சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு; நடுவர்மன்றம் தீர்ப்பு; 43 ஆண்டு கால பிரச்னை முடிவுக்கு வந்தது Khan11

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு; நடுவர்மன்றம் தீர்ப்பு; 43 ஆண்டு கால பிரச்னை முடிவுக்கு வந்தது

Go down

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு; நடுவர்மன்றம் தீர்ப்பு; 43 ஆண்டு கால பிரச்னை முடிவுக்கு வந்தது Empty கிருஷ்ணா நதிநீர் பங்கீடு; நடுவர்மன்றம் தீர்ப்பு; 43 ஆண்டு கால பிரச்னை முடிவுக்கு வந்தது

Post by *சம்ஸ் Thu 30 Dec 2010 - 13:42

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு; நடுவர்மன்றம் தீர்ப்பு; 43 ஆண்டு கால பிரச்னை முடிவுக்கு வந்தது Large_156124

புதுடில்லி: ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷட்டிராவுக்கு பெரும் தீராத பிரச்னையாக இருந்து வந்த கிருஷ்ணா நதி தண்ணீர் விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதற்கென கடந்த 2004 ல் அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் 2007 முதல் முழு மூச்சாக செயல்பட துவகியது.
ஓய்வு பெற்ற நீதிபதி பிரிஜேஸ்மிஸ்ரா தலைமையில் ஸ்ரீவத்சலா மற்றும் டி.கே., சேத் ஆகியோரை கொண்ட இந்த மன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 200 பக்கம் கொண்ட இந்த தீர்ப்பு வரும் 2050 வரை நடைமுறையில் இருக்கும் .

இந்த தீர்ப்பின்படி ஆந்திரா 1001 டி.எம்.சி., தண்ணீரும், கர்நாடகா 911 டி.எம்.சி., தண்ணீரும், மகாராஷ்ட்டிரா 666 டி.எம்.சி., தண்ணீரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நதியின் உபரி நீரை ஆந்திரா 190 டி.எம்.சி.,யும், கர்நாடகா 177 டி.எம்.சி.,யும்,, மகாராஷ்ட்டிரா 81 டி.எம்.சி.,யும், பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் கர்நாடாக அரசு அங்கு இருக்கும் அலமாட்டி அணையின் அளவை உயர்த்திக்கொள்ளவும் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆந்திரா கூடுதல் அளவு தண்ணீர் பகிர்ந்தெடுக்கும் இந்த உத்தரவுக்கு ஆந்திரா பெரும் வரவேற்பு அளித்துள்ளது. கர்நாடகா மாநில அரசும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளது.சட்டத்திற்கு பணிந்து நடப்போம் என மகராஷட்டிர அரசு கருத்து தெரிவித்துள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» மழை அல்லாத காலத்தில் கைக்கொடுக்கும் கிருஷ்ணா நதிநீர்
» மழை அல்லாத காலத்தில் கைக்கொடுக்கும் கிருஷ்ணா நதிநீர்
» வவுனியா சிறைச்சாலை தமிழ் அரசியற்கைதிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது.
» தொகுதிப் பங்கீடு : கருணாநிதி - பிரணாப் ஆலோசனை?
» இலங்கை தமிழருக்கு 11 ஆண்டு ஜெயில்; ரூ.45 கோடி அபராதம்: அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum