சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

 சிறிலங்காவுடன் மிக நெருக்கமான உறவைப் பேண முயற்சிக்கும் இந்தியா Khan11

சிறிலங்காவுடன் மிக நெருக்கமான உறவைப் பேண முயற்சிக்கும் இந்தியா

3 posters

Go down

 சிறிலங்காவுடன் மிக நெருக்கமான உறவைப் பேண முயற்சிக்கும் இந்தியா Empty சிறிலங்காவுடன் மிக நெருக்கமான உறவைப் பேண முயற்சிக்கும் இந்தியா

Post by நேசமுடன் ஹாசிம் Wed 6 Jul 2011 - 7:40

சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்ததையடுத்து இரு அயல் நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் சிறிலங்காவிலுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் போன்றவற்றின் உதவியை இந்தியா தற்போது நாடியுள்ளது.

மே 2009ல் சிறிலங்காவில் கடந்த முப்பதாண்டுகளாக இடம்பெற்ற யுத்தம் முடிவிற்கு வந்ததையடுத்து சிறிலங்காவுடனான தனது செயற்பாடுகளை இந்தியா விரிவாக்கி வருகின்றது. இதன் ஓரங்கமாக, "இந்தோ சிறிலங்கா உறவைப் பலப்படுத்துவதனை நோக்காகக் கொண்ட பரிந்துரைகளை தனிப்பட்டவர்கள், நிறுவனங்கள் மற்றும் குழுக்கள் முன்வைக்கலாம்" என இந்திய உயர் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறிலங்காவுடன் பரஸ்பர உறவைக் கட்டியெழுப்புவதில் இந்திய அரசாங்கம் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளதென அண்மையில் சிறிலங்காவிலுள்ள இந்திய உயர் ஆணையகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் வடபகுதித் தலைநகரான யாழ்ப்பாணத்திலும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையிலும் இந்தியத் தூதரகங்கள் கடந்த ஆண்டில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவில் இந்தியா பெருந்தொகை முதலீடுகளை மேற்கொண்டுள்ளதுடன், உள்நாட்டுப் போரினால் இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளையும் இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட வடபகுதியில் உள்ள தொடருந்துப் பாதைகளை மீளக் கட்டுவதற்கான நிதியுதவியையும் இந்தியா வழங்கியுள்ளது.

அத்துடன் சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழர்களின் அரசியல் அவாவைப் பூர்த்தி செய்யும் விதமான பரிந்துரைகளை உள்ளடக்கிய அதிகாரப் பகிர்வுத்திட்டம் ஒன்றையும் இந்தியத் தலைவர்கள் முன்வைத்துள்ளனர்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வழங்குகின்ற கொழும்பின் திட்டத்துடன் இணைந்து பணியாற்றுவதில் இந்தியா ஆர்வமாக இருக்கின்ற போதிலும், 1987ல் தயாரிக்கப்பட்ட இந்தோ சிறிலங்கா ஒப்பந்தத்தின் படி 1987ன் பிற்பகுதியில் தனது படைகளை சிறிலங்காவுக்கு அனுப்பியது போன்ற செயற்பாடுகளில் இந்தியா தற்போது ஈடுபடமாட்டாது என்பது உண்மையாகும்.

நன்றி புதினம்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 சிறிலங்காவுடன் மிக நெருக்கமான உறவைப் பேண முயற்சிக்கும் இந்தியா Empty Re: சிறிலங்காவுடன் மிக நெருக்கமான உறவைப் பேண முயற்சிக்கும் இந்தியா

Post by நண்பன் Wed 6 Jul 2011 - 13:32

எப்படியோ நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது நடக்கட்டும் தகவலுக்கு நன்றி சாதிக்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 சிறிலங்காவுடன் மிக நெருக்கமான உறவைப் பேண முயற்சிக்கும் இந்தியா Empty Re: சிறிலங்காவுடன் மிக நெருக்கமான உறவைப் பேண முயற்சிக்கும் இந்தியா

Post by sadir Wed 6 Jul 2011 - 17:23

:!@!: :”@:
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

 சிறிலங்காவுடன் மிக நெருக்கமான உறவைப் பேண முயற்சிக்கும் இந்தியா Empty Re: சிறிலங்காவுடன் மிக நெருக்கமான உறவைப் பேண முயற்சிக்கும் இந்தியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலியானா இடத்தை பிடிக்க முயற்சிக்கும் எரிக்கா!
»  பயத்தை காட்டிய இந்தியா! பணிந்த கனடா! இந்தியா உடனான மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ!
» ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
» சல்மான்கானுடன் படு நெருக்கமான அசின்!
»  பர்ஹானா ஒரு நெருக்கமான படம் - ஐஸ்வர்யா ராஜேஷ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum