சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

விசேட பொலிஸ் குழு தீவிர விசாரணை; 17 பேர் சாட்சியம் Khan11

விசேட பொலிஸ் குழு தீவிர விசாரணை; 17 பேர் சாட்சியம்

2 posters

Go down

விசேட பொலிஸ் குழு தீவிர விசாரணை; 17 பேர் சாட்சியம் Empty விசேட பொலிஸ் குழு தீவிர விசாரணை; 17 பேர் சாட்சியம்

Post by நண்பன் Fri 5 Aug 2011 - 4:14

குகநாதன் மீதான தாக்குதல்:
விசேட பொலிஸ் குழு தீவிர விசாரணை; 17 பேர் சாட்சியம்
கே. அசோக்குமார்
“உதயன்” பத்திரிகையின் ஊடகவியலாளர் குகநாதன் மீதான தாக்குதல் தொடர்பாக 17 பேரிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி நேற்று தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவொன்று தீவிர விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குகநாதன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புவோர் உடனடியாக தொடர்புகொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் என்றும்

அவர் கேட்டுக் கொண்டார். பொலிஸ் மா அதிபர் இது தொடர்பாக வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், ஜனாதிபதி அவர்களும் இவ்வாறான வேண்டுகோளை விடுத்துள்ளார் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவொன்றை பொலிஸ் மா அதிபர் இலங்ககோன் நியமித்துள்ளார் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

குகநாதன் மீதான தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. அதுமட்டுமல்ல ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை, கொல்லப்பட்டமை, கடத்தப்பட்டமை தொடர்பாக பொலிஸார் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் கெஹெலிய பேசும் போது, இவ்வாறு குற்றம் சாட்டுவது தவறு. குகநாதன் விடயத்திலும் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஓரிரு தினங்களில் குற்றவாளி யார் என கண்டறிந்துவிட முடியாது.

பொலிஸ் மா அதிபர் இது தொடர்பாக ஜனாதிபதி அவர்களிடம் அறிக்கையொன்றையும் கையளித்துள்ளார் என அமைச்சர் கூறினார்.

இதேவேளை ஜனாதிபதியிடம் கையளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் என்ன? என்பது பற்றி பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடியிடம் கேட்டபோது, அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் பற்றி இன்னும் வெளியிடப்படவில்லை என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விசேட பொலிஸ் குழு தீவிர விசாரணை; 17 பேர் சாட்சியம் Empty Re: விசேட பொலிஸ் குழு தீவிர விசாரணை; 17 பேர் சாட்சியம்

Post by kalainilaa Fri 5 Aug 2011 - 4:26

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» விஷ மதுபானம் குடித்து 117 பேர் பலி; 100 பேருக்கு தீவிர சிகிச்சை
» நில அதிர்வு குறித்து ஆராய விசேட குழு இன்று அம்பாறை விஜயம்
» ரிசானாவின் பெற்றோர்கள் அடங்கிய விசேட குழு நேற்று சவூதி பயணம்
» இங்கிலாந்தின் பிரபல பொப் பாடகி மர்ம மரணம்: பொலிசார் தீவிர விசாரணை
» காமன் வெல்த் ஊழல் வி.கே சுங்லு விசாரணை குழு அறிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum