சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

உயிர் எரியும் வீதிகள்  Khan11

உயிர் எரியும் வீதிகள்

5 posters

Go down

உயிர் எரியும் வீதிகள்  Empty உயிர் எரியும் வீதிகள்

Post by செய்தாலி Thu 14 Jul 2011 - 14:29

உயிர் எரியும் வீதிகள்  Fire285stillb



கதிரவன் சாயும் மாலை

நித்த தேவைகளை தேடி
வீதியில் நிரம்பும் மனிதர்கள்

நகர இரைச்சலுக்கு இடையே
காதை நிரப்பிக் கிழித்தது
எங்கிருந்தோ வந்த ஓசை

ஓசையின் சலனத்தில் திடுக்கிட்டு
சோம்பல் முறித்து விருட்டெழுந்து
சுதாரித்துக் கொண்டது தூங்காநகரம்

மடை திறந்த வெள்ளமாய்
சிதறி ஓடும் மனிதக்கூட்டம்
பிறகே துரத்தும் நெருப்பு

உடலில் ஒழுகும் குருதி
பச்சையாய் எரியும் மனிதர்கள்
உயிர்களின் அலறல் சத்தங்கள்

உடைபட்ட பெரும் ஓசை
சிதறிய மனித உடல்கள்
பிரிந்து சென்றது உயிர்கள்

சிலதொரு நொடிப்ப பொழுதில்
உயிரும் பொருளும் சிதைந்து
நெருப்பில் சுருண்டது அவ்வீதி

நான்கு திசை மனிதர்கள்
பேதங்களை உடைத்து எறிந்து
நீட்டினார்கள் உதவிக் கரம்

சிதறிய உடல் உறுப்புக்களும்
உறைந்த பச்சைக் குருதியும்
நாழிகையின் முடிவினில் மீதமாய்

கூடியது ஊடகக் கூட்டங்கள்
பரவியது உறங்கும் செய்தி
கண்ணீர் வடித்தனர் உறவுகள்

சதியின் வேரை கண்டறிவோம்
ஆறுதல் வார்த்தைகளை விதைத்தபடி
காவல்கார உன்னத மேதாவி

இதுவொரு பெரும் கொடுமை
அண்டை தேசத் தலைவர்கள்
நாட்டின் அரசியல் கதர்சட்டைகளும்

சில அரக்கர்களின் சுயநலம்
காரண காரியமின்றி உதிர்கிறது
பாவ மனிதர்களின் உயிர்கள்

இறைவன் வரமாட்டன் என்று
நாசம் விளைவித்த நயவஞ்சர்கள்
எங்கோ சிரித்துக் கொண்டு

எந்த ஒரு மதவேதத்திலும்
மனிதர்களை கொ ல்லுங்கள் என்று
போதனைகளில் சொல்லப்படவில்லை

மனித உயிர்தின்னும் மிருங்களை
ஊர் நடுவீதியில் நிறுத்தி
பச்சையாய் நெருப்பிட்டு சுட்டுரியுங்கள்
நாளை தளிரிடாது நாசவேர்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

உயிர் எரியும் வீதிகள்  Empty Re: உயிர் எரியும் வீதிகள்

Post by யாதுமானவள் Thu 14 Jul 2011 - 17:23

சில அரக்கர்களின் சுயநலம்
காரண காரியமின்றி உதிர்கிறது
பாவ மனிதர்களின் உயிர்கள்

இறைவன் வரமாட்டன் என்று
நாசம் விளைவித்த நயவஞ்சர்கள்
எங்கோ சிரித்துக் கொண்டு


நல்ல கவிதை செயதாலி! வாழ்த்துக்க ள்!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உயிர் எரியும் வீதிகள்  Empty Re: உயிர் எரியும் வீதிகள்

Post by முனாஸ் சுலைமான் Thu 14 Jul 2011 - 17:25

எந்த ஒரு மதவேதத்திலும்
மனிதர்களை கொ ல்லுங்கள் என்று
போதனைகளில் சொல்லப்படவில்லை
அருமையான பதிவு நன்றி தோழரே.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உயிர் எரியும் வீதிகள்  Empty Re: உயிர் எரியும் வீதிகள்

Post by நண்பன் Fri 15 Jul 2011 - 17:50

ஆழமான கருத்துக்களை சுமந்து வந்த கவிதை வரிகள் அருமை செய்தாலி வாழ்த்துக்கள்

மனித உயிர்தின்னும் மிருங்களை
ஊர் நடுவீதியில் நிறுத்தி
பச்சையாய் நெருப்பிட்டு சுட்டுரியுங்கள்
நாளை தளிரிடாது நாசவேர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உயிர் எரியும் வீதிகள்  Empty Re: உயிர் எரியும் வீதிகள்

Post by செய்தாலி Sun 17 Jul 2011 - 15:55

யாதுமானவள் wrote:
சில அரக்கர்களின் சுயநலம்
காரண காரியமின்றி உதிர்கிறது
பாவ மனிதர்களின் உயிர்கள்

இறைவன் வரமாட்டன் என்று
நாசம் விளைவித்த நயவஞ்சர்கள்
எங்கோ சிரித்துக் கொண்டு


நல்ல கவிதை செயதாலி! வாழ்த்துக்க ள்!

மிக்க நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

உயிர் எரியும் வீதிகள்  Empty Re: உயிர் எரியும் வீதிகள்

Post by செய்தாலி Sun 17 Jul 2011 - 15:57

முனாஸ் சுலைமான் wrote:எந்த ஒரு மதவேதத்திலும்
மனிதர்களை கொ ல்லுங்கள் என்று
போதனைகளில் சொல்லப்படவில்லை
அருமையான பதிவு நன்றி தோழரே.

மிக்க நன்றி உறவே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

உயிர் எரியும் வீதிகள்  Empty Re: உயிர் எரியும் வீதிகள்

Post by செய்தாலி Sun 17 Jul 2011 - 15:58

நண்பன் wrote:ஆழமான கருத்துக்களை சுமந்து வந்த கவிதை வரிகள் அருமை செய்தாலி வாழ்த்துக்கள்

மனித உயிர்தின்னும் மிருங்களை
ஊர் நடுவீதியில் நிறுத்தி
பச்சையாய் நெருப்பிட்டு சுட்டுரியுங்கள்
நாளை தளிரிடாது நாசவேர்
மிக்க நன்றி உறவே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

உயிர் எரியும் வீதிகள்  Empty Re: உயிர் எரியும் வீதிகள்

Post by முனாஸ் சுலைமான் Sun 17 Jul 2011 - 16:34

மனித உயிர்தின்னும் மிருங்களை
ஊர் நடுவீதியில் நிறுத்தி
பச்சையாய் நெருப்பிட்டு சுட்டுரியுங்கள்
நாளை தளிரிடாது நாசவேர் :#.: :#.: :#.: ://:-:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உயிர் எரியும் வீதிகள்  Empty Re: உயிர் எரியும் வீதிகள்

Post by ஹம்னா Sun 17 Jul 2011 - 19:01

மனித உயிர்தின்னும் மிருங்களை
ஊர் நடுவீதியில் நிறுத்தி
பச்சையாய் நெருப்பிட்டு சுட்டுரியுங்கள்
நாளை தளிரிடாது நாசவேர்

:!+: :!+: :,”,: :,”,:


உயிர் எரியும் வீதிகள்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

உயிர் எரியும் வீதிகள்  Empty Re: உயிர் எரியும் வீதிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum