Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
குத்தாட்டத்திற்கு என்னை கூப்பிடாதிங்க
5 posters
Page 1 of 1
குத்தாட்டத்திற்கு என்னை கூப்பிடாதிங்க
எல்லாம் முடிஞ்சி போச்சு, இனி ஒன்றுமில்லை என்று நயன்தாராவுடான காதலை பற்றி சிம்பு
வெளிப்படையாக கூறிவந்தாலும், அவர் மனதில் இன்னும் நயன்தாரா தான் இருக்கிறார் போலும். விரைவில் பிரபுதேவாவை திருமணம் செய்ய போகும் நயன்தாராவை, கடைசியாக ஒரே ஒருமுறை தான் நடிக்கும் "ஒஸ்தி" படத்தில் ஒரு குத்தாட்டம் போட அழைப்பு விடுத்திருக்கிறாராம் சிம்பு.
சிம்புவுடனான காதலை முறித்து கொண்டபின்னர், பிரபுதேவா மீது காதல் வயப்பட்டார் நயன்தாரா. நயன்-பிரபுதேவா காதலுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த அவரது முதல் மனைவி ரமலத்தை சமரசம் செய்து, ஒரு பெரும் தொகையை கொடுத்து விவாகரத்து சம்மதிக்க வைத்தார் பிரபுதேவா. சில தினங்களுக்கு முன்னர் தான் இருவருக்கும் விவாகரத்து கிடைத்தது. இதனையடுத்து நயன்-பிரபுதேவா திருமத்திற்கான சிக்கல் தீர்ந்தது. இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருக்கின்றனர். இதனிடையே நயன்தாராவும் தனது சினிமாவிற்கு முழுவதுமாக முழுக்கு போட்டார். கடந்தவாரம் தான் ஸ்ரீராமராஜ்யம் படத்துடன் தனது சினிமா வாழ்விற்கு கண்ணீர் மல்க விடைகொடுத்தார். நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணத்திற்கு தயாராகி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க சிம்பு, தற்போது நடித்து வரும் தபாங் படத்தின் ரீ-மேக்கான ஒஸ்தி படத்தில், நயன்தாராவை ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட முயற்சி செய்தாராம். இதற்காக நயன்தாராவுக்கு அழைப்பும் விடுத்தாராம். மேலும் நயன்தாரா இதற்கு சம்மதித்தால் எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் கொடுக்கத் தயார் என்று படத்தின் இயக்குநர் தரணியும், தயாரிப்பாளரும் கூறிவிட்டனராம்.
இதுபற்றி நயன்தாராவிடம் கேட்டால், ஸாரி என்னால் முடியாது. என்னுடைய கடைசி படமாக ஸ்ரீராமராஜ்யம் படம்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், அதில் என்னுடைய வேடம் சீதா தேவி வேடம். அந்த புனிதமான கேரக்டரோடு என் சினிமாவுக்கு குட்பை சொல்லவே விரும்புகிறேன். இதுபோன்று கண்டபடி குத்தாட்டம் போடுவதற்கு எல்லாம் என்னை கூப்பிடாதீங்க என்று கராராக கூறிவிட்டாராம். குத்தாட்டத்திற்கு நயன்தாரா மறுக்கவே, இந்த கேரக்டரை ஸ்ரேயாவுக்கு கொடுத்துவிட்டதாக தெரிகிறது.
விடாது கருப்பு மாதிரி, நயன்தாராவை தொடர்ந்து துரத்தி கொண்டே இருக்கிறார் சிம்பு...! பாவம் நயன்தாரா...!!
Re: குத்தாட்டத்திற்கு என்னை கூப்பிடாதிங்க
இருந்தாலும் சிம்புவுக்கு ரொம்பத்தான் குறும்பு.
குடும்பக் குத்து விளக்காகப் pogiravarai குத்தாட்டத்திற்கு அழைக்கிறாரே ...
குடும்பக் குத்து விளக்காகப் pogiravarai குத்தாட்டத்திற்கு அழைக்கிறாரே ...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: குத்தாட்டத்திற்கு என்னை கூப்பிடாதிங்க
@.சாதிக் wrote:சினிமாவுல சகஜமாச்சே...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» என்னை பிடிச்சிருக்கா ?
» என்னை வண்ணத்துப்பூச்சியாக மாற்றிய எம்.எல்.வி!
» ஏன் என்னை அடித்தீர்கள்
» என்னை பற்றி
» அறிவாயா என்னை...?
» என்னை வண்ணத்துப்பூச்சியாக மாற்றிய எம்.எல்.வி!
» ஏன் என்னை அடித்தீர்கள்
» என்னை பற்றி
» அறிவாயா என்னை...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|