Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Today at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
மனைவிகள் விற்பனைக்கு
+3
நண்பன்
பர்வின்
நேசமுடன் ஹாசிம்
7 posters
Page 1 of 1
மனைவிகள் விற்பனைக்கு
ஆந்திராவுக்கு மாணவர் விசாவில் வரும் வெளிநாட்டவர்கள், அங்குள்ள ஏழை முஸ்லிம் பெண்களை
திருமணம் செய்து கொண்டு, தாயகம் திரும்பும் போது, விவாகரத்து செய்து விட்டு செல்கின்றனர்.
ஐதராபாத்துக்கு வரும் சூடான், சோமாலியா உள்ளிட்ட நாட்டவர்கள், அங்குள்ள ஏழை இளம் பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்துக்கு முன்பாக, அந்த பெண் குடும்பத்தினரிடம் வெற்று தாளில் கையெழுத்து வாங்கி கொள்கின்றனர்.ஏழை மைனர் பெண்களை திருமணம் செய்து வைக்க புரோக்கர்களும் அதிக அளவில் இங்கு உள்ளனர். இவர்கள், வெளிநாட்டவர்களிடம், 50 ஆயிரம் ரூபாய் வரை கமிஷன் பெற்றுக்கொண்டு, மைனர் பெண்களை திருமணம் செய்து வைக்கின்றனர். ஐதராபாத்தில் தங்கியிருக்கும் காலம் வரை இந்த பெண்களுடன் வாழும் வெளிநாட்டவர்கள், தாயகம் திரும்பும் போது இந்த பெண்களை விவாகரத்து செய்து விட்டு செல்கின்றனர்.ஆந்திர போலீசார் சமீபத்தில் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சூடான் நாட்டு மாணவர்கள், புரோக்கர்கள் உட்பட, ஆறு பேரை கைது செய்தனர். சமீபத்தில் இது போன்று ஏழு சம்பவங்கள் நடந்துள்ளன.
மைனர் பெண்களை திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டு நபர்கள், தங்கள் நண்பர்களுடன் இந்த பெண்களை பாலியல் ரீதியாக பகிர்ந்து கொள்ளும் கொடுமையும் நடக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன், இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு நபர், தன் நண்பருடன் சேர்ந்து பாலியல் கொடுமை செய்ததால், அப்பெண், அவர்களிடமிருந்து தப்பி வந்து போலீசில் சரணடைந்தார்.ஐதராபாத் துணை போலீஸ் கமிஷனர் வினித் பிரிஜ்லால் இது குறித்து குறிப்பிடுகையில், "வெளிநாட்டில் பெரிய செல்வந்தர் எனக்கூறி ஏழை இளம் பெண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களை குறுகிய காலத்தில் விவாகரத்து செய்யும் நிகழ்ச்சி அதிகளவில் நடக்கிறது.
"ஆனால், இது குறித்து போலீசிடம் ஒரு சிலரே புகார் அளிக்கின்றனர். இதற்கு, சில முஸ்லிம் பிரமுகர்களும் உடந்தையாக உள்ளனர். சூடான், சோமாலியா நாட்டினர் தான் அதிகளவில் இதுபோன்ற மோசடிகளை செய்கின்றனர்.
"கான்ட்ராக்ட் முறையில் மனைவிகளை வைத்து கொள்ளும் இது போன்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வக்பு போர்டு ஒத்துழைக்க வேண்டும்' என்றார். வெளிநாட்டு நபர்களால் கைவிடப்பட்ட பெண்களுக்கு நிவாரணமும், கைத்தொழிலும், தொழில் பயிற்சிகளும் அளிக்க, வக்பு வாரியம் முன்வர வேண்டும் என, வற்புறுத்தப்பட்டுள்ளது.
Re: மனைவிகள் விற்பனைக்கு
என்ன கொடுமையடா இப்படி மோசமானவர்களுக்கு மாமா வேலை பார்க்கும் அனைவருக்கும் (*(: (*(:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனைவிகள் விற்பனைக்கு
என்ன கொடுமை இந்த நிலைக்கு என்ன காரணம் என்று தெரியாது ஒருவருக்கு என்றால் தவரு என்று சொல்ல முடியும் இப்படி பலபேருக்கும் நடக்கும் போது அதை தடுக்க வழி இல்லையா அதை கையாண்டு தவிர்கலாம் இல்லையா.
இப்படி பட்டவர்களை சுட்டு தள்ளனும். :#.:
இப்படி பட்டவர்களை சுட்டு தள்ளனும். :#.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனைவிகள் விற்பனைக்கு
@. @. (*(: (*(: (*(:*சம்ஸ் wrote:என்ன கொடுமை இந்த நிலைக்கு என்ன காரணம் என்று தெரியாது ஒருவருக்கு என்றால் தவரு என்று சொல்ல முடியும் இப்படி பலபேருக்கும் நடக்கும் போது அதை தடுக்க வழி இல்லையா அதை கையாண்டு தவிர்கலாம் இல்லையா.
இப்படி பட்டவர்களை சுட்டு தள்ளனும். :#.:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மனைவிகள் விற்பனைக்கு
இதற்கு காரணம், பண ஆசையும்,வரதட்சனையும் தான்.வரதட்சனை கொடுக்க வசதியில்லாமல் தான் ஏழை பெண்கள் இந்த கொடுமைக்கு ஆளாகபடுகின்றனர்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Similar topics
» என் மனைவிகள் கூட ஓய்வெடுக்கத்தான் சொல்கிறார்கள்!- கருணாநிதி
» உடலுக்கு உரிமை கோரிய மனைவிகள்
» மனைவிகள் நேற்று,இன்று,நாளை…!
» ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர்.
» சிறையில் கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனைக்கு
» உடலுக்கு உரிமை கோரிய மனைவிகள்
» மனைவிகள் நேற்று,இன்று,நாளை…!
» ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர்.
» சிறையில் கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனைக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|