Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!by rammalar Today at 17:20
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
24 வருடங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் யாழ்.நோக்கிப் பயணம்
3 posters
Page 1 of 1
24 வருடங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் யாழ்.நோக்கிப் பயணம்
யாழ். தேவி ரயில் 24 வருடங்களின் பின்னர் மீண்டும் எதிர்வரும் செப் டெம்பர் 15 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கு பயணிக்க இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம தெரிவித்தார். யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், செப்டம்பர் 15 ஆம் திகதி பரீட்சார்த்தமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை ரயில் சேவை மேற்கொள்ள இருப்பதாக குறிப்பிட்டார். செப்டெம்பர் இறுதியில் கொழும்பு- யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட பின் பொதுமக்களுக்கு யாழ்ப்பாணம் செல்ல அவகாசம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
30 வருட யுத்தம் காரணமாக வட பகுதிக்கான ரயில் பாதையும் ரயில் நிலையங்களும் முழுமையா அழிக்கப்பட்டன. யுத்தத்தின் பின்னர் வவுனியா வரையே ரயில் சேவைகள் இடம்பெற்றன. இந்திய இர்கொன் கம்பனியுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் வட பகுதிக்கான ரயில்பாதை கட்டம் கட்டமாக மீளமைக்கப்பட்டு வருகிறது.
இந்திய அரசாங்கத்தின் 183 மில்லியன் டொலர் கடனுதவியுடன் ரயில் பாதை நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.
முதற்கட்டமாக யாழ்தேவி தாண்டிக்குளம் வரை பயணித்ததோடு அடுத்து ஓமந்தை வரை ரயில்சேவை ஆரம்பிக்கப்பட்டது. அங்கிருந்து கிளிநொச்சி வரையான ரயில் சேவை கடந்த வருடம் ஜனாதிப தியினால் ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச் சியில் இருந்து பளை வரையான யாழ்தேவி ரயில் சேவை கடந்த மார்ச் மாதத்தில் ஆரம்பமானது.
பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை மீளமைக்கும் பணிகள் நிறைவடைந் துள்ளதோடு யாழ். ரயில் நிலையமும் துரிதமாக நிர்மாணிக் கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித் தார்.
செப்டம்பர் 15 ஆம் திகதி கொழும்பி லிருந்து யாழ். வரையான பரீட்சார்த்த ரயில் சேவை போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவின் தலைமையில் இடம்பெற உள்ளது. செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் யாழ். தேவி ரயில் சேவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். யாழ்தேவி இந்த வருட இறுதியில் காங்கேசன்துறை வரை பயணிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
1902 ஆம் ஆண்டிலே முதன் முதலில் யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1990 இல் இறுதியாக யாழ்தேவி யாழ்ப்பாணம் வரை பயணம் செய்தது.
யுத்தம் முடிவடைந்து நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்ட நிலையில் வடக்குத் தெற்கு உறவுப்பாலமாக யாழ். தேவி சேவை செப்டம்பர் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட இருப்பது இன நல்லுறவுக்கு பெரும் உந்து சக்தியாகும் என்பதில் ஐயமில்லை.
செப்டம்பர் இறுதி முதல் கொழும் பிலிருந்து யாழ்ப்பாணம் வரை 3 ரயில்கள் தினமும் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
நன்றி தினகரன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 24 வருடங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் யாழ்.நோக்கிப் பயணம்
யாழ்ப்பாணம் வரை ரயில் பாதை போட்டாச்சா? நல்ல விடயம் தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23855
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23855
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» யாழ்தேவி ரயில் 23 வருடங்களின் பின்னர் தனது சேவையை இன்று ஆரம்பித்தது.
» தமிழர்கள் செறிவாக வாழும் பகுதிகளை மையமாக வைத்தே யாழ்தேவி ரயில் சேவைகள்
» 99 வருடங்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு சிவப்பு சிலந்தி நண்டு!
» 41 வருடங்களின் பின்னர் தாயை கண்டுபிடித்த மகள் _
» டைட்டானிக் கப்பலின் விபத்து: 100 வருடங்களின் பின்னர் அம்பலமாகும் உண்மை
» தமிழர்கள் செறிவாக வாழும் பகுதிகளை மையமாக வைத்தே யாழ்தேவி ரயில் சேவைகள்
» 99 வருடங்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு சிவப்பு சிலந்தி நண்டு!
» 41 வருடங்களின் பின்னர் தாயை கண்டுபிடித்த மகள் _
» டைட்டானிக் கப்பலின் விபத்து: 100 வருடங்களின் பின்னர் அம்பலமாகும் உண்மை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|