சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

காதலர் குடியிருப்பு - Kadhalar Kudiyiruppu Khan11

காதலர் குடியிருப்பு - Kadhalar Kudiyiruppu

2 posters

Go down

காதலர் குடியிருப்பு - Kadhalar Kudiyiruppu Empty காதலர் குடியிருப்பு - Kadhalar Kudiyiruppu

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 2:06

காதலர் குடியிருப்பு - Kadhalar Kudiyiruppu Kadhalar-kudiyiruppu-634

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பெங்களூரில் நடந்த கலவரத்தில் காணாமல் போன ஒரு காதலனை பற்றிய கதை.
பெங்களூரில் உள்ள ஒரு போலீஸ் குடியிருப்பில், தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு ஏட்டு குடும்பமும், பெங்களூரை சேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டர் குடும்பமும் அருகருகே வசிக்கிறார்கள். இரண்டு குடும்பத்தினரும் நட்புடன் பழகுகிறார்கள். எதிர்பாராதவிதமாக ஏட்டு திடீர் மரணம் அடைகிறார். அவருடைய மனைவிக்கு போலீஸ் துறையில் வேலை வாங்கி கொடுத்து உதவுகிறார், இன்ஸ்பெக்டர். இன்ஸ்பெக்டருக்கு ஒரு மகளும், ஏட்டுக்கு ஒரு மகனும் வாலிப வயதில் இருக்கிறார்கள். "நீ எந்த பெண்ணை வேண்டுமானாலும் காதலித்துக்கொள். நம் குடும்பத்துக்கு உதவிய இன்ஸ்பெக்டரின் மகளை மட்டும் காதலித்து விடாதே" என்று மகனுக்கு ஏட்டு மனைவி அறிவுரை சொல்லி வைக்கிறார்.
இந்த சூழ்நிலையில், பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து பெங்களூரில் கலவரம் பரவுகிறது. வேலைக்கு போன இன்ஸ்பெக்டரின் மகள் கலவரத்தில் சிக்கிக்கொள்கிறாள். அவளை, ஏட்டு மகன் காப்பாற்றுகிறான். அவன் மீது இன்ஸ்பெக்டரின் மகளுக்கு காதல் ஏற்படுகிறது. அவளுடைய காதலை ஏட்டு மகன் ஏற்றானா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
காதல் கதைதான் என்றாலும் படம் முன்னிலைப்படுத்துவது காதலை அல்ல, நன்றி மறவாமைக்காக காதலன் தனது காதலை தியாகம் செய்வதும் அவ்வாறு அவனை மனம் மாற்றுவதற்காக தாய் செய்யும் முயற்சிகளும்தான் படத்தின் உயிர்நாடி.
ஹீரோ அனிஷ் தேற மாட்டார். காதல் வரும்போது, ஊடல் கொள்ளும்போது, அம்மாவிடம் பேசும்போது, காதலியிடம் பேசும்போது, என எல்லா சந்தர்ப்பங்களுக்கும் சாருக்கு கைவசம் ஒரே முக பாவனை தான். பாவம்! அவர் வெச்சுக்கிட்டா வஞ்சனை பண்றார்..? சட்டில இருந்தாத்தானே அகப்பைல வரும்?
இப்படியாக முதல் கோணல் முற்றும் கோணல்ங்கற மாதிரி ஹீரோ செலக்ஷன்ல தப்பு பண்ணுன இயக்குநர் ஹீரோயின் செலக்ஷன்ல அடடே சொல்ல வெச்சுட்டார்.. ஸ்ருதி... கவர்ச்சிக்கும் கிளர்ச்சிக்கும் பஞ்சம் வைக்காமல் நடிப்புல பாஸ் மார்க் வாங்கிடறார் ஈஸியா.
