Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
பயத்தை காட்டிய இந்தியா! பணிந்த கனடா! இந்தியா உடனான மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ!
Page 1 of 1
பயத்தை காட்டிய இந்தியா! பணிந்த கனடா! இந்தியா உடனான மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ!
ஒட்டாவா:
இந்தியா-கனடா இடையேயான மோதல் என்பது உச்சம்
தொட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் கனடாவுக்கு
எதிராக இந்தியா அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து
வருகிறது.
அந்த வகையில் 40 தூதர்களை வெளியேறும்படி இந்தியா
அதிரடியாக அறிவித்துள்ளது. கூறியுள்ள நிலையில் கனடா
ஷாக்கான நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
பணிந்துள்ளார்.
இந்தியா-கனடா இடையேயான தற்போது சுமூகமான உறவு
இல்லை. இரு நாடுகள் இடையே கருத்து மோதல்கள்
ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கனடா தான்.
அதாவது கனடாவில் வசித்து வந்த கேடிஎப் எனும் காலிஸ்தான்
புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜூன் மாதம் சுட்டுக்
கொலை செய்யப்பட்டார்.
இவர் கனடாவில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக
சதித்திட்டங்களை தீட்டி குழப்பத்தை ஏற்படுத்தி வந்தார்.
இவர் மீது இந்தியாவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த கொலை வழக்கில் இன்னும் கனடா தரப்பு துப்பு
துலக்கவில்லை. ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை யார் கொலை
செய்தார்கள்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் கனடா
திணறி வருகிறது.
இத்தகைய சூழலில் தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
இந்தியா மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கும், இந்தியாவுக்கும்
தொடர்பு உள்ளது. இந்தியாவின் ஏஜென்சி மூலம் அவர் கொலை
செய்யப்பட்டு இருக்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில்
இருந்து தகவல் வெளிவந்து இருப்பதாக கூறினார்.
இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கனடா ஆதாரமற்ற
குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. இது சரியான நடவடிக்கை
இல்லை. ஆதாரங்களை கொடுத்தால் ஆய்வு செய்ய இந்தியா
தயாராக இருக்கிறது என கூறியது.
ஆனால் ஜஸ்டின் ட்ரூடோ வெறுமனே வாய்மொழியாக மட்டும்
இந்தியாவை குற்றம்சாட்டி விட்டு ஆதாரங்களை வெளியிடாமல்
உள்ளார். இதனால் அவரது குற்றச்சாட்டில் உண்மையில்லை என
இந்தியா உறுதியாக கூறி வருகிறது.
ஆனாலும் ஜஸ்டின் ட்ரூடோ அவ்வப்போது இந்தியாவை சீண்டும்
வகையில் குற்றம்சுமர்த்தி வருகிறார். மேலும் கனடாவில் உள்ள
இந்திய தூதரை வெளியேற ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டார்.
இதற்கு எதிர்வினையாக இந்திய அரசு, இந்தியாவில் உள்ள கனடா
நாட்டு தூதரக அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது. இதன்
தொடர்ச்சியாக இந்தியா இன்று அதிரடி நடவடிக்கையை கையில்
எடுத்தது. அதன்படி அக்டோபர் மாதம் 10ம் தேதிக்குள் இந்தியாவில்
இருக்கும் கனடா தூதர்கள், அதிகாரிகள் என 40 பேரை திரும்ப
அழைத்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் மொத்தம் 62 கனடா அதிகாரிகள் உள்ள நிலையில்
அவர்களின் எண்ணிக்கையை 41 ஆக வரும்காலத்தில் குறைக்க
வேண்டும் என அதிரடியாக கூறியுள்ளது.
இந்தியாவின் இந்த அறிவிப்பை சற்றும் எதிர்பார்க்காத
ஜஸ்டின் ட்ரூடோ பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார். இதன்
தொடர்ச்சியாக தான் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா உடனான
மோதலில் பின்வாங்க தொடங்கி உள்ளார். அதாவது இந்தியா
பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு இந்தியா -கனடா உறவு குறித்து
முக்கிய தகவலை ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
''இந்தியா உடனான மோதலை அதிகரிக்க விரும்பவில்லை.
இருநாடுகளுடனான பதற்றத்தை அதிகரிக்க கனடா
விரும்பவில்லை. இந்தியாவுடன் பொறுப்புடனும், ஆக்கப்
பூர்வமாகவும் செயல்பட விரும்புகிறேன். கனடா மக்களுக்கு
உதவும் வகையில் பொறுப்புடன் செயல்படுவதில் உறுதியாக
இருக்கிறேன்.
அதோடு கனடா மக்களுக்கு உதவ வேண்டும் என்றால் எங்களின்
தூதர்கள் இந்தியாவில் இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறேன்''
என இறங்கி வந்துள்ளார்.
-
-நந்தகுமார்.ஆர் (ஒன் இந்தியா)
source:
oneindia.com
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இந்தியா உடனான ராணுவ உறவை மேலும் வலுப்படுத்தும் அமெரிக்கா
» புத்தளத்தில் கிறீஸ்பூதம்: மக்களுடன் மோதலில் கான்ஸ்டபிள் பலி, பலர் காயம்!
» ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
» குழந்தைகளின் இருட்டு பயத்தை போக்கும் சில வழிகள்!
» இயக்குநருக்கு தண்ணி காட்டிய பிரியங்கா
» புத்தளத்தில் கிறீஸ்பூதம்: மக்களுடன் மோதலில் கான்ஸ்டபிள் பலி, பலர் காயம்!
» ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
» குழந்தைகளின் இருட்டு பயத்தை போக்கும் சில வழிகள்!
» இயக்குநருக்கு தண்ணி காட்டிய பிரியங்கா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|