Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
அருள் மணக்கும் ரமழானை வரவேற்போம்!
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
அருள் மணக்கும் ரமழானை வரவேற்போம்!
அருள் மணக்கும் ரமழானை வரவேற்போம்!
அருள் நிறைந்த ரமழான் மாதம் பிறக்கும்போது இவ்வரிய சந்தர்ப்பத்தில் ரமழானை வரவேற்று அதனை கண்ணியப்படுத்துவது, ரமழானில் எவ்வாறு நடந்து கொள்வது பற்றிய சில அறிவுறுத்தல்களை சகோதர முஸ்லிம்களுக்கு மத்தியில் பகிர்ந்து கொள்வது சாலச்சிறந்ததும், தலையாயக் கடமையுமாகும்.
வருடத்திலோர் மாதம் அதுவே புனிதம் பூத்துக் குலுங்கும் ரமழான், அது குர்ஆனுடைய மாதம், ரஹ்மத்துடைய மாதம், மஃபிரத்துடைய மாதம், நரக விடுதலை மாதம், பொறுமையுடைய மாதம், தவ்பாவுடைய மாதம், துஆவுடைய மாதம், பிறருடைய சுகதுக்கங்களில் கலந்துரையாடும் மாதம், ஸகாத் ஸதகாவுடைய மாதம், சுவர்க்கம் அலங்கரிக்கப்படும் மாதம், நரகம் மூடப்படுகின்ற மாதம், ஷைத்தான் விலங்கிடப்படுகின்ற மாதம், நரகிலிருந்து அதிகமான பேர் விடுதலை பெறும் மாதம்.
சத்தியத்தை வாழவைத்து அசத்தியத்தை விழவைத்த மாதமாக அது மாறியது. இஸ்லாம் எழுச்சிப் பெற்று ஜாஹிலியத்தின் கோட்டை கொத்தலங்கள் சரிந்து விழுந்த மாதமாக அது காட்சியளிக்கின்றது. அது எமக்கு அருளும், சுவசோபனங்கள், நற்செய்திகள் எண்ணிலடங்காதவை.
பாவத்திலிருந்து விடுதலை பெற்று ஒருவர் நல்லடியாராக தன்னை மாற்றிக்கொள்வதற்கு வல்ல அல்லாஹ் ரமழானில் அமைத்துத்தந்துள்ள சந்தர்ப்பமாகும்.
“ஒருவர் ரமழானை அடைந்தும் பாவ மீட்சி பெற்று தன்னை நல்லடியாராக மாற்றிக்கொள்ளாவிடின் அவன் அல்லாஹ்வின் அன்பிலிருந்து தூரமாகி விடுவானாக!” என்பது கருணை நபி (ஸல்) அவர்களினது பிரார்த்தனையாகும். ‘ரமழான் மாதம் பிறந்துவிட்டது என மன மகிழ்ச்சியடைபவர் சுவர்க்கத்தில் பிரவேசித்து விட்டார்.’ என்பது மாநபி (ஸல்) அவர்களது சுபசோபனமாகும்.
மேலும் ரமழான் மாதத்திலே சங்கைமிகு நோன்பு நோற்பது அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. அதேவேளை அவ்வாறு நோன்பு நோற்பது நன்மையையும் சிறப்பையும் எமக்கு பெற்றுத்தருவதுடன் எமது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும் எமது துன்பங்கள் கஷ்டங்கள் அகற்றப்படுவதற்கும் இம்மையிலும் மறுமையிலும் நாம் வெற்றி பெறுவதற்குமான மிகச் சிறந்த வழிமுறையாகவும் விளங்குகின்றது.
இதனை அல்லாஹ¤தஆலா பின்வருமாறு அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். “இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது.
(அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழட்டும்.” (2:183) மேலும் அல்குர்ஆனில் “ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், நன்மை, தீமையை பிரித்தரிவிக்கக் கூடியதாகவும் உள்ள குர்ஆன் இறங்கியருளப்பட்டது.
ஆகவே உங்களில் எவர் (அப்புனித) மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்கட்டும்” (2:185) அல்குர்ஆனின் இவ்விரு வசனங்களும் புனித ரமழான் மாதத்தில்தான் சங்கைமிகு, ஈருலக வெற்றியின் சின்னமான அல்குர்ஆன் அருளப்பட்ட மாதம் என மிக அழகாகவும், தெளிவாகவும், ஆழமாகவும் விளக்கியுரைப்பதோடு மட்டும் அல்லது, நோன்பு அல்லாஹ்வினால் கடமையாக்கப்பட்ட ஒரு இபாதத் ஆகும். அதனை அவனது கட்டளைக்கு முற்றுமுழுதாக அடிபணிந்து அதனை நிறைவேற்றுவது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும் என்பதை தெளிவுப்படுத்துகிறது.
