Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..by rammalar Today at 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49
» இலங்கை அழகி
by rammalar Today at 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18
» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11
» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00
» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11
» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01
» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03
» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37
» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24
» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16
» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46
» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44
» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37
» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31
» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15
» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23
» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55
» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51
» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39
எம் வாழ்கை
+5
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
பர்வின்
நண்பன்
பாயிஸ்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எம் வாழ்கை
முழுத் தூக்கம்
முழுமை பெற்று
பல வருடங்களாகின்றன
கடமையழைக்க
களைந்த தூக்கம்
கனவுகள் பல இருந்தும் - அதை
காற்றோடு கரைத்து விட்டு
காலத்தின் முகவரியை
தேடியலைகிறோம்
இப்பாலைவனத்தில்
வந்தாரை வாழவைக்கும்
வல்லவன் கிருபையால்-இங்கு
எல்லாமே இருந்தும்
ஏதும் இல்லாமலேயே
வாழ்கிறோம் நாங்கள்
வாரத்தில் ஒரு நாள்
சிந்திய கண்ணீரை
சொந்த சுமையாக்கி
துன்பம் மறைத்து
உரையாடுவோம் உறவுகளோடு
எம் இதயம்
அழுவது யாருக்கு கேட்கும்
வேண்டாத வாழ்கையை
விலை கொடுத்து
வேண்டித்தான் வந்திருக்கிறோம்
விதி செய்த விளையாட்டிதுவோ...?
ஆறு தசாப்த வாழ்கையை
அரைகுறையாய் வாழ்ந்தென்ன பயன்
சொந்த நாட்டில்
சொந்தங்களோடு
பழு சுமந்து வாழ்தாலும்
பல கோடி இன்பம் அதில் உண்டடா
இனியும் வேண்டாமடா
இந்த இம்சை வாழ்கை
இனிதே தொடரட்டும்
எம் தேசத்து வாழ்கை
ஆக்கியோன்
சின்னப்பாலமுனை பாயிஸ்
முழுமை பெற்று
பல வருடங்களாகின்றன
கடமையழைக்க
களைந்த தூக்கம்
கனவுகள் பல இருந்தும் - அதை
காற்றோடு கரைத்து விட்டு
காலத்தின் முகவரியை
தேடியலைகிறோம்
இப்பாலைவனத்தில்
வந்தாரை வாழவைக்கும்
வல்லவன் கிருபையால்-இங்கு
எல்லாமே இருந்தும்
ஏதும் இல்லாமலேயே
வாழ்கிறோம் நாங்கள்
வாரத்தில் ஒரு நாள்
சிந்திய கண்ணீரை
சொந்த சுமையாக்கி
துன்பம் மறைத்து
உரையாடுவோம் உறவுகளோடு
எம் இதயம்
அழுவது யாருக்கு கேட்கும்
வேண்டாத வாழ்கையை
விலை கொடுத்து
வேண்டித்தான் வந்திருக்கிறோம்
விதி செய்த விளையாட்டிதுவோ...?
