Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி 4பேர் காயம்
2 posters
Page 1 of 1
மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி 4பேர் காயம்
மட்டக்களப்பு மாவட்டத்தின்ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலைவேளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு திருமலை பிரதானவீதியிலுள்ள முறக்கொட்டாஞ்சேனையில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புநோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த கென்டைனர் ரக லொறி முறக்கொட்டாஞ்சேனையிலுள்ளபாடசாலையொன்றுக்கு அருகாமையில் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகிச் சென்றநிலையில் அப்பகுதியில் சைக்கிள்களில் பயணித்துகொண்டிருந்த மேசன் தொழிலாளர்கள் மீது மோதியது.
வந்தாறுமூலையிலிருந்து கல்குடாநோக்கி தொழிலுக்காக சென்ற மேசன்தொழிலாளர்களே இந்த விபத்தில் சிக்குண்டவர்கள்ஆவார்.
இந்த விபத்தில்காயமடைந்தவர்கள் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிகசிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் பலியானவரின்சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதன்போதுவந்தாறுமுலைலேக்கவுஸ் வீதியை சேர்ந்த கனகசபை(47வயது) அவரது மகன்ஜீவராஜ்(18வயது)ரி.சுவேந்திரன்(32வயது)ரி.சதீஸ்(30வயது)ஆகியோரேபடுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியின் சாரதியும்உதவியாளர்களும் ஏறாவூர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார்மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு திருமலை பிரதானவீதியிலுள்ள முறக்கொட்டாஞ்சேனையில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புநோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த கென்டைனர் ரக லொறி முறக்கொட்டாஞ்சேனையிலுள்ளபாடசாலையொன்றுக்கு அருகாமையில் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகிச் சென்றநிலையில் அப்பகுதியில் சைக்கிள்களில் பயணித்துகொண்டிருந்த மேசன் தொழிலாளர்கள் மீது மோதியது.
வந்தாறுமூலையிலிருந்து கல்குடாநோக்கி தொழிலுக்காக சென்ற மேசன்தொழிலாளர்களே இந்த விபத்தில் சிக்குண்டவர்கள்ஆவார்.
இந்த விபத்தில்காயமடைந்தவர்கள் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிகசிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் பலியானவரின்சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதன்போதுவந்தாறுமுலைலேக்கவுஸ் வீதியை சேர்ந்த கனகசபை(47வயது) அவரது மகன்ஜீவராஜ்(18வயது)ரி.சுவேந்திரன்(32வயது)ரி.சதீஸ்(30வயது)ஆகியோரேபடுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியின் சாரதியும்உதவியாளர்களும் ஏறாவூர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார்மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Re: மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி 4பேர் காயம்
நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» வவுனியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் படு காயம்!
» வெல்லவாய பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் பலி _
» மட்டக்களப்பில் வீதி விபத்தில் கிராமசேவகர் படுகாயம்
» காத்தான்குடி நகரசபையின் எதிர்க்கட்சி இன்று இடம்பெற்ற விபத்தில் சிக்குண்டார்!
» குருவிட்ட பஸ் விபத்தில் 25பேர் காயம்
» வெல்லவாய பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் பலி _
» மட்டக்களப்பில் வீதி விபத்தில் கிராமசேவகர் படுகாயம்
» காத்தான்குடி நகரசபையின் எதிர்க்கட்சி இன்று இடம்பெற்ற விபத்தில் சிக்குண்டார்!
» குருவிட்ட பஸ் விபத்தில் 25பேர் காயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|