Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
4வது நாளாக தொடரும் லண்டன் கலவரம் - இளைஞர்களுக்கு ஹீரோவாகும் 'பிளாக்பெரி'
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
4வது நாளாக தொடரும் லண்டன் கலவரம் - இளைஞர்களுக்கு ஹீரோவாகும் 'பிளாக்பெரி'
லண்டனில் கடந்த வார இறுதியில் ஆரம்பித்த கலவரம், நான்காவது நாளாக நேற்று லண்டன் வட நகரங்களை நோக்கி பரவியுள்ளது. நேற்று மான்செஸ்டர்
கடைகளின் மீது இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுடன், கொள்ளையடித்தல், தீவைத்தல் போன்ற வன்முறைகளிலும் ஈடுபட்டனர்.
மேற்கு பிரோம்விச், உல்வர்ஹாம்டன் நகரங்களில் உள்ள கட்டிடங்கள், கடைத்தெருக்கள், பாடசாலை என்பவற்றிற்கும் வன்முறையாளர்கள் தீவைத்தனர்.
நாட்டிங்ஹாமில் போலீஸ் நிலையம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தினர்.
இக்கலவரங்களை அடுத்து விடுமுறையை பாதியில் இடைநிறுத்திக்கொண்டு லண்டன் திரும்பிய பிரதமர் டேவிட் கெமரூன், வன்முறைகளை கட்டுப்படுத்த 16 ஆயிரம் போலீஸாரை ரோந்து பணியில் அமர்த்த உத்தரவிட்டார்.
இது திங்கட்கிழமை வரை பணியில் ஈடுபட்டிருந்த காவற்துறையின் மூன்று மடங்கு அதிகரிப்பு ஆகும். மத்திய லண்டனில் நிலைமை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதும், வடக்கு நோகிய நகரங்களுக்கு காட்டுத்தீ போல் கலவரம் பரவி வருகிறது.
கடந்த வாரம், போலிசரால் மார்க் டக்கன் எனும் கறுப்பினத்தவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு நீதி கேட்டே முதலில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. ஆனால் தற்போது இது கொள்ளையடித்தல், சூறையாடல் நோக்கத்திற்காக கலவரம் திசை திரும்பிவிட்டது எனவும் வேலையில்லா பிரச்சினை, ஊதியக்குறைவு என்பவற்றால் அரசு மீது ஏற்கனவே கோபத்திலிருந்த ஏழ்மை இளைஞர்கள் பலர் இச்சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு ஊர் ஊராக திடீர் திடீரென கூடி இவ்வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் மக்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
அடுத்து எங்கு, எந்த நேரத்தில் கூடுவது என்பது பற்றி அவர்கள் பேஸ்புக், டுவிட்டர் மூலம் வேகமாக தகவல்களை பரப்பிவருகின்றனர். மேலும் புதிதாக சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பிளாக்பெரி கைத்தொலைபேசிகளில் ஒரே Pin குறியீட்டை கொண்டு ஒரே நேரத்தில் பல பேருக்கு தகவல்களை பரிமாறும் வசதி இருப்பதால், வன்முறையாளர்களுக்கு பிளாக்பெரி தான் இப்போதைய ஹீரோ என்கிறது அல்ஜசீரா தொலைக்காட்சி.
இதுவரை வன்முறையில் ஈடுபட்டதாக 1100 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் வன்முறைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள லண்டன் மக்கள் தற்போது காவற்துறையை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். கலவரக்காரர்களை அடக்குவதற்கு எந்தவொரு துரித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், அவர்களது கண்முன்னேயே இளைஞர்கள் கொள்ளையடித்து செல்வதாகவும் விமர்சித்துள்ளனர்.
கடைகளின் மீது இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுடன், கொள்ளையடித்தல், தீவைத்தல் போன்ற வன்முறைகளிலும் ஈடுபட்டனர்.
மேற்கு பிரோம்விச், உல்வர்ஹாம்டன் நகரங்களில் உள்ள கட்டிடங்கள், கடைத்தெருக்கள், பாடசாலை என்பவற்றிற்கும் வன்முறையாளர்கள் தீவைத்தனர்.
