Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
படித்ததில் பிடித்த தத்துவங்கள்
5 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
படித்ததில் பிடித்த தத்துவங்கள்
ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்
Re: படித்ததில் பிடித்த தத்துவங்கள்
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது
Re: படித்ததில் பிடித்த தத்துவங்கள்
இதெல்லாம் டூ மச்!முனாஸ் சுலைமான் wrote:ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்
கல்யாணம் மட்டும் பண்ணிக்காம இருந்து பாருங்களேன்..சொந்தத்துல யாரும் மதிக்க மாட்டங்க...
எதுக்கெடுத்தாலும் பெண்களை குறை சொல்றது //..
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: படித்ததில் பிடித்த தத்துவங்கள்
நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே
மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது
மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது
Re: படித்ததில் பிடித்த தத்துவங்கள்
யாதுமானவள் wrote:இதெல்லாம் டூ மச்!முனாஸ் சுலைமான் wrote:ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்
கல்யாணம் மட்டும் பண்ணிக்காம இருந்து பாருங்களேன்..சொந்தத்துல யாரும் மதிக்க மாட்டங்க...
எதுக்கெடுத்தாலும் பெண்களை குறை சொல்றது //..
குறை என்று சொல்ல முடியாது,, அடுத்த சுழற்சியில் அவளும் தாயாகிறாள்,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: படித்ததில் பிடித்த தத்துவங்கள்
ஆண் வீட்டில் பெண்ணையும் பெண்வீட்டில் ஆணையும் குறை சொல்வது இன்று நேற்றல்ல என்றோ இருக்கிறது அதனை எப்படி இல்லாமல் செய்யலாம் என்பதனை சிந்திக்கனும். :”@:யாதுமானவள் wrote:இதெல்லாம் டூ மச்!முனாஸ் சுலைமான் wrote:ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்
கல்யாணம் மட்டும் பண்ணிக்காம இருந்து பாருங்களேன்..சொந்தத்துல யாரும் மதிக்க மாட்டங்க...
எதுக்கெடுத்தாலும் பெண்களை குறை சொல்றது //..
Re: படித்ததில் பிடித்த தத்துவங்கள்
முனாஸ் சுலைமான் wrote:பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது
இது ஓகே
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: படித்ததில் பிடித்த தத்துவங்கள்
ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால் நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்
Re: படித்ததில் பிடித்த தத்துவங்கள்
[quote="sikkandar_badusha"]
குறை என் :!@!:
யாதுமானவள் wrote:இதெல்லாம் டூ மச்!முனாஸ் சுலைமான் wrote:ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்
கல்யாணம் மட்டும் பண்ணிக்காம இருந்து பாருங்களேன்..சொந்தத்துல யாரும் மதிக்க மாட்டங்க...
எதுக்கெடுத்தாலும் பெண்களை குறை சொல்றது //..
குறை என் :!@!:
Re: படித்ததில் பிடித்த தத்துவங்கள்
நிச்சயமாக நண்பரே :”@:sikkandar_badusha wrote:முனாஸ் சுலைமான் wrote:பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது
இது ஓகே
Re: படித்ததில் பிடித்த தத்துவங்கள்
இனி எப்போ விடியும் என்பது இளமை
இனி ஏன் விடிகிறது என்பது முதுமை
மறக்க வேண்டாததை மறந்து விடுவது இளமை
மறக்க வேண்டியதை மறக்காமல் இருப்பது முதுமை
இனி ஏன் விடிகிறது என்பது முதுமை
மறக்க வேண்டாததை மறந்து விடுவது இளமை
மறக்க வேண்டியதை மறக்காமல் இருப்பது முதுமை
Re: படித்ததில் பிடித்த தத்துவங்கள்
முனாஸ் சுலைமான் wrote:ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்
சொந்த அனுபவமா ? :,;: :,;:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: படித்ததில் பிடித்த தத்துவங்கள்
இனித்தான் இனிமையான வாழ்வு என்பது இளமை
இனித்தான் கசப்பான வாழ்வு என்பது முதுமை
இனித்தான் கசப்பான வாழ்வு என்பது முதுமை
Re: படித்ததில் பிடித்த தத்துவங்கள்
அப்படியும் இருக்கலாம் அல்லவா? தோழரேkalainilaa wrote:முனாஸ் சுலைமான் wrote:ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்
சொந்த அனுபவமா ? :,;: :,;:
Re: படித்ததில் பிடித்த தத்துவங்கள்
தாடிய கானோமே!முனாஸ் சுலைமான் wrote:அப்படியும் இருக்கலாம் அல்லவா? தோழரேkalainilaa wrote:முனாஸ் சுலைமான் wrote:ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்
சொந்த அனுபவமா ? :,;: :,;:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» படித்ததில் பிடித்த கவிதை
» நீங்கள் ஒரு சிங்கம்!
» படித்ததில் பிடித்த கவிதைகள்.
» படித்ததில் பிடித்த கவிதை !
» படித்ததில் பிடித்த பல்சுவை தகவல்கள்
» நீங்கள் ஒரு சிங்கம்!
» படித்ததில் பிடித்த கவிதைகள்.
» படித்ததில் பிடித்த கவிதை !
» படித்ததில் பிடித்த பல்சுவை தகவல்கள்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|