ஆறு தசாப்த வாழ்கையை
அரைகுறையாய் வாழ்ந்தென்ன பயன்
சொந்த நாட்டில்
சொந்தங்களோடு
பழு சுமந்து வாழ்தாலும்
பல கோடி இன்பம் அதில் உண்டடா
இனியும் வேண்டாமடா
இந்த இம்சை வாழ்கை
இனிதே தொடரட்டும்
எம் தேசத்து வாழ்கை
ஆக்கியோன்
சின்னப்பாலமுனை பாயிஸ்
Last edited by பாயிஸ் on Fri 29 Jul 2011 - 21:31; edited 2 times in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: எம் வாழ்கை
வரிகள் ஒவ்வொன்றும்
பிரமாதம் எத சொல்ல
அனைத்து வரிகழும்
அனுபவித்து வரைந்தவைகள்
போன்றுள்ளத வாழ்த்துக்கள் உறவே
நமது தலையில் இறைவன் இவ்வாறுதான்
எழுதியுள்ளான் யாரால் மாற்ற முடியும்
மதியால் வெல்ல முயற்சிப்போம்
நன்றி நன்றி நன்றி
எங்கள் உள்ளக் குமுறல்கள் இவைகள்
வந்தாரை வாழவைக்கும்
வல்லவன் கிருபையால்-இங்கு
எல்லாமே இருந்தும்
ஏதும் இல்லாமலேயே
வாழ்கிறோம் நாங்கள்
://:-: ://:-: ://:-:
பிரமாதம் எத சொல்ல
அனைத்து வரிகழும்
அனுபவித்து வரைந்தவைகள்
போன்றுள்ளத வாழ்த்துக்கள் உறவே
நமது தலையில் இறைவன் இவ்வாறுதான்
எழுதியுள்ளான் யாரால் மாற்ற முடியும்
மதியால் வெல்ல முயற்சிப்போம்
நன்றி நன்றி நன்றி
எங்கள் உள்ளக் குமுறல்கள் இவைகள்
வந்தாரை வாழவைக்கும்
வல்லவன் கிருபையால்-இங்கு
எல்லாமே இருந்தும்
ஏதும் இல்லாமலேயே
வாழ்கிறோம் நாங்கள்
://:-: ://:-: ://:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எம் வாழ்கை
எல்லோர் நிலையும் அதுவே
நன்றி தோழரே
நன்றி தோழரே
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: எம் வாழ்கை
தொலைப்பதற்கான முயற்சியே இந்தக் கவிதை
இன்ஷா அல்லாஹ் நடக்கலாம்
நன்றி பர்வின்
இன்ஷா அல்லாஹ் நடக்கலாம்
நன்றி பர்வின்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: எம் வாழ்கை
சொந்த நாட்டில்
சொந்தங்களோடு
பழு சுமந்து வாழ்தாலும்
பல கோடி இன்பம் அதில் உண்டடா
இனியும் வேண்டாமடா
இந்த இம்சை வாழ்கை
இனிதே தொடரட்டும்
எம் தேசத்து வாழ்கை
://:-: ://:-:
சொந்தங்களோடு
பழு சுமந்து வாழ்தாலும்
பல கோடி இன்பம் அதில் உண்டடா
இனியும் வேண்டாமடா
இந்த இம்சை வாழ்கை
இனிதே தொடரட்டும்
எம் தேசத்து வாழ்கை
://:-: ://:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எம் வாழ்கை
மிக்க நனறி நன்பரே
அனுபவித்ததுதான்
அனுபவித்ததுதான்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: எம் வாழ்கை
வார்த்தையில்லை நண்பா :!#: :!#: வருகிறது வாழ்கையினை நினைத்தா அதை வெளிப்படுத்தியவரிகளை நினைத்தா என்று சொல்லத்தெரியவில்லை அற்புதமான வரிகளில் அழகான கவிதை பாராட்டுகள் :];:
Re: எம் வாழ்கை
உன் மருமொலிக்கு என் ஒரு சொட்டுக்கண்ணீர் சொந்தமாகிவிட்டது உண்மையதுதான்
நன்றி
நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: எம் வாழ்கை
@. @.சாதிக் wrote:வார்த்தையில்லை நண்பா :!#: :!#: வருகிறது வாழ்கையினை நினைத்தா அதை வெளிப்படுத்தியவரிகளை நினைத்தா என்று சொல்லத்தெரியவில்லை அற்புதமான வரிகளில் அழகான கவிதை பாராட்டுகள் :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எம் வாழ்கை
வார்தையில்லை நண்பா உம்மை வாழ்த்த வாய் அடைத்து கண்கள் குளமாகி ஒரு துளி கண்ணீர் வாழ்த்து கூறின உம் கவிக்கு . :+=+: :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எம் வாழ்கை
மீனு wrote: ://:-: :!+: :!+:
தரமான கவிதைக்கு கைதட்டிய மீனுக்கு மண்டையில் ஒரு அடி (*(:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எம் வாழ்கை
*சம்ஸ் wrote:மீனு wrote: ://:-: :!+: :!+:
தரமான கவிதைக்கு கைதட்டிய மீனுக்கு மண்டையில் ஒரு அடி (*(:
அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் வர வில்லை உங்களுக்காக நானும் ஒரு சொட்டு கண்ணீர் வடிக்கிறேன் :!#: :!#: :!#:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: எம் வாழ்கை
ஏன் மீனு என்னக்காக கண்ணீர் வடிக்கிறாய்மீனு wrote:*சம்ஸ் wrote:மீனு wrote: ://:-: :!+: :!+:
தரமான கவிதைக்கு கைதட்டிய மீனுக்கு மண்டையில் ஒரு அடி (*(:
அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் வர வில்லை உங்களுக்காக நானும் ஒரு சொட்டு கண்ணீர் வடிக்கிறேன் :!#: :!#: :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எம் வாழ்கை
*சம்ஸ் wrote:வார்தையில்லை நண்பா உம்மை வாழ்த்த வாய் அடைத்து கண்கள் குளமாகி ஒரு துளி கண்ணீர் வாழ்த்து கூறின உம் கவிக்கு .
நன்றி சம்ஸ்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: எம் வாழ்கை
நான் சிந்திய கண்ணீரை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன் இது செல்லாது*சம்ஸ் wrote:ஏன் மீனு என்னக்காக கண்ணீர் வடிக்கிறாய்மீனு wrote:*சம்ஸ் wrote:மீனு wrote: ://:-: :!+: :!+:
தரமான கவிதைக்கு கைதட்டிய மீனுக்கு மண்டையில் ஒரு அடி (*(:
அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் வர வில்லை உங்களுக்காக நானும் ஒரு சொட்டு கண்ணீர் வடிக்கிறேன் :!#: :!#: :!#:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: எம் வாழ்கை
மீனு wrote:நான் சிந்திய கண்ணீரை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன் இது செல்லாது*சம்ஸ் wrote:ஏன் மீனு என்னக்காக கண்ணீர் வடிக்கிறாய்மீனு wrote:*சம்ஸ் wrote:மீனு wrote:
தரமான கவிதைக்கு கைதட்டிய மீனுக்கு மண்டையில் ஒரு அடி
அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் வர வில்லை உங்களுக்காக நானும் ஒரு சொட்டு கண்ணீர் வடிக்கிறேன்
காரணம் இல்லாமல் வாபஸ்ஸா ஏன் இந்த முடிவு கேளுங்கள் தோழர்களே
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: எம் வாழ்கை
ஏன் மீனு செல்லாதுமீனு wrote:நான் சிந்திய கண்ணீரை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன் இது செல்லாது*சம்ஸ் wrote:ஏன் மீனு என்னக்காக கண்ணீர் வடிக்கிறாய்மீனு wrote:*சம்ஸ் wrote:மீனு wrote: ://:-: :!+: :!+:
தரமான கவிதைக்கு கைதட்டிய மீனுக்கு மண்டையில் ஒரு அடி (*(:
அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் வர வில்லை உங்களுக்காக நானும் ஒரு சொட்டு கண்ணீர் வடிக்கிறேன் :!#: :!#: :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எம் வாழ்கை