மேலும் அல்குர்ஆன் இறங்கிய ஏற்றம் மிகுந்த ரமழானை எமது நாட்டின் நகரங்களிலும் கிராமங்களிலும் ஒரு சாரார் பக்திமயமாக புனிதமாக வரவேற்கும் அதேவேளை ரமழானின் கண்ணியத்தைப் பாதிக்கும் வகையில் சிலர் நடந்து கொள்வது பெரும் கவலையை அளிக்கிறது. வருடத்தில் வரும் விருந்தாளியை எமது மக்களின் பலர், குறிப்பாக சில இளைய தலைமுறையினர் நடத்தும் முறை வேதனையைத் தருகிறது. இது குறித்து சில அன்பான வேண்டுகோளை சகோதர முஸ்லிம்கள் மத்தியில் முன்வைப்பது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்!
அருள் நிறைந்த ரமழான் மாதம் பிறக்கும்போது இவ்வரிய சந்தர்ப்பத்தில் ரமழானை வரவேற்று அதனை கண்ணியப்படுத்துவது, ரமழானில் எவ்வாறு நடந்து கொள்வது பற்றிய சில அறிவுறுத்தல்களை சகோதர முஸ்லிம்களுக்கு மத்தியில் பகிர்ந்து கொள்வது சாலச்சிறந்ததும், தலையாயக் கடமையுமாகும்.
வருடத்திலோர் மாதம் அதுவே புனிதம் பூத்துக் குலுங்கும் ரமழான், அது குர்ஆனுடைய மாதம், ரஹ்மத்துடைய மாதம், மஃபிரத்துடைய மாதம், நரக விடுதலை மாதம், பொறுமையுடைய மாதம், தவ்பாவுடைய மாதம், துஆவுடைய மாதம், பிறருடைய சுகதுக்கங்களில் கலந்துரையாடும் மாதம், ஸகாத் ஸதகாவுடைய மாதம், சுவர்க்கம் அலங்கரிக்கப்படும் மாதம், நரகம் மூடப்படுகின்ற மாதம், ஷைத்தான் விலங்கிடப்படுகின்ற மாதம், நரகிலிருந்து அதிகமான பேர் விடுதலை பெறும் மாதம்.
சத்தியத்தை வாழவைத்து அசத்தியத்தை விழவைத்த மாதமாக அது மாறியது. இஸ்லாம் எழுச்சிப் பெற்று ஜாஹிலியத்தின் கோட்டை கொத்தலங்கள் சரிந்து விழுந்த மாதமாக அது காட்சியளிக்கின்றது. அது எமக்கு அருளும், சுவசோபனங்கள், நற்செய்திகள் எண்ணிலடங்காதவை.
பாவத்திலிருந்து விடுதலை பெற்று ஒருவர் நல்லடியாராக தன்னை மாற்றிக்கொள்வதற்கு வல்ல அல்லாஹ் ரமழானில் அமைத்துத்தந்துள்ள சந்தர்ப்பமாகும்.
“ஒருவர் ரமழானை அடைந்தும் பாவ மீட்சி பெற்று தன்னை நல்லடியாராக மாற்றிக்கொள்ளாவிடின் அவன் அல்லாஹ்வின் அன்பிலிருந்து தூரமாகி விடுவானாக!” என்பது கருணை நபி (ஸல்) அவர்களினது பிரார்த்தனையாகும். ‘ரமழான் மாதம் பிறந்துவிட்டது என மன மகிழ்ச்சியடைபவர் சுவர்க்கத்தில் பிரவேசித்து விட்டார்.’ என்பது மாநபி (ஸல்) அவர்களது சுபசோபனமாகும்.
மேலும் ரமழான் மாதத்திலே சங்கைமிகு நோன்பு நோற்பது அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. அதேவேளை அவ்வாறு நோன்பு நோற்பது நன்மையையும் சிறப்பையும் எமக்கு பெற்றுத்தருவதுடன் எமது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும் எமது துன்பங்கள் கஷ்டங்கள் அகற்றப்படுவதற்கும் இம்மையிலும் மறுமையிலும் நாம் வெற்றி பெறுவதற்குமான மிகச் சிறந்த வழிமுறையாகவும் விளங்குகின்றது.