நாட்டிங்ஹாமில் போலீஸ் நிலையம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தினர்.
இக்கலவரங்களை அடுத்து விடுமுறையை பாதியில் இடைநிறுத்திக்கொண்டு லண்டன் திரும்பிய பிரதமர் டேவிட் கெமரூன், வன்முறைகளை கட்டுப்படுத்த 16 ஆயிரம் போலீஸாரை ரோந்து பணியில் அமர்த்த உத்தரவிட்டார்.
இது திங்கட்கிழமை வரை பணியில் ஈடுபட்டிருந்த காவற்துறையின் மூன்று மடங்கு அதிகரிப்பு ஆகும். மத்திய லண்டனில் நிலைமை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதும், வடக்கு நோகிய நகரங்களுக்கு காட்டுத்தீ போல் கலவரம் பரவி வருகிறது.
கடந்த வாரம், போலிசரால் மார்க் டக்கன் எனும் கறுப்பினத்தவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு நீதி கேட்டே முதலில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. ஆனால் தற்போது இது கொள்ளையடித்தல், சூறையாடல் நோக்கத்திற்காக கலவரம் திசை திரும்பிவிட்டது எனவும் வேலையில்லா பிரச்சினை, ஊதியக்குறைவு என்பவற்றால் அரசு மீது ஏற்கனவே கோபத்திலிருந்த ஏழ்மை இளைஞர்கள் பலர் இச்சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு ஊர் ஊராக திடீர் திடீரென கூடி இவ்வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் மக்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
அடுத்து எங்கு, எந்த நேரத்தில் கூடுவது என்பது பற்றி அவர்கள் பேஸ்புக், டுவிட்டர் மூலம் வேகமாக தகவல்களை பரப்பிவருகின்றனர். மேலும் புதிதாக சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பிளாக்பெரி கைத்தொலைபேசிகளில் ஒரே Pin குறியீட்டை கொண்டு ஒரே நேரத்தில் பல பேருக்கு தகவல்களை பரிமாறும் வசதி இருப்பதால், வன்முறையாளர்களுக்கு பிளாக்பெரி தான் இப்போதைய ஹீரோ என்கிறது அல்ஜசீரா தொலைக்காட்சி.
இதுவரை வன்முறையில் ஈடுபட்டதாக 1100 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் வன்முறைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள லண்டன் மக்கள் தற்போது காவற்துறையை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். கலவரக்காரர்களை அடக்குவதற்கு எந்தவொரு துரித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், அவர்களது கண்முன்னேயே இளைஞர்கள் கொள்ளையடித்து செல்வதாகவும் விமர்சித்துள்ளனர்.
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: 4வது நாளாக தொடரும் லண்டன் கலவரம் - இளைஞர்களுக்கு ஹீரோவாகும் 'பிளாக்பெரி'
உப்பு திண்டவன் தண்ணி குடிப்பான் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» எகிப்தில் 3வது நாளாக கலவரம் நீடிப்பு
» லண்டன் கலவரம்: அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்டதற்கு பிரிட்டிஷ் பொலிஸ் அதிருப்தி
» லண்டன் சிறையில் திடீர் கலவரம்: தீ வைப்பு
» கணவன் வீட்டு முன், ஆறாவது நாளாக போராட்டத்தை தொடரும் இளம்பெண்
» லண்டன் கலவரம் பிற நகரங்களுக்கும் பரவியது; மூவர் பலி; பெரும் பதற்றம்
» லண்டன் கலவரம்: அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்டதற்கு பிரிட்டிஷ் பொலிஸ் அதிருப்தி
» லண்டன் சிறையில் திடீர் கலவரம்: தீ வைப்பு
» கணவன் வீட்டு முன், ஆறாவது நாளாக போராட்டத்தை தொடரும் இளம்பெண்
» லண்டன் கலவரம் பிற நகரங்களுக்கும் பரவியது; மூவர் பலி; பெரும் பதற்றம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|