பாயிஸ் wrote:மீனு wrote:நான் சிந்திய கண்ணீரை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன் இது செல்லாது*சம்ஸ் wrote:ஏன் மீனு என்னக்காக கண்ணீர் வடிக்கிறாய்மீனு wrote:*சம்ஸ் wrote:மீனு wrote:
தரமான கவிதைக்கு கைதட்டிய மீனுக்கு மண்டையில் ஒரு அடி
அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் வர வில்லை உங்களுக்காக நானும் ஒரு சொட்டு கண்ணீர் வடிக்கிறேன்
காரணம் இல்லாமல் வாபஸ்ஸா ஏன் இந்த முடிவு கேளுங்கள் தோழர்களே
கண்டிப்பாக தோழரே ஏன் மீனு வாபஸ் அதை செல்லு முதல் இங்கு இல்லை என்றால் வேணா,நான் அழுதிடுவேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எம் வாழ்கை
பாயிஸ் wrote:மீனு wrote:நான் சிந்திய கண்ணீரை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன் இது செல்லாது*சம்ஸ் wrote:ஏன் மீனு என்னக்காக கண்ணீர் வடிக்கிறாய்மீனு wrote:*சம்ஸ் wrote:மீனு wrote:
தரமான கவிதைக்கு கைதட்டிய மீனுக்கு மண்டையில் ஒரு அடி
அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் வர வில்லை உங்களுக்காக நானும் ஒரு சொட்டு கண்ணீர் வடிக்கிறேன்
காரணம் இல்லாமல் வாபஸ்ஸா ஏன் இந்த முடிவு கேளுங்கள் தோழர்களே
அது சம்ஸ் அண்ணாவுக்கு பாயிஸ் உங்கள் கவிதை நல்லம்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: எம் வாழ்கை
மீனு wrote:அது சம்ஸ் அண்ணாவுக்கு பாயிஸ் உங்கள் கவிதை நல்லம்
எது எனக்கு மீனு என்னாச்சி உமக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எம் வாழ்கை
பாயிஸின் புலம்பளின் வலி புறிகிறது நண்பனே ..இறைவன் உம்மை தாயகத்திலேயே சிறப்பாக வாழவைக்க பிராத்திக்கிறேன்.
அழகான கவிதை அதில் சில எழுத்து பிழைகள் இருக்கின்றன ..அடுத்தமுறை இரண்டுமுறை படித்துப் பார்த்து பதியுங்கள் உதாரணம் ..இதயம் ...இதையம் அல்ல
அழகான கவிதை அதில் சில எழுத்து பிழைகள் இருக்கின்றன ..அடுத்தமுறை இரண்டுமுறை படித்துப் பார்த்து பதியுங்கள் உதாரணம் ..இதயம் ...இதையம் அல்ல
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: எம் வாழ்கை
jasmin wrote:பாயிஸின் புலம்பளின் வலி புறிகிறது நண்பனே ..இறைவன் உம்மை தாயகத்திலேயே சிறப்பாக வாழவைக்க பிராத்திக்கிறேன்.
அழகான கவிதை அதில் சில எழுத்து பிழைகள் இருக்கின்றன ..அடுத்தமுறை இரண்டுமுறை படித்துப் பார்த்து பதியுங்கள் உதாரணம் ..இதயம் ...இதையம் அல்ல
விட்ட தவறுக்கு வருந்துகிறேன்
பாராட்டுக்கு நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Page 1 of 2 • 1, 2
Similar topics
» என்னனா வாழ்கை டா
» வாழ்க்கையை வளமாக்கும் வாழ்கை கட்டுரைகள்
» வாழ்கை கதை ஒன்றை சொல்லும் ஆணியின் வடிவங்கள்
» அப்பா...! மனித வாழ்கை என்றால் என்ன?
» 63 நாயன்மார்கள் வாழ்கை சரித்திரம், ஒளி சித்திரவீடியோ (YouTube)
» வாழ்க்கையை வளமாக்கும் வாழ்கை கட்டுரைகள்
» வாழ்கை கதை ஒன்றை சொல்லும் ஆணியின் வடிவங்கள்
» அப்பா...! மனித வாழ்கை என்றால் என்ன?
» 63 நாயன்மார்கள் வாழ்கை சரித்திரம், ஒளி சித்திரவீடியோ (YouTube)
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|