இதனை அல்லாஹ¤தஆலா பின்வருமாறு அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். “இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது.
(அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழட்டும்.” (2:183) மேலும் அல்குர்ஆனில் “ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், நன்மை, தீமையை பிரித்தரிவிக்கக் கூடியதாகவும் உள்ள குர்ஆன் இறங்கியருளப்பட்டது.
ஆகவே உங்களில் எவர் (அப்புனித) மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்கட்டும்” (2:185) அல்குர்ஆனின் இவ்விரு வசனங்களும் புனித ரமழான் மாதத்தில்தான் சங்கைமிகு, ஈருலக வெற்றியின் சின்னமான அல்குர்ஆன் அருளப்பட்ட மாதம் என மிக அழகாகவும், தெளிவாகவும், ஆழமாகவும் விளக்கியுரைப்பதோடு மட்டும் அல்லது, நோன்பு அல்லாஹ்வினால் கடமையாக்கப்பட்ட ஒரு இபாதத் ஆகும். அதனை அவனது கட்டளைக்கு முற்றுமுழுதாக அடிபணிந்து அதனை நிறைவேற்றுவது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும் என்பதை தெளிவுப்படுத்துகிறது.
மேலும் அல்குர்ஆன் இறங்கிய ஏற்றம் மிகுந்த ரமழானை எமது நாட்டின் நகரங்களிலும் கிராமங்களிலும் ஒரு சாரார் பக்திமயமாக புனிதமாக வரவேற்கும் அதேவேளை ரமழானின் கண்ணியத்தைப் பாதிக்கும் வகையில் சிலர் நடந்து கொள்வது பெரும் கவலையை அளிக்கிறது. வருடத்தில் வரும் விருந்தாளியை எமது மக்களின் பலர், குறிப்பாக சில இளைய தலைமுறையினர் நடத்தும் முறை வேதனையைத் தருகிறது. இது குறித்து சில அன்பான வேண்டுகோளை சகோதர முஸ்லிம்கள் மத்தியில் முன்வைப்பது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அருள் மணக்கும் ரமழானை வரவேற்போம்!
1. கண்ணியமக்க ரமழானை அடைந்த பாக்கியத்தை அல்லாஹ்வின் அருளாகக் கருதி அதனை அன்புடன் வரவேற்று நோன்பை நோற்பதுடன் பர்ளான தொழுகைகள், தராவீஹ், வீத்ர் போன்ற ஸ¥ன்னத்தான தொழுகைகள் திலாவதுல் குர்ஆன், ஹிஸ்பு மஜ்ஸிஸ், திக்ரு ஸலவாத், துஆ, தவ்பா, ஸதக்காக்கள் போன்ற நல் அமல்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள முயற்சித்தல், இப்பெரும் நல் அமல்களுக்காக அனைத்து சகோதர, சகோதரிகளையும் தூண்டுதல்.
2. ரமழாவின் கெளரவத்தைக் குறைக்கும் செயல்களில் ஈடுபடாமல் இருப்தோடு நல் வணக்கங்களுக்கு இடையூடாக அமையக்கூடிய செயல்களைத் தவிர்தல்.
உதாரணம்: வீண் விளையாட்டுக்கள் வேடிக்கை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி போன்றவற்றை தவிர்தல்.
3. தேவையற்ற மார்க்க சர்ச்சைகளைத் தவிர்த்தல்.
4. இப்தார் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது எளிய முறையில் அமைத்துக் கொள்ளல்.
5. பயான் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது ஒலிபெருக்கிகளை எமது பிரதேச எல்லைகளில் மாத்திரம் செவிமடுக்கும் வகையில் அமைத்துக் கொள்ளல்.
6. பாதையில் கூடி நின்று கதைப்பது பாதைகளின் உரிமைகளை மீறி நடப்பது, பெண்களைத் தொந்தரவு செய்வது, தேவையற்ற முறையில் சப்தமிடுவது, வேடிக்கைக்காக பிறர் பொருட்களைத் திருடுவது, பிறரைப் பரிகாசம் செய்வது போன்ற மார்க்க முரணான செயற்பாடுகளைத் தவிர்த்தல்.
ஆகவே அல்குர்ஆன் இறங்கிய ரமழான் மாதத்திலே ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை பருவ வயதை அடைந்த ஆண்களும், பெண்களும் நோற்பது கடமையாகும். அல்லாஹ்வினால் மனிதனுக்கு அருளப்பட்ட மிகப்பெரும் வணக்கங்களில் வருடத்திற்கொருமுறை நோற்கும் இந்நோன்பு தனது பாவக்கறைகளை எரித்துக்கொள்ள உதவுகின்றது.
ரமழான் என்பதன் பொருளும் இதுவாகும். எனவே மிகச் சிரமத்துடன் நோக்கும் இந்நோன்பை ஒரு நொடியில் வீணாக்கிக் கொள்ளாமல், குறையின்றி சரிவர நிறைவேற்றி அல்லாஹ் உடைய ஆசீர்வாதத்தையும் கட்டளைக்கு முழுமையாக அடிபணிந்து வெளிப்படுத்தி அல்லாஹ்வின் நாட்டத்திற்கு பதிலளித்து அல்லாஹ்வின் கட்டளைக்கு அமைவாக தமது இச்சைகளையும் விருப்பங்களையும் கட்டுப்படுத்தி அல்லாஹ்வின் நெருக்கத்தையும் பெற்று அல்லாஹ்வின் அருளையும் ரமழானின் இறை அச்சம் கொண்டவர்களாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக! ஆமீன்.
மெளலவி
ஆதம் யாkம் (ரஹ்மானி) இக்கிரிகொள்ளாவ
2. ரமழாவின் கெளரவத்தைக் குறைக்கும் செயல்களில் ஈடுபடாமல் இருப்தோடு நல் வணக்கங்களுக்கு இடையூடாக அமையக்கூடிய செயல்களைத் தவிர்தல்.
உதாரணம்: வீண் விளையாட்டுக்கள் வேடிக்கை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி போன்றவற்றை தவிர்தல்.
3. தேவையற்ற மார்க்க சர்ச்சைகளைத் தவிர்த்தல்.
4. இப்தார் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது எளிய முறையில் அமைத்துக் கொள்ளல்.
5. பயான் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது ஒலிபெருக்கிகளை எமது பிரதேச எல்லைகளில் மாத்திரம் செவிமடுக்கும் வகையில் அமைத்துக் கொள்ளல்.
6. பாதையில் கூடி நின்று கதைப்பது பாதைகளின் உரிமைகளை மீறி நடப்பது, பெண்களைத் தொந்தரவு செய்வது, தேவையற்ற முறையில் சப்தமிடுவது, வேடிக்கைக்காக பிறர் பொருட்களைத் திருடுவது, பிறரைப் பரிகாசம் செய்வது போன்ற மார்க்க முரணான செயற்பாடுகளைத் தவிர்த்தல்.
ஆகவே அல்குர்ஆன் இறங்கிய ரமழான் மாதத்திலே ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை பருவ வயதை அடைந்த ஆண்களும், பெண்களும் நோற்பது கடமையாகும். அல்லாஹ்வினால் மனிதனுக்கு அருளப்பட்ட மிகப்பெரும் வணக்கங்களில் வருடத்திற்கொருமுறை நோற்கும் இந்நோன்பு தனது பாவக்கறைகளை எரித்துக்கொள்ள உதவுகின்றது.
ரமழான் என்பதன் பொருளும் இதுவாகும். எனவே மிகச் சிரமத்துடன் நோக்கும் இந்நோன்பை ஒரு நொடியில் வீணாக்கிக் கொள்ளாமல், குறையின்றி சரிவர நிறைவேற்றி அல்லாஹ் உடைய ஆசீர்வாதத்தையும் கட்டளைக்கு முழுமையாக அடிபணிந்து வெளிப்படுத்தி அல்லாஹ்வின் நாட்டத்திற்கு பதிலளித்து அல்லாஹ்வின் கட்டளைக்கு அமைவாக தமது இச்சைகளையும் விருப்பங்களையும் கட்டுப்படுத்தி அல்லாஹ்வின் நெருக்கத்தையும் பெற்று அல்லாஹ்வின் அருளையும் ரமழானின் இறை அச்சம் கொண்டவர்களாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக! ஆமீன்.
மெளலவி
ஆதம் யாkம் (ரஹ்மானி) இக்கிரிகொள்ளாவ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ரமழானை வரவேற்போம்
» புனித ரமழானை வரவேற்போம்
» ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1
» புனித ரமழானை வரவேற்போம்
» ரமழானை வரவேற்போம் ! பகுதி -2
» புனித ரமழானை வரவேற்போம்
» ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1
» புனித ரமழானை வரவேற்போம்
» ரமழானை வரவேற்போம் ! பகுதி -2
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|