Latest topics
» பல்சுவை _ ரசித்தவைby rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
மத்தியிலும் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது: அத்வானி தாக்கு
Page 1 of 1
மத்தியிலும் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது: அத்வானி தாக்கு
கொல்கத்தா: மக்களின் வரிப்பணத்தை வைத்து செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களுக்கு நேரு, இந்திரா, ராஜீவ் ஆகியோரின் பெயரையே மாற்றி மாற்றி சூட்டி ஒரு குடும்பத்தின் விளம்பரத்திற்காக கோடிக்கணக்கில் செலவிடுவது நியாயமா என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மத்தியிலும் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாரதிய ஜனசங்கம் கட்சி நிறுவனர் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 110-வது பிறந்த நாளையொட்டி கொல்கத்தாவில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
அதில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் அத்வானி பேசியதாவது,
இந்த நாடு சுதந்திரம் அடைவதற்காக எத்தனையோ தலைவர்கள் தங்கள் சுகங்களை, உயிரைத் தியாகம் செய்துள்ளனர். அப்படியிருக்க மத்திய அரசோ எந்த ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினாலும் உடனே அதற்கு ஒரேயொரு குடும்ப உறுப்பினர்களின் பெயரை மட்டும் சூட்டி கோடிக்கணக்கில் செலவிட்டு விளம்பரம் செய்வது சரிதானா? அவ்வாறு செய்தால் ஜனநாயகம் வலுவடையுமா, குடும்ப ஆட்சி நிலைபெறுமா?
பாபா சாஹோப் அம்பேத்காருடன் சேர்ந்து இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்தவர் சியாமா பிரசாத் முகர்ஜி. நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். அவரது பிறந்தநாளான ஜூலை 6-ம் தேதியன்று அவருடைய தியாகங்களை நினைவு கூர்ந்து வானொலியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியாவது ஒலிபரப்பானதா?
மத்திய அரசின் 5 திட்டங்களுக்கு நேரு குடும்பத்தார் பெயர் சூட்டும் நிகழ்ச்சி சில காலத்திற்கு முன் நடந்தது. அப்போது நான் பிரதமர் மன்மோகன் சிங்கை நாடாளுமன்றத்தில் வைத்து நேரடியாக கேட்டேன்,
இந்த புதிய திட்டங்களுக்கு பெயர் சூட்டத் தகுதி வாய்ந்த தலைவர்கள் வேறு யாருமே இல்லையா? ஏன் உங்களை நிதியமைச்சராக்கிய பிரதமர் நரசிம்ம ராவின் பெயரை ஏதாவது ஒரு திட்டத்திற்காவது சூட்டலாமே? என்றேன். பிரதமர் மறுமொழி பேசவேயில்லை.
1953-ம் ஆண்டு ஜம்ம-காஷ்மீர் மாநிலத்திற்கென்று தனிக் கொடி ஏற்பட்டது. ஆனால் அதை அங்கு ஏற்ற முடியாத நிலை இருந்தபோது தேசியக் கொடியை ஏற்றும் கிளர்ச்சிக்கு முகர்ஜி தான் தலைமை தாங்கினார். அதில் பலர் இறந்தனர்.
தற்போது காஷ்மீரில் உள்ள சில தலைவர்கள் 1953-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த நிலைமை வேண்டும் என்கின்றனர். அப்படியென்றால் ஜம்மு-காஷ்மீருக்கு மட்டும் தனி குடியரசுத் தலைவர், பிரதமர் நியமிக்கப்படவுள்ளனரா?அப்படியானால் இனி அங்கு தேசியக் கொடிக்கு இடம் இருக்காதா?
உச்ச நீதிமன்றம், மத்திய தேர்தல் ஆணையம், தலைமை கணக்கு தணிக்கையாளர் போன்ற அமைப்புகளுக்கு காஷ்மீர் மீது இனி கட்டுப்பாடு இருக்காதா? அப்படி ஒரு நிலைமை ஏற்படுவதை பாஜக ஒருபோதும் ஏற்காது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்படும் நிலைமை எதிர்காலத்தில் ஏற்படும் என்று நம்புகிறேன்.
மேற்கு வங்கத்தில் இடது சாரிகளை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றிவிட்டு புதிய வரலாறு படைத்துள்ள மமதா பானர்ஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாற்றம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.
பிரதமர் மன்மோகன் சிங்கும், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் விரைவில் வங்கதேசம் செல்வதை வரவேற்கிறேன். வங்கதேசத்தில் உள்ள இந்துக்களுடைய உடைமைகளைப் பாதுகாப்பது, வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைத் திரும்ப அழைப்பது குறித்து இவர்கள் இருவரும் வங்கதேசத் தலைவர்களிடம் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
தட்ஸ் தமிழ்
பாரதிய ஜனசங்கம் கட்சி நிறுவனர் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 110-வது பிறந்த நாளையொட்டி கொல்கத்தாவில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
அதில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் அத்வானி பேசியதாவது,
இந்த நாடு சுதந்திரம் அடைவதற்காக எத்தனையோ தலைவர்கள் தங்கள் சுகங்களை, உயிரைத் தியாகம் செய்துள்ளனர். அப்படியிருக்க மத்திய அரசோ எந்த ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினாலும் உடனே அதற்கு ஒரேயொரு குடும்ப உறுப்பினர்களின் பெயரை மட்டும் சூட்டி கோடிக்கணக்கில் செலவிட்டு விளம்பரம் செய்வது சரிதானா? அவ்வாறு செய்தால் ஜனநாயகம் வலுவடையுமா, குடும்ப ஆட்சி நிலைபெறுமா?
பாபா சாஹோப் அம்பேத்காருடன் சேர்ந்து இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்தவர் சியாமா பிரசாத் முகர்ஜி. நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். அவரது பிறந்தநாளான ஜூலை 6-ம் தேதியன்று அவருடைய தியாகங்களை நினைவு கூர்ந்து வானொலியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியாவது ஒலிபரப்பானதா?
மத்திய அரசின் 5 திட்டங்களுக்கு நேரு குடும்பத்தார் பெயர் சூட்டும் நிகழ்ச்சி சில காலத்திற்கு முன் நடந்தது. அப்போது நான் பிரதமர் மன்மோகன் சிங்கை நாடாளுமன்றத்தில் வைத்து நேரடியாக கேட்டேன்,
இந்த புதிய திட்டங்களுக்கு பெயர் சூட்டத் தகுதி வாய்ந்த தலைவர்கள் வேறு யாருமே இல்லையா? ஏன் உங்களை நிதியமைச்சராக்கிய பிரதமர் நரசிம்ம ராவின் பெயரை ஏதாவது ஒரு திட்டத்திற்காவது சூட்டலாமே? என்றேன். பிரதமர் மறுமொழி பேசவேயில்லை.
1953-ம் ஆண்டு ஜம்ம-காஷ்மீர் மாநிலத்திற்கென்று தனிக் கொடி ஏற்பட்டது. ஆனால் அதை அங்கு ஏற்ற முடியாத நிலை இருந்தபோது தேசியக் கொடியை ஏற்றும் கிளர்ச்சிக்கு முகர்ஜி தான் தலைமை தாங்கினார். அதில் பலர் இறந்தனர்.
தற்போது காஷ்மீரில் உள்ள சில தலைவர்கள் 1953-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த நிலைமை வேண்டும் என்கின்றனர். அப்படியென்றால் ஜம்மு-காஷ்மீருக்கு மட்டும் தனி குடியரசுத் தலைவர், பிரதமர் நியமிக்கப்படவுள்ளனரா?அப்படியானால் இனி அங்கு தேசியக் கொடிக்கு இடம் இருக்காதா?
உச்ச நீதிமன்றம், மத்திய தேர்தல் ஆணையம், தலைமை கணக்கு தணிக்கையாளர் போன்ற அமைப்புகளுக்கு காஷ்மீர் மீது இனி கட்டுப்பாடு இருக்காதா? அப்படி ஒரு நிலைமை ஏற்படுவதை பாஜக ஒருபோதும் ஏற்காது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்படும் நிலைமை எதிர்காலத்தில் ஏற்படும் என்று நம்புகிறேன்.
மேற்கு வங்கத்தில் இடது சாரிகளை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றிவிட்டு புதிய வரலாறு படைத்துள்ள மமதா பானர்ஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாற்றம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.
பிரதமர் மன்மோகன் சிங்கும், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் விரைவில் வங்கதேசம் செல்வதை வரவேற்கிறேன். வங்கதேசத்தில் உள்ள இந்துக்களுடைய உடைமைகளைப் பாதுகாப்பது, வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைத் திரும்ப அழைப்பது குறித்து இவர்கள் இருவரும் வங்கதேசத் தலைவர்களிடம் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
தட்ஸ் தமிழ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» குடும்ப ஆட்சி ஒழிந்தது, அஞ்சா நெஞ்சன் என தம்பட்டம் அடித்தவர் ஓடி விட்டார்-ஜெ.
» குடும்ப ஆட்சி முறைமை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் - ஜயலத் ஜயவர்தன
» நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது
» நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் தான் மிகவும் பலவீனமானவர் அத்வானி தெரிவிப்பு
» 'திமுக ஆட்சி கழக ஆட்சி அல்ல, கமிஷன் ஆட்சி'- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
» குடும்ப ஆட்சி முறைமை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் - ஜயலத் ஜயவர்தன
» நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது
» நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் தான் மிகவும் பலவீனமானவர் அத்வானி தெரிவிப்பு
» 'திமுக ஆட்சி கழக ஆட்சி அல்ல, கமிஷன் ஆட்சி'- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|