Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
இலக்கியத்திற்கான நோபல் பரிசு-2010
2 posters
Page 1 of 1
இலக்கியத்திற்கான நோபல் பரிசு-2010
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெரு நாட்டினை சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர் மரியோ வர்கஸ் லோசோவுக்கு (ஃகோர்கே மரியோ பெட்ரோ வர்கஸ் லேசோ) அறிவிக்கப்பட்டுள்ளது. லோசே ஒரு சிறந்த நாவலாசிரியர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவர். அவரின் பேனாமுனையானது அரசியலையும் கலாச்சாரத்தையும் சீரமைத்து எழுதும். 74 வயதாகும் லோசோ ஸ்பானிஷ் பேசும் உலகில் முக்கியமானதொரு எழுத்தாளர்.
லோசோ பெருநாட்டில் அரிகுய்பா (Ariequipa) என்ற இடத்தில் 1936-இல் பிறந்தார். 1950-இல் சான் மர்கோஸ் பல்கலைக்கழகத்தில் (University of San Marco’s) இல் சட்டம் மற்றும் இலக்கியம் பயின்றார். படிப்பை முடித்த பின்னர் பல செய்தித் தாள்களில் எழுதினார். வெளிநாடுகளிலும் குறிப்பாக, லண்டன், பாரீஸ், மேட்ரிட் நகரங்களில் தங்கி பத்திரிகைகளில் எழுதி வந்தார். அந்த காலக்கட்டத்தில் தான் நாவல் எழுதத் தொடங்கினார்.
ஸ்பானிய மொழியில் எழுதும் லோசோ 1960-களில் நாய்களின் நகரம் எனப் பொருள்படும் ஸ்பானிய மொழிப் புதினம் La ciudad y los perros (ல சியுடாடு இ லொசு பெர்ரொசு) என்பதை 1963-இல் எழுதினார். இது ஆங்கிலத்தில் தி டைம் ஆஃப் தி ஹீரோ (The time of the Hero) என்ற நாவல் மூலம் உலகளவில் வாசகர்களை ஈர்த்தது. அந்த நாவல் பெருவின் ராணுவ அகாடமி பற்றியது. அதனால் தனது தாய்நாட்டிலேயே எதிர்ப்பை சம்பாதித்தார். 1980-ஆம் ஆண்டுகளில் உலகளவில் சிறந்த விற்பனையை தரும் இலத்தீன் அமெரிக்கா (தெற்கு மற்றும் மத்திய அமெரிக்க) எழுத்தாளராக உயர்ந்தார்.
அவற்றில் முக்கியமாக Green House. Conversation in the Cathedral, Aunt Julia and the Scripwriter மற்றும் பலவற்றை எழுதினார். பெரு நாட்டின் சர்வதிகார இமானுவேல் ஏ ஓதிரியா என்பவரின் ஆட்சியை அடிப்படை யாக கொண்டு 1969-இல் கான்வர்சேசியோன் இன் கத்தேடரல் நாவலை எழுதினார்.
நகைச்சுவை புதினங்கள், துப்பறியும் புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், பரபரப்பூட்டும் அரசியல் புதினங்கள் என பலவகைப்பட்ட புனைவுப் படைப்பு களை எழுதியுள்ளார். இவரது பல படைப்புகள் திரைப்படங்களாக எடுக்கப் பட்டுள்ளன.
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: இலக்கியத்திற்கான நோபல் பரிசு-2010
இவருடைய Aunt Julia and the Scripwriter என்ற நாவல், அவருக் கும் ஆண்ட் ஜூலியாவுக்கும் இடையி லான உறவைப் பற்றிப் பேசுகிறது. இந்த நாவல் அப்போது இலத்தீன் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல அவருடைய The Feast of the Goat என்ற நாவல் தென் அமெரிக்க நாடான டொமினிகன் ரிபப்ளிக்கில் அமெரிக்காவின் கைக்கூலியாக இருந்த ஓர் அதிபரைப் பற்றியது.
அவர் ஒரு சர்வதிகாரி. பெண் பித்தர். அவருடைய பட்டப்பெயர் வெள்ளாடு (கோட்). அவரை பற்றியது “விருந்தான வெள்ளாடு’ என்ற அந்த நாவல். அதிகாரம் என்பது அதைத் தக்க வைத்துக் கொண்டு இருப்பவர் களையும், அதற்குக் கீழே இருக்கும் மக்கள் கூட்டத்தை யும் எப்படி எல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதற்கு இந்த நாவல் ஒரு சிறந்த உதாரணம்.
1990-இல் ஜனாதிபதி தேர்தலில் நின்று ஃபுஜிமோரியிடம் தோற்றுப் போனார். அதற்கு பிறகு லோசோ பெரும்பாலும் அரசியல் கட்டுரைகளையே எழுதி வருகிறார். சுமாராக 30 நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.
1982-இல் நோபல் பரிசு பெற்ற கேபிரிலா கார்சியா மார்குவாஷ் (Gabriela Garcia Marquez) அடுத்து இலத்தீன் அமெரிக்காவில் இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெறுபவர் லோசோதான்.
தற்சமயம் அமெரிக்க நாட்டில் பிரின்ஸ்டோன் பல்கலைக் கழகத்தில் (Princeton University) இலத்தீன் அமெரிக்காவை பற்றியப் பாடத்தை கற்பித்து வருகிறார்.
அதேபோல அவருடைய The Feast of the Goat என்ற நாவல் தென் அமெரிக்க நாடான டொமினிகன் ரிபப்ளிக்கில் அமெரிக்காவின் கைக்கூலியாக இருந்த ஓர் அதிபரைப் பற்றியது.
அவர் ஒரு சர்வதிகாரி. பெண் பித்தர். அவருடைய பட்டப்பெயர் வெள்ளாடு (கோட்). அவரை பற்றியது “விருந்தான வெள்ளாடு’ என்ற அந்த நாவல். அதிகாரம் என்பது அதைத் தக்க வைத்துக் கொண்டு இருப்பவர் களையும், அதற்குக் கீழே இருக்கும் மக்கள் கூட்டத்தை யும் எப்படி எல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதற்கு இந்த நாவல் ஒரு சிறந்த உதாரணம்.
1990-இல் ஜனாதிபதி தேர்தலில் நின்று ஃபுஜிமோரியிடம் தோற்றுப் போனார். அதற்கு பிறகு லோசோ பெரும்பாலும் அரசியல் கட்டுரைகளையே எழுதி வருகிறார். சுமாராக 30 நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.
1982-இல் நோபல் பரிசு பெற்ற கேபிரிலா கார்சியா மார்குவாஷ் (Gabriela Garcia Marquez) அடுத்து இலத்தீன் அமெரிக்காவில் இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெறுபவர் லோசோதான்.
தற்சமயம் அமெரிக்க நாட்டில் பிரின்ஸ்டோன் பல்கலைக் கழகத்தில் (Princeton University) இலத்தீன் அமெரிக்காவை பற்றியப் பாடத்தை கற்பித்து வருகிறார்.
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» இயற்பியல் நோபல் பரிசு -2010
» வேதியியல் துறை நோபல் பரிசு-2010
» மருத்துவத் திற்கான நோபல் பரிசு-2010
» நோபல் பரிசு
» குடும்பத்துக்கு நோபல் பரிசு
» வேதியியல் துறை நோபல் பரிசு-2010
» மருத்துவத் திற்கான நோபல் பரிசு-2010
» நோபல் பரிசு
» குடும்பத்துக்கு நோபல் பரிசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|