சரண்யாவின் நடிப்பு அருமை. ஒரு சராசரி தாயின் பரிதவிப்பை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். ஆனால் பேசாம செத்துத்தொலையேன்மா என கோபத்தில் மகன் சொன்னதும் நிஜமாகவே தற்கொலை செய்வது நம்பும்படி இல்லை.
அதே போல் மதக்கலவரம் நடக்கும்போது தனது மாமா மகனுக்கு ஃபோன் பண்ணி ஹீரோயின் கூப்பிடும்போது அவர் சாரி.. நான் வரலை பைக்ல பெட்ரோல் இல்லை என்பதும், ஃபோன் ரிசீவரை கையில் வைத்துக்கொண்டே தனது அம்மாவிடம் கலவரம் நடக்கறப்ப நான் போனா மாட்டிக்குவேன் என சொல்வதும் காதில் பூ சுற்றும் காட்சிகள்.
படத்துல இயக்குநர் ரொம்ப நம்பி இருந்த சீன் பாபர் மசூதி இடிப்பு நடந்த சமயத்துல நாட்டுல நடந்த கலவரத்தை படத்துல சாமர்த்தியமா புகுத்துன விதம். ஆனா பின்னணி இசை, படமாக்கம், எடிட்டிங் எல்லாமே ரொம்ப சுமார்தான் அந்த சீன்ல.
ஹீரோ, ஹீரோயின் சந்திப்பின்போது ஹீரோயின் ஹீரோவிடம் உன் ஃபிரண்டை கழட்டி விடு, நாம ஜாலியா பேசிட்டு இருக்கலாம் என்பதும் அதற்கு நண்பன் நொந்து கொள்வதும் செம காமெடி சீன். ஹீரோவின் நண்பராக நடிப்பவரின் முக பாவனை அருமை. அதனால்தானோ என்னவோ ஹீரோ வசனம் பேசும் காட்சிகளில் கூட கேமரா ஹீரோவின் நண்பன் முகத்தையே காட்டுது.
பொதுவாக ஒரு காதல் கதை வெற்றி பெற வேண்டுமானால் ஹீரோ - ஹீரோயினுக்குள் காதல் வரும் சம்பவம் கவிதையாக இருக்க வேண்டும். பிறகு முதன் முதலாக காதலை பரஸ்பரம் எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதிலும் ஒரு கலக்கலான காட்சி அமைப்பு வைக்க வேண்டும். இந்த இரண்டையும் சரியாக கவனிக்காத காதல் படங்கள் தோல்வி அடைவதை தவிர்க்கவே முடியாது. காரணம் படம் பார்ப்பவர்கள் மனதில் முதலில் அந்த காதல் ஆழப்பதிய வேண்டுமே...
'கங்கை நதி எங்கேயோ பிறந்து..' பாட்டு 1968ல நடக்கற கதைல வர்ற சிச்சுவேஷன்கறதை புரிஞ்சுக்கிட்டு இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் போட்டிருக்கும் பழைய கால மெட்டு இதம். 'உயிரே... என் உயிரில் ஏன் வந்தாய்' பாட்டுக்கான ஓபனிங்க் லீடில் ஹீரோயின் ஒரே ஒரு நெற்பயிரைக் கையில் வைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டே நிற்கும் காட்சியை படமாக்கிய விதத்தில் இயக்குநர் தனது அழகியல் ரசனையை பதிவு செய்கிறார்.
துவராகநாத்தின் ஒளிப்பதிவு சுமார் ரகம்தான். ஹீரோயின் மாமா மகனாக வருபவர் சல்மான்கான் மாதிரி ஜம் என இருப்பதும், ஹீரோவாக வருபவர் பேப்பர் பொறுக்குபவர் போல் சீவாத பரட்டைத்தலை, துவைக்காத ஜீன்ஸ் பேண்ட்டுடன் இருப்பதும் தமிழ் சினிமாவின் தலை எழுத்து.
காதலர் குடியிருப்பு - தங்கலாம்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலர் குடியிருப்பு - Kadhalar Kudiyiruppu Empty Re: காதலர் குடியிருப்பு - Kadhalar Kudiyiruppu

Post by Atchaya Fri 29 Jul 2011 - 2:32

:!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum