Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Today at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
ஹஸாரேவின் போராட்டத்தை எதிர்த்து வழக்கு
2 posters
Page 1 of 1
ஹஸாரேவின் போராட்டத்தை எதிர்த்து வழக்கு
ஹஸாரேவின் போராட்டத்தை எதிர்த்து வழக்கு
மகாராஷ்டிராவைச் சேர்ந்த வர்த்தகர் ஹேமந்த் பாட்டீல் என்பவர் அன்னா ஹசாரே நடத்தும் உண்ணா விரதப்போராடத்தை தடுத்து நிறுத்தும்படி கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுமக்கள் நலன் கோரும் மனுவை தாக்கல் செய்துள்ளார். ஹசாரேவின் கோரிக்கை ஏற்கப்பட்டு லோக்பால் மசோதா உருவாக்கப்பட்ட நிலையில் அவர், அரசை அச்சுறுத்தும் வகையில் நடத்தும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது. அவரது நடவடிக்கை பாராளுமன்றத்தின் நடைமுறையில் தலையிடுவதாக உள்ளது. லோக்பால் அமைப்புக்கு பிரதமரை விசாரிக்கும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என ஹசாரே கோருவது சட்ட விரோதமானது. எனவே இவர் நடத்த உள்ள போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
‘லோக்பால் மசோதா தொடர்பாக கபில் சிபலின் சாந்தினி சவுக் லோக்சபா தொகுதியில் கருத்துக் கணிப்பு நடத்திய அன்னா ஹசாரே, அந்தத் தொகுதியில் போட்டியிடத் தயாரா என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பாளர் மணிஷ் திவாரி கூறியதாவது, லோக்பால் மசோதா தொடர்பாக மத்திய அமைச்சர் கபில் சிபலின் டில்லி சாந்தினி சவுக் லோக்சபா தொகுதியில், கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவை ஹசாரே வெளியிட்டுள்ளார். முடிந்தால் 2014 ஆம் ஆண்டு நடக்கும் அடுத்த லோக்சபா தேர்தலில் அந்தத் தொகுதியில் அன்னா ஹசாரே போட்டியிடட்டும் பார்க்கலாம். அப்போது உண்மை வெளிவரும். பாராளுமன்றத்தின் திறன் மற்றும் சிறப்பு அதிகாரத்தின் மீது ஹசாரேயும் அவரது நண்பர்களும் நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்கள் சர்வே வேண்டுமானால், நடத்தலாம் ஆனால், அரசியல் சட்டத்தின் அடிப்படை அமைப்போடு விளையாடக் கூடாது. இவ்வாறு மணீஷ் திவாரி கூறினார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த வர்த்தகர் ஹேமந்த் பாட்டீல் என்பவர் அன்னா ஹசாரே நடத்தும் உண்ணா விரதப்போராடத்தை தடுத்து நிறுத்தும்படி கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுமக்கள் நலன் கோரும் மனுவை தாக்கல் செய்துள்ளார். ஹசாரேவின் கோரிக்கை ஏற்கப்பட்டு லோக்பால் மசோதா உருவாக்கப்பட்ட நிலையில் அவர், அரசை அச்சுறுத்தும் வகையில் நடத்தும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது. அவரது நடவடிக்கை பாராளுமன்றத்தின் நடைமுறையில் தலையிடுவதாக உள்ளது. லோக்பால் அமைப்புக்கு பிரதமரை விசாரிக்கும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என ஹசாரே கோருவது சட்ட விரோதமானது. எனவே இவர் நடத்த உள்ள போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
‘லோக்பால் மசோதா தொடர்பாக கபில் சிபலின் சாந்தினி சவுக் லோக்சபா தொகுதியில் கருத்துக் கணிப்பு நடத்திய அன்னா ஹசாரே, அந்தத் தொகுதியில் போட்டியிடத் தயாரா என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பாளர் மணிஷ் திவாரி கூறியதாவது, லோக்பால் மசோதா தொடர்பாக மத்திய அமைச்சர் கபில் சிபலின் டில்லி சாந்தினி சவுக் லோக்சபா தொகுதியில், கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவை ஹசாரே வெளியிட்டுள்ளார். முடிந்தால் 2014 ஆம் ஆண்டு நடக்கும் அடுத்த லோக்சபா தேர்தலில் அந்தத் தொகுதியில் அன்னா ஹசாரே போட்டியிடட்டும் பார்க்கலாம். அப்போது உண்மை வெளிவரும். பாராளுமன்றத்தின் திறன் மற்றும் சிறப்பு அதிகாரத்தின் மீது ஹசாரேயும் அவரது நண்பர்களும் நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்கள் சர்வே வேண்டுமானால், நடத்தலாம் ஆனால், அரசியல் சட்டத்தின் அடிப்படை அமைப்போடு விளையாடக் கூடாது. இவ்வாறு மணீஷ் திவாரி கூறினார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஹஸாரேவின் போராட்டத்தை எதிர்த்து வழக்கு
இவரின் செய்யல வர வர அரசியல் நாடகமாய் போய்விட்டது .
இவரும்,ஒரு அரசியல் வாதி போல்தான் நடக்கிறார் . :!.:
இவரும்,ஒரு அரசியல் வாதி போல்தான் நடக்கிறார் . :!.:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|