Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
கவலை நான் [மாதிரி கவிதை ]
+2
நண்பன்
jasmin
6 posters
Page 1 of 1
கவலை நான் [மாதிரி கவிதை ]
எந்தைக்கும் தாய்க்கும்
முத்து விளக்கெரியும் மோன இரவுகளில்
பித்து மனவெளியில் பிறந்த கவலை நான்
பள்ளியில் சேரவில்லை பயிலவைக்க காசு இல்லை
சொந்த தொழிலுமில்லை சோதனையின் கவலை நான்
கால்கடுக்கும் தினம்வேலை காதலிக்க நேரமில்லை
காம கலை அறியா காவியத்தின் கவலை நான்
சொத்துபத்து சேரவில்லை சொல்லிக்கொள்ள நாதியில்லை
பத்துப் பாத்திரத்தில் பருக்கை தின்னும் கவலை நான்
இரும்படிக்கும் பட்டறையின் இதயமில்லா முதலாளி
பிரம்படிக்கு பின்புறம் கொடுக்கும் பேதையான கவலை நான்
இனி
இன்று நம்பிக்கைதான் வாழ்க்கையென உறுதி சொன்ன நட்பு ஒன்று
உதவிசெய்ய வளைகுடாவில் ஓடியாடி வேலை செய்து
ஓயாமல் உழைத்ததினால் உயர்ந்துவிட்டேன் என் வாழ்வில்
நான் இனி கவலை இல்லை .
இக்கவிதையை என் உள்ளம் கவர் கள்வன் நண்பருக்கு அற்பணிக்கிறேன் அவர் உற்சாகம் தந்தால் மட்டுமே மீண்டும் முயல்வேன் ... நன்றி
முத்து விளக்கெரியும் மோன இரவுகளில்
பித்து மனவெளியில் பிறந்த கவலை நான்
பள்ளியில் சேரவில்லை பயிலவைக்க காசு இல்லை
சொந்த தொழிலுமில்லை சோதனையின் கவலை நான்
கால்கடுக்கும் தினம்வேலை காதலிக்க நேரமில்லை
காம கலை அறியா காவியத்தின் கவலை நான்
சொத்துபத்து சேரவில்லை சொல்லிக்கொள்ள நாதியில்லை
பத்துப் பாத்திரத்தில் பருக்கை தின்னும் கவலை நான்
இரும்படிக்கும் பட்டறையின் இதயமில்லா முதலாளி
பிரம்படிக்கு பின்புறம் கொடுக்கும் பேதையான கவலை நான்
இனி
இன்று நம்பிக்கைதான் வாழ்க்கையென உறுதி சொன்ன நட்பு ஒன்று
உதவிசெய்ய வளைகுடாவில் ஓடியாடி வேலை செய்து
ஓயாமல் உழைத்ததினால் உயர்ந்துவிட்டேன் என் வாழ்வில்
நான் இனி கவலை இல்லை .
இக்கவிதையை என் உள்ளம் கவர் கள்வன் நண்பருக்கு அற்பணிக்கிறேன் அவர் உற்சாகம் தந்தால் மட்டுமே மீண்டும் முயல்வேன் ... நன்றி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
அப்பப்பா என்னப்பா இது இப்படி ஒரு கவிதை எழுதி விட்டீர்கள்
உங்கள் உள்ளத்தில் எழுந்த வரிகளா அல்லது பார்த்த அனுபவமா
மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் இன்னும் தொடருங்கள்
என்றும் நன்றியுடன்
நண்பன்
#heart
உங்கள் உள்ளத்தில் எழுந்த வரிகளா அல்லது பார்த்த அனுபவமா
மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் இன்னும் தொடருங்கள்
என்றும் நன்றியுடன்
நண்பன்
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
உங்களின் உற்சாகத்திற்கு நன்றி நண்பரே .....இனிமேல் என் இதயத்தை பிழிந்து இயக்கத்தை கசக்கி இனிமையாய் கவிதைகளை நம் இணையத்தில் இறுத்தி சேனையின் தழிழ் சேவையில் நானும் கலந்திடுவேன் நாளும் கலந்திடுவேன். அன்பு முத்தங்கள் உங்கலுக்கு அல்ல தோழி ஹம்னாவுக்கு ,,,,ஆசையைப் பாரு நண்பருக்கு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
ரொம்பத்தான் (:) (:)jasmin wrote:உங்களின் உற்சாகத்திற்கு நன்றி நண்பரே .....இனிமேல் என் இதயத்தை பிழிந்து இயக்கத்தை கசக்கி இனிமையாய் கவிதைகளை நம் இணையத்தில் இறுத்தி சேனையின் தழிழ் சேவையில் நானும் கலந்திடுவேன் நாளும் கலந்திடுவேன். அன்பு முத்தங்கள் உங்கலுக்கு அல்ல தோழி ஹம்னாவுக்கு ,,,,ஆசையைப் பாரு நண்பருக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
முழியப் பாரு லொல்ல பாரு சொட்டைய பாரு ம்கும் வேணாட்டா போங்களேன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
வரிகள் அனைத்தும் அருமை காவியம் பாடிய கவிஞனாக இன்று
சேனையோடு நீர் பகிர்ந்த கவி மனதை தொட்டு சென்றது
உமக்குள் இருந்த வலியின் வெளிப்பாடு இந்த கவியோ.வாவ் சூப்பர் தொடரட்டும் உங்களின் பயணம்.
சேனையோடு நீர் பகிர்ந்த கவி மனதை தொட்டு சென்றது
உமக்குள் இருந்த வலியின் வெளிப்பாடு இந்த கவியோ.வாவ் சூப்பர் தொடரட்டும் உங்களின் பயணம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
@. @.*சம்ஸ் wrote:வரிகள் அனைத்தும் அருமை காவியம் பாடிய கவிஞனாக இன்று
சேனையோடு நீர் பகிர்ந்த கவி மனதை தொட்டு சென்றது
உமக்குள் இருந்த வலியின் வெளிப்பாடு இந்த கவியோ.வாவ் சூப்பர் தொடரட்டும் உங்களின் பயணம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
இல்லை ச்ம்ஸ் என் நிறுவனத்தில் வேலை செய்த ஒரு தமிழ் நெஞசத்தின் குமுரல்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
அப்படியா நான் நினைத்தேன் உங்கள் குமுறல் என்று எது எப்படியோ வரிக்குச் சொந்தம் நிங்கள்தானே வாழ்த்துக்கள் இன்னும் எழுதுங்கள் @.jasmin wrote:இல்லை ச்ம்ஸ் என் நிறுவனத்தில் வேலை செய்த ஒரு தமிழ் நெஞசத்தின் குமுரல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
பொறாமையாக இருக்கிறது இப்படியொரு நட்புடன் இப்படியொரு கவிதை கிடைத்திருக்கிறது நண்பனுக்கு பாராட்டுகள் நாங்களும் வலம் வருகிறோமே யாருரிக்கா நமக்காக
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
நானிருக்கிறேன் சாதிக் :’|: :’|:சாதிக் wrote:பொறாமையாக இருக்கிறது இப்படியொரு நட்புடன் இப்படியொரு கவிதை கிடைத்திருக்கிறது நண்பனுக்கு பாராட்டுகள் நாங்களும் வலம் வருகிறோமே யாருரிக்கா நமக்காக
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
என்ன சாதிக் போங்க நீங்க .. நண்பர் வேண்டுமானால் என் உள்ளத்தை திருடி இருக்கலாம் ..ஆனால் நீங்கள் தான் அதில் என்றும் குடி இருப்பீர்கள் .இது இப்போதைக்கு போதுமா? உறவே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
jasmin wrote:என்ன சாதிக் போங்க நீங்க .. நண்பர் வேண்டுமானால் என் உள்ளத்தை திருடி இருக்கலாம் ..ஆனால் நீங்கள் தான் அதில் என்றும் குடி இருப்பீர்கள் .இது இப்போதைக்கு போதுமா? உறவே
புள்ளரிக்குது வசியம் செய்றிங்கன்னு புரியுது ஏன்னுதான் புரியல
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
இல்லை சாதிக் அவை வசியம் செய்யும் வரிகள் அல்ல என் இதயம் சொன்ன இசைகள் -உண்மையின் சொல் ...
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
தப்பிச்சேண்டா சாமி
#+
#+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
யாரது வா இங்கே --வெளியில் குத்தாட்டம் போட்டுக்கொண்டு இருக்கும் அந்த வழுக்கையை சிறையில் அடையுங்கள் ...
ஏன் ராணி
அவர் என் உள்ளத்தை திருடிவிட்டு ஓடப் பார்க்கிறார்
ஏன் ராணி
அவர் என் உள்ளத்தை திருடிவிட்டு ஓடப் பார்க்கிறார்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
இனி
இன்று நம்பிக்கைதான் வாழ்க்கையென உறுதி சொன்ன நட்பு ஒன்று
உதவிசெய்ய வளைகுடாவில் ஓடியாடி வேலை செய்து
ஓயாமல் உழைத்ததினால் உயர்ந்துவிட்டேன் என் வாழ்வில்
நான் இனி கவலை இல்லை .
கவலைக்கு கவலையில்லாத ,கவிதை .அருமை .அந்த நண்பருக்கு
இந்த கவிதை கவலை போக்கட்டுமே .
தொடருங்கள் .
இன்று நம்பிக்கைதான் வாழ்க்கையென உறுதி சொன்ன நட்பு ஒன்று
உதவிசெய்ய வளைகுடாவில் ஓடியாடி வேலை செய்து
ஓயாமல் உழைத்ததினால் உயர்ந்துவிட்டேன் என் வாழ்வில்
நான் இனி கவலை இல்லை .
கவலைக்கு கவலையில்லாத ,கவிதை .அருமை .அந்த நண்பருக்கு
இந்த கவிதை கவலை போக்கட்டுமே .
தொடருங்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கவலை நான் [மாதிரி கவிதை ]
kalainilaa wrote:இனி
இன்று நம்பிக்கைதான் வாழ்க்கையென உறுதி சொன்ன நட்பு ஒன்று
உதவிசெய்ய வளைகுடாவில் ஓடியாடி வேலை செய்து
ஓயாமல் உழைத்ததினால் உயர்ந்துவிட்டேன் என் வாழ்வில்
நான் இனி கவலை இல்லை .
கவலைக்கு கவலையில்லாத ,கவிதை .அருமை .அந்த நண்பருக்கு
இந்த கவிதை கவலை போக்கட்டுமே .
தொடருங்கள் .
Similar topics
» இந்த மாதிரி காதலன் கிடைக்க நான் குடுத்துவெச்சிருக்கணும் !’
» நான் எழுதுவது கவிதை இல்லை
» நான் ரசித்த கவிதை!
» நான் எழுதுவது கவிதை இல்லை
» தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
» நான் எழுதுவது கவிதை இல்லை
» நான் ரசித்த கவிதை!
» நான் எழுதுவது கவிதை இல்லை
» தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|