சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

கருணாநிதியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது - செ.கு. தமிழரசன் தாக்கு Khan11

கருணாநிதியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது - செ.கு. தமிழரசன் தாக்கு

2 posters

Go down

கருணாநிதியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது - செ.கு. தமிழரசன் தாக்கு Empty கருணாநிதியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது - செ.கு. தமிழரசன் தாக்கு

Post by kalainilaa Thu 4 Aug 2011 - 5:20

வேலூர்: திமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு மாநில அரசு திமுகவினரை கைது செய்வதாக கருணாநிதி கூறுகிறார். ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது என்று இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ. கு. தமிழரசன் கூறியுள்ளார்.

அட வந்துட்டருயா சொல்ல

இந்திய குடியரசு கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வேலூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக் கட்சியின் மாநில தலைவரும், சட்ட மன்ற உறுப்பினருமான செ.கு. தமிழரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது

தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டத்திற்கு தமிழக அரசு எதிராக இருப்பது போன்ற பொய்ப் பிரச்சாரத்தை மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது.

அப்பரம் ஏன் இன்னும் பாடப்புத்தகம் கொடுக்கவில்லை .நீதி மன்றம் சொல்லியும் ?
உன்னை எல்லாம் தேர்ந்தெடுத்த மக்களை சொல்லணும் .

கடந்த திமுக அரசால் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை. இதனால், அனைத்து தரப்பினரும் ஏற்று கொள்ளக் கூடிய வகையில் அத்திட்டத்தை ஒரு ஆண்டு கழித்து செயல்படுத்துவதாக அரசு கூறியுள்ளது.இதனை குடியரசு கட்சி வரவேற்கிறது.

நீர் தான் ஜாலரா வீரன் எனன் சொல்லுவாய்

சமச்சீர் கல்வி சம்பந்தமாக கடந்த திமுக அரசால் அமைக்கப்பட்ட முத்துக்குமாரசாமி கமிட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. ஆனால் கடந்த திமுக அரசு இதில் 10 பரிந்துரைகளை கூட ஏற்கவில்லை. அப்படியிருக்கையில், அந்த சமச்சீர் பாடபுத்தகங்கள் எப்படி தரமானதாக இருக்க முடியும் ?

வந்துட்ட்றியா ?சொல்ல ......

திமுக மீது பொய் வழக்கு போட்டு மாநில அரசு திமுகவினரை கைது செய்வதாக கருணாநிதி கூறுகிறார். ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது.

போலீசார் யார் மீதும் தானாக வழக்கு போடவில்லை. போடவும் முடியாது. ஆதாரத்துடன் வரும் புகாரின் அடிப்படையில் தான் வழக்கு பதிவு செய்கின்றனர் என்றார் அவர்.

இதே போலீஸு தானே அன்றும் இருத்தது .

- செ.கு. தமிழரசன் யாரு என்றே தெரியாது .அலையில் வந்த குப்பை இவரு
இவரு வந்து தாக்கு ?அட உங்களை எல்லாம் ........... :!.: :!.: :!.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கருணாநிதியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது - செ.கு. தமிழரசன் தாக்கு Empty Re: கருணாநிதியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது - செ.கு. தமிழரசன் தாக்கு

Post by jasmin Thu 4 Aug 2011 - 11:13

திமுக வில் ஆட்டம்போட்ட சில புல்லுரிவிகள் தண்டிக்கப் படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லைதான் அதற்க்காக இப்படி ஒட்டு மொத்தமாக ஆரம்பித்தால் மக்கள் இது பலிவாங்கும் போக்கு என்று நினைத்துவிட மாட்டர்களா ?

சம்ச்சீர் கல்வி விஷயத்திலும் தலைமை செயலகத்தை பயன்படுத்தும் விஷயத்திலும் இன்றைய ஜெயா அரசு தவறு செய்கிறது என்பது பெரும்பாலான நடுகிலையாளர்களின் கருத்து .

இதைகூட ஆதரித்து இவர் பேசுகிறார் என்றால் இவர் தின்னைப் பேச்சு வீரர்தான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கருணாநிதியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது - செ.கு. தமிழரசன் தாக்கு Empty Re: கருணாநிதியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது - செ.கு. தமிழரசன் தாக்கு

Post by kalainilaa Thu 4 Aug 2011 - 12:50

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கருணாநிதியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது - செ.கு. தமிழரசன் தாக்கு Empty Re: கருணாநிதியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது - செ.கு. தமிழரசன் தாக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum