Latest topics
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!by rammalar Today at 3:00 pm
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 2:46 pm
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 12:19 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 11:48 am
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm
» nisc
by rammalar Yesterday at 8:21 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm
» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm
» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm
» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm
ஆளுங்கட்சிக்கு விஜயகாந்த் எச்சரிக்கை
Page 1 of 1
ஆளுங்கட்சிக்கு விஜயகாந்த் எச்சரிக்கை
"தே.மு.தி.க.,வினர் மீது கொலை முயற்சி உட்பட பல்வேறு சட்டப்பிரிவுகளில்
ஆளும் கட்சியினரின் தூண்டுதலின் பேரில் வழக்குப் போட்டுள்ளனர். இந்த போக்கு
தொடருமானால், தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த வேண்டி வரும்,'' என,
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:கடந்த 15ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் தே.மு.தி.க.,
சார்பில் உண்ணாவிரதம், போலீசாரின் அனுமதியுடன் நடைபெற்றது. உண்ணாவிரதத்தில்
கலந்து கொண்டவர்கள் அதன் நோக்கம் குறித்து பேசுவது இயல்பு.
எதிர்க்கட்சிகளின் முறையான விமர்சனத்தை ஆளுங்கட்சியினர் தாங்கி கொள்ள
முடியவில்லை என்றால், அவர்கள் வேண்டுமானால் தனியே கூட்டம் போட்டு அவர்கள்
தரப்பை பொதுமக்களுக்கு விளக்கி இருக்கலாம்.அதற்கு பதிலாக ஆயுதங்களோடு
வந்து, வாயில் வந்தபடி பேசியும், உண்ணாவிரதம் இருந்தோரை மிரட்டியும்,
கட்சியின் தலைவர்களை தரக்குறைவாக பேசியும், ஆளும் கட்சியினரே ஈடுபட்டு
இருப்பது அவர்களின் ஆணவப் போக்கையும், அதிகார அத்துமீறலையும் காட்டுகிறது.
இத்தகைய போக்கு அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது மட்டுமல்ல,
ஜனநாயகத்திற்கு ஆளுகின்ற தி.மு.க., விடும் சவாலாகும். ஆளும் கட்சியின் இந்த
அகம்பாவ நடவடிக்கை அனைத்தும், காவல்துறையின் முன்பே அரங்கேறி இருக்கிறது.
காவல் துறை, அனைத்து தரப்பினருக்கும் பொதுவாக சட்டத்திற்கு கட்டுப்பட்டு
இயங்க வேண்டிய கடமை உள்ளது. தே.மு.தி.க.,வினர் மீது கொலை முயற்சி உட்பட
பல்வேறு சட்டப் பிரிவுகளில், ஆளும் கட்சியினரின் தூண்டுதலின் பேரில்
வழக்குப் போட்டுள்ளனர்.
இந்த போக்கு தொடருமானால், இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம்
நடத்த வேண்டி வரும் என்றும் எச்சரிக்கிறேன். கிறிஸ்துமஸ் நன்னாளில்,
ஆங்காங்கே கிறிஸ்துவ சமுதாயத்தினருடன் சேர்ந்து, தங்களால் இயன்ற அளவுக்கு
அவர்களுக்கு இனிப்பு மற்றும் கேக்குகள் வழங்கி கொண்டாட வேண்டும். சென்னை
மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் சர்ச்சில், 25ம் தேதி காலை 9 மணிக்கு நானும்
கலந்து கொண்டு மட்டன் பிரியாணியும், கேக்குகளையும் வழங்க உள்ளேன்.இவ்வாறு
விஜயகாந்த் கூறியுள்ளார்.
ஆளும் கட்சியினரின் தூண்டுதலின் பேரில் வழக்குப் போட்டுள்ளனர். இந்த போக்கு
தொடருமானால், தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த வேண்டி வரும்,'' என,
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:கடந்த 15ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் தே.மு.தி.க.,
சார்பில் உண்ணாவிரதம், போலீசாரின் அனுமதியுடன் நடைபெற்றது. உண்ணாவிரதத்தில்
கலந்து கொண்டவர்கள் அதன் நோக்கம் குறித்து பேசுவது இயல்பு.
எதிர்க்கட்சிகளின் முறையான விமர்சனத்தை ஆளுங்கட்சியினர் தாங்கி கொள்ள
முடியவில்லை என்றால், அவர்கள் வேண்டுமானால் தனியே கூட்டம் போட்டு அவர்கள்
தரப்பை பொதுமக்களுக்கு விளக்கி இருக்கலாம்.அதற்கு பதிலாக ஆயுதங்களோடு
வந்து, வாயில் வந்தபடி பேசியும், உண்ணாவிரதம் இருந்தோரை மிரட்டியும்,
கட்சியின் தலைவர்களை தரக்குறைவாக பேசியும், ஆளும் கட்சியினரே ஈடுபட்டு
இருப்பது அவர்களின் ஆணவப் போக்கையும், அதிகார அத்துமீறலையும் காட்டுகிறது.
இத்தகைய போக்கு அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது மட்டுமல்ல,
ஜனநாயகத்திற்கு ஆளுகின்ற தி.மு.க., விடும் சவாலாகும். ஆளும் கட்சியின் இந்த
அகம்பாவ நடவடிக்கை அனைத்தும், காவல்துறையின் முன்பே அரங்கேறி இருக்கிறது.
காவல் துறை, அனைத்து தரப்பினருக்கும் பொதுவாக சட்டத்திற்கு கட்டுப்பட்டு
இயங்க வேண்டிய கடமை உள்ளது. தே.மு.தி.க.,வினர் மீது கொலை முயற்சி உட்பட
பல்வேறு சட்டப் பிரிவுகளில், ஆளும் கட்சியினரின் தூண்டுதலின் பேரில்
வழக்குப் போட்டுள்ளனர்.
இந்த போக்கு தொடருமானால், இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம்
நடத்த வேண்டி வரும் என்றும் எச்சரிக்கிறேன். கிறிஸ்துமஸ் நன்னாளில்,
ஆங்காங்கே கிறிஸ்துவ சமுதாயத்தினருடன் சேர்ந்து, தங்களால் இயன்ற அளவுக்கு
அவர்களுக்கு இனிப்பு மற்றும் கேக்குகள் வழங்கி கொண்டாட வேண்டும். சென்னை
மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் சர்ச்சில், 25ம் தேதி காலை 9 மணிக்கு நானும்
கலந்து கொண்டு மட்டன் பிரியாணியும், கேக்குகளையும் வழங்க உள்ளேன்.இவ்வாறு
விஜயகாந்த் கூறியுள்ளார்.
உதுமான் மைதீன்.- புதுமுகம்
- பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8
Similar topics
» மதுரைக்கே மல்லிகையா, தேமுதிகவுக்கே சவாலா...?- ஜெ.வுக்கு விஜயகாந்த் கடும் எச்சரிக்கை!
» காங்கிரசுடன் விஜயகாந்த் ரகசிய பேச்சுவார்த்தை
» விஜயகாந்த் உண்ணாவிரதம்
» கருணாநிதிக்கு விஜயகாந்த் பதில்
» சினிமாவுக்கு திரும்பினார் விஜயகாந்த்!
» காங்கிரசுடன் விஜயகாந்த் ரகசிய பேச்சுவார்த்தை
» விஜயகாந்த் உண்ணாவிரதம்
» கருணாநிதிக்கு விஜயகாந்த் பதில்
» சினிமாவுக்கு திரும்பினார் விஜயகாந்த்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|