சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

விவசாயிகள் எதிர்பார்க்கும் விலையை பெற்றுக்கொடுக்க அரசு தீர்மானம் Khan11

விவசாயிகள் எதிர்பார்க்கும் விலையை பெற்றுக்கொடுக்க அரசு தீர்மானம்

2 posters

Go down

விவசாயிகள் எதிர்பார்க்கும் விலையை பெற்றுக்கொடுக்க அரசு தீர்மானம் Empty விவசாயிகள் எதிர்பார்க்கும் விலையை பெற்றுக்கொடுக்க அரசு தீர்மானம்

Post by நண்பன் Sat 30 Jul 2011 - 10:43

சிறுபோக நெல் கொள்வனவு:

விவசாயிகள் எதிர்பார்க்கும் விலையை
பெற்றுக்கொடுக்க அரசு தீர்மானம்




அரச அதிபர்களுக்கு போதிய நிதி
தயார் நிலையில் 250 களஞ்சியங்கள்


லோரன்ஸ் செல்வநாயகம்

நாடளாவிய ரீதியில் சிறுபோக நெல் கொள்வனவுக்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம்
துரிதமாக மேற்கொண்டுள்ளதுடன் விவசாயிகள் எதிர்பார்க்கும் விலையைப்
பெற்றுக்கொடுக்கவும் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நெல் விளைச்சலைக் கருத்திற்கொண்டு அரசாங்க அதிபர்கள் கோரும் போதுமானளவு நிதியை
பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கொள்வனவு செய்யப்படும்
நெல்லைக் களஞ்சியப்படுத்த 250 களஞ்சியசாலைகளைத் தயார் நிலையில்
வைக்கத்தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
2011 சிறுபோக நெல் கொள்வனவு சம்பந்தமான சகல முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும்
அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அதற்கு முன்னோடியாக நெல் கொள்வனவு தொடர்பில்
எதிர்கொள்ள நேரும் பிரச்சினைகளுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பது சம்பந்தமாக அமைச்சர்
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்.
இதுவரை காலமும் நெல்கொள்வனவிற்காக அமைக்கப்படும் விசேட கொள்வனவு மத்திய
நிலையத்தினூடாகவே நெல் கொள்வனவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இம்முறை பிரதேச
செயலகப் பிரிவுகள் தோறும் நெல் கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்ளத்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க பிரதேச செயலகங்கள் மூலம் உரிய பகுதிகளுக்கு லொறிகள் அனுப்பப்பட்டு
அதனூடாக நெல் கொள்வனவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான பணிப்புரைகளை நெல்
சந்தைப்படுத்தும் சபையின் அதிகாரிகளுக்கு அமைச்சர் வழங்கியுள்ளார்.
இந்தவகையில் விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையிலேயே அமைச்சின் சகல
செயற்பாடுகளும் அமையும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விவசாயிகள் எதிர்பார்க்கும் விலையை பெற்றுக்கொடுக்க அரசு தீர்மானம் Empty Re: விவசாயிகள் எதிர்பார்க்கும் விலையை பெற்றுக்கொடுக்க அரசு தீர்மானம்

Post by Atchaya Sat 30 Jul 2011 - 11:05

:”@:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum