Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!by rammalar Yesterday at 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Yesterday at 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Yesterday at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Yesterday at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Yesterday at 15:53
» ரசித்தவை...
by rammalar Yesterday at 13:49
» ஆரிய பவன்
by rammalar Yesterday at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Yesterday at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Yesterday at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Yesterday at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Yesterday at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Yesterday at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Yesterday at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Yesterday at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
கருணாநிதிக்கு விஜயகாந்த் பதில்
Page 1 of 1
கருணாநிதிக்கு விஜயகாந்த் பதில்
சென்னை: "பைத்தியக்காரர்களுக்கு பதில் சொல்வதில்லை' என, கருணாநிதி கூறியுள்ளதற்கு, விஜயகாந்த் பதிலளித்துள்ளார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்குக் குற்றவாளிகள் முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதை மறு பரிசீலனை செய்து, தூக்கிலிருந்து காப்பாற்ற வேண்டும். லஞ்சம், ஊழலில் கைதானவர்களை, திகார் சிறையில் அடைத்துள்ள நிலையில், ஊழலை எதிர்ப்போருக்கும் திகார் சிறை என்பது, மத்திய அரசுக்கு நியாயமா?
ஆளுங்கட்சியினர் சர்வாதிகாரமாக நடப்பதாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். கடந்த ஆட்சியில், மக்கள் அளித்த வாய்ப்பை தி.மு.க., நல்ல முறையில் பயன்படுத்தாமல், இப்போது என்ன புதிய ஜனநாயகக் கடமை ஆற்றப் போகிறது.
போலீஸ் அதிகாரி ஜாபர்சேட் இஸ்லாமியர் என்பதால், அவர் மீது, அ.தி.மு.க., அரசு நடவடிக்கை எடுப்பதாக, கருணாநிதி சொன்னார். இதற்கு, "அப்துல் கலாமை இரண்டாவது முறை ஜனாதிபதியாக வரவிடாமல் தடுத்துப் பழி வாங்கியவர் கருணாநிதி' என, சட்டசபையில் நான் பேசினேன். ஆனால்,"பைத்தியக்காரர்களுக்கு பதில் சொல்வதில்லை' என, கருணாநிதி கூறியுள்ளார்.
அவரை "கலைஞர்' என, இன்று வரை கண்ணியத்துடன் தான் பேசுகிறேன். அவர், எந்தக் காலத்தில் கண்ணியத்துடன் பேசினார்? இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர்
ஆளுங்கட்சியினர் சர்வாதிகாரமாக நடப்பதாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். கடந்த ஆட்சியில், மக்கள் அளித்த வாய்ப்பை தி.மு.க., நல்ல முறையில் பயன்படுத்தாமல், இப்போது என்ன புதிய ஜனநாயகக் கடமை ஆற்றப் போகிறது.
போலீஸ் அதிகாரி ஜாபர்சேட் இஸ்லாமியர் என்பதால், அவர் மீது, அ.தி.மு.க., அரசு நடவடிக்கை எடுப்பதாக, கருணாநிதி சொன்னார். இதற்கு, "அப்துல் கலாமை இரண்டாவது முறை ஜனாதிபதியாக வரவிடாமல் தடுத்துப் பழி வாங்கியவர் கருணாநிதி' என, சட்டசபையில் நான் பேசினேன். ஆனால்,"பைத்தியக்காரர்களுக்கு பதில் சொல்வதில்லை' என, கருணாநிதி கூறியுள்ளார்.
அவரை "கலைஞர்' என, இன்று வரை கண்ணியத்துடன் தான் பேசுகிறேன். அவர், எந்தக் காலத்தில் கண்ணியத்துடன் பேசினார்? இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» கவர்னர் ஆட்சியில் தேர்தலை நடத்துங்க, நான் சந்திக்கத் தயார்-விஜயகாந்த் பதில் சவால்
» திமுகவில் கோஷ்டிகளை ஒழிக்குமாறு கருணாநிதிக்கு 'அட்வைஸ்' செய்த நிரா ராடியா!
» கோவை வந்த கருணாநிதிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு
» கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
» ஆளுங்கட்சிக்கு விஜயகாந்த் எச்சரிக்கை
» திமுகவில் கோஷ்டிகளை ஒழிக்குமாறு கருணாநிதிக்கு 'அட்வைஸ்' செய்த நிரா ராடியா!
» கோவை வந்த கருணாநிதிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு
» கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
» ஆளுங்கட்சிக்கு விஜயகாந்த் எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|