சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

உடலுக்கு உரிமை கோரிய மனைவிகள்  Khan11

உடலுக்கு உரிமை கோரிய மனைவிகள்

2 posters

Go down

உடலுக்கு உரிமை கோரிய மனைவிகள்  Empty உடலுக்கு உரிமை கோரிய மனைவிகள்

Post by ராகவா Wed 4 Sep 2013 - 1:51

புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்
ருக்மணிக்காக...
அந்த பாமா ருக்மணி இருவருமே அவன்
ஒருவனுக்காக..

இது தமிழ் திரைப்படம் ஒன்றில் ஒருவனை நினைத்து முன்னாள் காதலியும், இன்னாள் மனைவியுமான இரண்டு பெண்கள் பாடும் பாடல்.

இந்த பாடலைப் போன்று சோகமான ஒரு சம்பவம் சோகமே உருவாக இருக்கும் வன்னிப் பகுதியில் நிகழ்ந்துள்ளது.

இலங்கையில் நடந்து வரும் போரில், சிறிலங்கப் படையில் சேர்ந்து போரில் ஈடுபட்டு இன்னுயிரை நீத்த வீரரின் உடலுக்கு அவரது இரண்டு மனைவிகள் கண்ணீர் போராட்டம் நடத்தினர். 

அதாவது, குருவிட்ட பகுதியைச் சேர்ந்த இராணவ வீரர் வன்னிப் போர் முனையில் போர் புரிந்து உயிர் நீத்தார். 

அவர் இரண்டு பெண்களை திருமணம் முடித்துள்ளார். ஆனால் அவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பது அந்த இரண்டு மனைவிகளுக்கோ அல்லது மற்ற உறவினர்கள் எவருக்குமோத் தெரியாது.

முதல் மனைவிக்கு 12 மற்றும் 8 வயதில் இரண்டு பிள்ளைகளும், இரண்டாவது மனைவிக்கு 8 வயதில் ஒரு பிள்ளையும் உள்ளது.

இந்த நிலையில், கடந்த வாரம் உயிரிழந்த வீரரின் உடல் 2வது மனைவியின் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அவரது இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டதுடன், அவரது உடல் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதற்கிடையே, தனது கணவர் போர் முனையில் இறந்ததும், அவரது உடல் வேறொருவர் வீட்டில் வைக்கப்பட்டிருப்பதையும் அறிந்த முதல் மனைவி, தனது இரு பிள்ளைகளுடனும், கல்யாணப் புகைப்படங்களுடனும், திருமணப் பதிவு சான்றுடனும் 2வது மனைவியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு தனது நிலையை விளக்கி தனது கணவரின் உடலை தன்னிடம் ஒப்படைக்குமாறுக் கூறியதும்தான் பிரச்சினை ஏற்பட்டது.

உடனடியாக அப்பகுதி காவல்துறையினர் தலையிட்டு, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

இரண்டு மனைவிகளின் ஒப்புதலுடன், 2வது மனைவியின் வீட்டில் இரண்டு நாட்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் முதல் மனைவியின் வீட்டுக்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிக் கிரியைகள் நடைபெற்றன


நன்றி:வெப் தூனியா.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

உடலுக்கு உரிமை கோரிய மனைவிகள்  Empty Re: உடலுக்கு உரிமை கோரிய மனைவிகள்

Post by பானுஷபானா Wed 4 Sep 2013 - 9:25

அதிர்ச்சி 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum