சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர் அட்டாக் பாண்டி கைது Khan11

மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர் அட்டாக் பாண்டி கைது

2 posters

Go down

மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர் அட்டாக் பாண்டி கைது Empty மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர் அட்டாக் பாண்டி கைது

Post by யாதுமானவள் Sun 17 Jul 2011 - 11:08

திமுக பிரமுகரும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளருமான அட்டாக் பாண்டியை வீடு அபகரிப்பு வழக்கில் போலீசார் கைது செய்து இருப்பது திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி கல்பனா. மதுரை திருமலை நாயக்கர் மகால் அருகே இவருக்கு சொந்தமான வீடு உள்ளது.

இந்த வீட்டை கீரைத்துறையை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு கடந்த 2004 ம் ஆண்டு ஒத்திக்கு விட்டார். பின்பு அவரிடம் 2007 ம் ஆண்டு பணத்தை திருப்பி கொடுத்து விட்டார். மாரிமுத்து, திமுக தொண்டரணி அமைப்பாளர் அட்டாக் பாண்டியின் தம்பி ஆவார். புறநகர் மாவட்ட திமுக மாணவரணி துணை செயலாளராக இருந்து வருகிறார்.

ஒத்தி முடிந்த பின்னரும் மாரிமுத்து வீட்டை காலி செய்யாமல் அந்த வீட்டை இடித்து விட்டு பொதுக் கழிப்பிடம் கட்டி வசூல் செய்துள்ளார். சி.டி. கடையும் நடத்தி வந்தனர். இது குறித்து மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் கல்பனா புகார் செய்தார்.

மாரிமுத்துவின் செயல்களுக்கு அட்டாக் பாண்டியின் உறவினரான திருச்செல்வமு (25) உடந்தையாக இருந்துள்ளார். இவர்கள் உள்பட 5 பேர் இணைந்து போலி ஆவணம் தயாரித்து வீட்டை அபகரித்து கொண்டனர்.

இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனது சொத்தை மீட்டு தர வேண்டும் என்று காவல்துறை கமிஷனரிடம் கல்பனா புகார் கூறியிருந்தார்.

இது குறித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் ஆணையாளர் கண்ணப்பன் மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார்.

மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அட்டாக் பாண்டி, மாரிமுத்து, திருச்செல்வம், ஆகியோரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலக எரிப்பு வழக்கில் ஒரு குற்றவாளி இந்த அட்டாக் பாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ் தமிழ்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர் அட்டாக் பாண்டி கைது Empty Re: மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர் அட்டாக் பாண்டி கைது

Post by Atchaya Sun 17 Jul 2011 - 13:57

:#.:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics
» பண மோசடி: மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் உதவியாளர் காமராஜ் கைது
» நண்பர்களை காண பாளையங்கோட்டை சிறை சென்ற மத்திய அமைச்சர் மு.க. அழகிரி
» திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவினரை கைது செய்வோம்-'அட்டாக்' பாண்டியை சிறையில் அழகிரி பேட்டி!
» ராகுலை புகழ்ந்த மத்திய அமைச்சர் : பா.ஜ.,வில் சலசலப்பு
» முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திடீர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum