்னை நேசிக்கிறேன்
உன் எதிர்காலம் சிறந்திட பிரார்த்திக்கிறேன்


தலை மகளாய் உதித்து தாய் அன்பைபொழிந்து  தந்தையின் ஏக்கம் 
தீர்க்க வந்தாயோ! தாயவள் கலக்கம் போக்க வந்தாயோ
தந்தையின் உள்ளத்தவிப்பது கண்டு  கங்கை போல் கண்ணீர்
சொரிந்திடும் நேரம்  தங்கமே உந்தன் மழலையால் மயக்கி 
மடியினில் தாங்கி  தாய் மகவாகி அணைத்தே கலக்கங்கள் தீரேன்!


அன்னை நீ என்றே  அடைக்கலமாகும்  அப்பாவின் அன்பிற்கென்றும் 
அளவு கோல் இல்லை.  தவித்திடும் நெஞ்சின் மேல்  தளிர் நடை 
 நீ நடந்தால் கிறங்கியே போவார்,  மனம் மயங்கியே வீழ்வார், 
தலை மகளே நீயும் தரணியை வெல்வாய், தனித்தே நீயும் ஒளிர்ந்து 
மிளிர்ந்து, செழித்து வாழ்வாய், குலமது விளங்க  வளமாக வாழ்வாய்!  
 

ஹாசிம் ! மகளுக்கான உங்கள் கவிதை ஏக்கங்கள் படித்து கொஞ்சம் கலங்கித்த்தான் போனேன், உள்ளத்து உணர்வுகளை அப்படியே அள்ளி கொட்டி விட்டீர்கள். இப்படித்தானே என் தம்பிகளான நீங்கள் நண்பன், ரினோஸ் நிலையெல்லாம் தவிப்பாய் இருக்கும் என நினைக்கும் போது மனம்  வலிக்கின்றது. கண்கள் கலங்குகின்றது. 

அதிலும்  ரினோஸ்மகள் குறித்தறிந்ததிலிருந்து  மனம் தவிக்கின்றது. குழந்தைகளோடு குழந்தைகளாய்  கூடி கும்மாளமிட்டு வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டிய நேரம்...  உணர்வுகளை அடிக்கி.. உயிர்ப்புக்கள் இல்லாமல் வாழும் இந்த வாழ்க்கை சூழல் சீக்கிரம் மாறட்டும். மாறணும்.  மாறிடும் என  நம்புகின்றேன்.

மீண்டும் ஒவ்வொரு வரிகளைப் படிக்கும் போதும் என் மகள் ஞாபகம் கொஞ்சம் அதிகமாகவே வந்தது மீண்டும் எங்கள் பார்வைக்கு கொண்டுவந்த அக்காவிற்கும் அழகான முறையில் பின்னூட்டமிட்ட அக்கா நிஷா உங்களுக்கு எங்களின் நன்றி கலந்த வணக்கம்

எங்களுக்காக நீங்கள் ஒரு நிமிடம் கவலைப் பட்டது எங்களுக்கு ஆறுதலாக இருந்தது அதற்கும் நாங்கள் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம்
மாறா அன்புடன் 
நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்) - Page 2 Empty Re: ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum