Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
+10
அப்துல்லாஹ்
ஜிப்ரியா
நேசமுடன் ஹாசிம்
ஹம்னா
ராசாத்தி
முனாஸ் சுலைமான்
jasmin
நண்பன்
kalainilaa
*சம்ஸ்
14 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
அப்பா அம்மாவிற்க்கு மூத்த பிள்ளை
முதல் முதல் கண்ட முத்து என்று
பாசமும் அன்பும் அதிகம் என் மேல்
ஆரம்ப கல்விக்காக அண்ணன்
கைபிடித்து பாடசாலை சென்ற
அந்த நாள் நினைவு
தினமும் அம்மாவின் முத்தம்
அப்பாவின் அரவணைப்பு
ஆனந்தமாய் மகிழந்த நாள் அது
எனக்குள் இருந்த திறமையை
வெளிக்காட்ட மாணவ மண்றத்தில்
பாட்டு பாடி ஆரவாரப் படுத்திய குழு
ஆனந்த்தில் அன்று நான் வடித்த
ஒரு துளிக்கண்ணீர் விலை மதிப்பற்றது
பாசத்தோடு எப்பவும் பழகும் என் தோழியின்
பக்கத்தில் அமர்ந்து பார்த்து எழுதிய
பாடசாலை வகுப்பறை
ஒருதலையாக மனதுக்குள்
காதல் வார்தை பேசி தனிமையில்
சிரித்து வெட்க்கப் பட்ட நினைவுகள்
காதல் வந்தால் நாணம் வரும்-என்று
உணர் பூர்வமாக உணர்ந்த நாள் அன்று.
கற்பனையில் ஒரு சிறிய முயற்சி உங்களின் ஆதரவில்
தொடர்வேன்...............
என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
கற்றதை,கடந்து போனதை ,
அக்கறையோடு சேமித்ததை,
சொல்லிய வண்ணம் அருமை .தொடருங்கள் .
அக்கறையோடு சேமித்ததை,
சொல்லிய வண்ணம் அருமை .தொடருங்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
இது உங்கள் தோழியின் சரித்திரமா
மிகவும் அருமையாக உள்ளது சம்ஸ்
சோட்டா சூப்பரா இருக்கு
தொடருங்கள் சம்ஸ்
வாழ்த்துக்கள்
மிகவும் அருமையாக உள்ளது சம்ஸ்
சோட்டா சூப்பரா இருக்கு
தொடருங்கள் சம்ஸ்
வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
அழகிய படங்கள் அற்புதமான வரிகள் மலரும் நினைவுகள் தொடருஙகள் சம்ஸ்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
kalainilaa wrote:கற்றதை,கடந்து போனதை ,
அக்கறையோடு சேமித்ததை,
சொல்லிய வண்ணம் அருமை .தொடருங்கள் .
நன்றி தோழரே உங்களின் மறுமொழியில் மகிழ்கிறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
நண்பன் wrote:இது உங்கள் தோழியின் சரித்திரமா
மிகவும் அருமையாக உள்ளது சம்ஸ்
சோட்டா சூப்பரா இருக்கு
தொடருங்கள் சம்ஸ்
வாழ்த்துக்கள்
என்னை தட்டிகொடுக்கும் உங்களின் மறுமொழிக்கு நன்றி பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
jasmin wrote:அழகிய படங்கள் அற்புதமான வரிகள் மலரும் நினைவுகள் தொடருஙகள் சம்ஸ்
கண்டிப்பாக உங்களின் ஊக்கம் இருக்க நான் தொடர்வேன்
அன்பான மறுமொழிக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
வாவ் வாழ்த்துக்கள் சம்ஸ் கவியும் கவிக்கேற்ற படமும் அருமை அருமையாக இருக்கு இது சம்சின் காலமாகவும் இருக்கலாம்??
:!@!: :!@!: #heart #heart
:here: :here: :here:
:!@!: :!@!: #heart #heart
:here: :here: :here:
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
முனாஸ் சுலைமான் wrote:வாவ் வாழ்த்துக்கள் சம்ஸ் கவியும் கவிக்கேற்ற படமும் அருமை அருமையாக இருக்கு இது சம்சின் காலமாகவும் இருக்கலாம்??
:!@!: :!@!: #heart #heart
:here: :here: :here:
இந்த உண்மையை தெரிந்தவர் ஒருவர் அவர் பார்த்து என்ன சொல்லவார் என்று ஆர்வத்துடன் உள்ளேன் முனாஸ் சார்
உங்களின் ஊக்கமான மறுமொழிக்கு நன்றி தொடரும் இது முதுமைவரை உங்களின் அன்பில்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
சிறந்த முயற்சி தொடருங்கள்
அருமை அருமை அனைத்தும்
அருமை அருமை அனைத்தும்
ராசாத்தி- புதுமுகம்
- பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
ராசாத்தி உங்களுக்கும் இந்த வரிகளுக்கும் ஏதாவது சம்மந்தம் உள்ளதா?ராசாத்தி wrote:சிறந்த முயற்சி தொடருங்கள்
அருமை அருமை அனைத்தும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
என்ன மனமத ராசா இப்ப ராசாத்தி பக்கம் காத்து அடிக்கிற மாதிரி தெரியுது ..ஒரு காலத்துக்கு அப்புறம் திருந்துங்கப்பா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
ராசாத்தி என் தங்கை உங்களுக்கு தெரியாதா?jasmin wrote:என்ன மனமத ராசா இப்ப ராசாத்தி பக்கம் காத்து அடிக்கிற மாதிரி தெரியுது ..ஒரு காலத்துக்கு அப்புறம் திருந்துங்கப்பா
ஜாஸ்மின் நீங்க மட்டும்தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
அப்படியா அப்படியே இருக்கட்டுமே ...என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புறிகிறது இப்போதைக்கு அடக்கி வாசிங்க ராசா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
அப்படியே ஆகட்டும் மகா ராணி எனது பதிவுகளை பார்த்தீர்களா?33333jasmin wrote:அப்படியா அப்படியே இருக்கட்டுமே ...என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புறிகிறது இப்போதைக்கு அடக்கி வாசிங்க ராசா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
எழுத்து உங்கள் உடையது கதை ஒரு பெண்ணின் கதை போல் உள்ளது தொடருங்கள். ://:-: ://:-: ://:-:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
இதைத்தான் நானும் சொன்னேன் @. @.ஹம்னா wrote:எழுத்து உங்கள் உடையது கதை ஒரு பெண்ணின் கதை போல் உள்ளது தொடருங்கள். ://:-: ://:-: ://:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
ஹம்னா wrote:எழுத்து உங்கள் உடையது கதை ஒரு பெண்ணின் கதை போல் உள்ளது தொடருங்கள். ://:-: ://:-: ://:-:
கதைக்கு சொந்த காரி படித்து விட்டு மகிழ்வாள் என்ற ஒரு நம்பிகை இருக்கிறது எனக்கு.
அதனால் அவளின் வாழ்கை பசுமை நினைவுகளை நான் வரிகளாக்கினேன் ஹம்னா.
இன்னும் சில கற்பனைகளுடன் பினைந்து இது தொடரும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
சாதிக் wrote:பாராட்டுகள் தொடருங்கள்
உங்களின் பாராட்டுக்கு நன்றி பாஸ் :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
உங்களது எண்ணங்கள் இங்கு வண்ணம் கொண்டு பேசுகிறது..அருமையான கதை கலந்த கவிதை..தொடருங்கள் உறவே..அத்தனையும் அசத்தல்.. :];:
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
ஜிப்ரியா wrote:உங்களது எண்ணங்கள் இங்கு வண்ணம் கொண்டு பேசுகிறது..அருமையான கதை கலந்த கவிதை..தொடருங்கள் உறவே..அத்தனையும் அசத்தல்.. :];:
உங்களின் ஊக்கமான மறுமொழிக்கு நன்றி ஜிப்ரியா
தொடரும் ............இக்கதை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
*சம்ஸ் wrote:
ஒருதலையாக மனதுக்குள்
காதல் வார்தை பேசி தனிமையில்
சிரித்து வெட்க்கப் பட்ட நினைவுகள்
காதல் வந்தால் நாணம் வரும்-என்று
உணர் பூர்வமாக உணர்ந்த நாள் அன்று.
கற்பனையில் ஒரு சிறிய முயற்சி உங்களின் ஆதரவில்
தொடர்வேன்...............
காதல் மனதில் குடி புகுந்த போது, நாணம் மட்டுமா கவிஞரே ஞானமும் அல்லவே நம் சிரசின் மேல் வந்து ஒளிவட்டமிடும்...
தெளிவான ஆற்று நிரோட்டம் போல கவிதை செல்கிறது...தொடருங்கள்...வாழ்த்துக்கள்.
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
அப்துல்லாஹ் wrote:*சம்ஸ் wrote:
ஒருதலையாக மனதுக்குள்
காதல் வார்தை பேசி தனிமையில்
சிரித்து வெட்க்கப் பட்ட நினைவுகள்
காதல் வந்தால் நாணம் வரும்-என்று
உணர் பூர்வமாக உணர்ந்த நாள் அன்று.
கற்பனையில் ஒரு சிறிய முயற்சி உங்களின் ஆதரவில்
தொடர்வேன்...............
காதல் மனதில் குடி புகுந்த போது, நாணம் மட்டுமா கவிஞரே ஞானமும் அல்லவே நம் சிரசின் மேல் வந்து ஒளிவட்டமிடும்...
தெளிவான ஆற்று நிரோட்டம் போல கவிதை செல்கிறது...தொடருங்கள்...வாழ்த்துக்கள்.
அன்பான மறுமொழி ஊக்கமான வார்தை எழுதும் போது இல்லாத மகிழ்ச்சி உங்களின் மறுமொழியை படித்ததும் எற்ப்பட்டது தோழரே நன்றி. :];: :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் வாழ்க்கைப் பயணத்தின் பாதச்சுவடுகள் -01
பார்ப்போர் கண்ணுக்கு
நெஞ்சைக்கிள்ளும் உன் வரிகள்
கடந்த கால நினைவுகளை
தடவிச் செல்கிறது
கோணாவத்தை கரையோரம்
பதித்த உன் பாதச் சுவடுகள்
சேனையில் உலா வருகிறது
கண்டு மகிழ்கிறேன்
தொடரட்டும் உன் காவியம்
நிச்சியமாக கண்டு மகிழ்வாள் உன்னவள்
நெஞ்சைக்கிள்ளும் உன் வரிகள்
கடந்த கால நினைவுகளை
தடவிச் செல்கிறது
கோணாவத்தை கரையோரம்
பதித்த உன் பாதச் சுவடுகள்
சேனையில் உலா வருகிறது
கண்டு மகிழ்கிறேன்
தொடரட்டும் உன் காவியம்
நிச்சியமாக கண்டு மகிழ்வாள் உன்னவள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Page 1 of 2 • 1, 2
Similar topics
» என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02
» என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
» என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04
» என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05
» என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
» என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03
» என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04
» என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-05
» என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-06
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|