Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
இனி ரயில் பயணம் செய்ய எஸ்.எம்.எஸ் போதும்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இனி ரயில் பயணம் செய்ய எஸ்.எம்.எஸ் போதும்
ரயில் பயணிகள் இனிமேல், எஸ்.எம்.எஸ்., வாயிலாகவும் தங்களது இ-டிக்கெட்டை பெறலாம்.
வழக்கமான டிக்கெட் நகலுக்கு (பிரின்ட்-அவுட்) பதிலாக, மொபைல் போனில் வந்த எஸ்.எம். எஸ்.,சை, டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினால் போதும்.
ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது ரயில் பயணிகள், "இ-டிக்கெட்' முறையிலும், தங்கள் பயணத்திற்கான டிக்கெட்களை பெறுகின்றனர். இந்த முறையில் டிக்கெட் பெறும்போது, பயணத்தின்போது, "டிக்கெட்டின் நகலை எடுத்துச் செல்ல வேண்டும். பரிசோதகர் கேட்கும் போது, அதை காண்பிக்க வேண்டும். தற்போது, எம்-டிக்கெட் என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய முறையில், "டிக்கெட் நகலுக்கு பதிலாக, தங்கள் மொபைல் போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ்.,சை, டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினாலே போதும்.
இந்த எம்-டிக்கெட் முறையில், டிக்கெட் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், தங்களது மொபைல் போனில் இணையதள வசதியை பெற்றிருக்க வேண்டும்.
www.indianrailways.gov.in என்ற ரயில்வே இணைய தள முகவரிக்கு சென்று, டிக்கெட்டுக்கான விண்ணப்பத்தை "டவுண்லோடு' செய்து, அதை பூர்த்தி செய்து, எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும்.இதன்பின், ரயில்வே சார்பில் அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்.,சில் டிக்கெட் பற்றிய விவரங்கள் இருக்கும். ரயில்வே இணையதள முகவரிக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பியும், இந்த விவரங்களை பெறலாம். டிக்கெட் பதிவு செய்யும் முறை, கட்டண விவரம் போன்றவை, வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பி வைக்கப்படும். கோல்கட்டாவில் நடந்த விழாவில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த புதிய முறையை நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.இவ்வாறு ரயில்வே அதிகாரி கூறினார்.
Similar topics
» முதல் ரயில் பயணம்
» காற்சட்டையை கழற்றிவிட்டு ரயில் பயணம்
» காரை ஸ்டார்ட் செய்ய கைரேகை போதும்
» 24 வருடங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் யாழ்.நோக்கிப் பயணம்
» நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது
» காற்சட்டையை கழற்றிவிட்டு ரயில் பயணம்
» காரை ஸ்டார்ட் செய்ய கைரேகை போதும்
» 24 வருடங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் யாழ்.நோக்கிப் பயணம்
» நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|