Latest topics
» இயற்கையின் விந்தை…by rammalar Today at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Yesterday at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பிரதமர் மன்மோகன்சிங் பொறுப்பாக முடியாது;
Page 1 of 1
ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பிரதமர் மன்மோகன்சிங் பொறுப்பாக முடியாது;
ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பிரதமர் மன்மோகன்சிங் பொறுப்பாக முடியாது; திட்டக்கமிஷன் துணைத்தலைவர் கருத்து
புதுடெல்லி, ஆக.8-
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. விசாரணையில் ஆஜராகி வாதாடிய முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, `2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்ததில் அனைத்து விவரங்களும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தெரியும் என்றும் அவருக்கு கடிதம் எழுதியதாகவும்' தெரிவித்தார். உள்துறை மந்திரி ப.சிதம்பரம் மீதும் குற்றஞ்சாட்டினார்.
இதனால், பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் ப.சிதம்பரம் மீது எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன. இந்த நிலையில், தனியார் ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்த மத்திய திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள தனது சகாக்கள் (மத்திய மந்திரிகள்) ஒவ்வொருவருடைய நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் சூப்பர் மந்திரியாக பிரதமர் செயல்பட வேண்டும் என நான் கருதவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நியாயமும் வெளிப்படை தன்மையும் பின்பற்றப்பட வேண்டும் என 2007-ம் ஆண்டு நவம்பர் 2-ந் தேதி அன்று பிரதமர் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், ஒதுக்கீடு தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவசியம் ஏற்பட்டால் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் அனுமதியை பெற வேண்டும் என்றும் தொலைத் தொடர்பு மந்திரியாக இருந்த ஆ.ராசாவை பிரதமர் கேட்டுக்கொண்டார்.
அந்த கடிதத்துக்கு பதில் அனுப்பிய அந்த மந்திரி (ஆ.ராசா), நிலுவையில் உள்ள தொலைத் தொடர்பு கொள்கையை பின்பற்றியே ஒதுக்கீடு நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில், ஒரு அமைச்சகத்தால் தவறு நடந்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கோர்ட்டுக்கு செல்வார்கள் அல்லது போராட்டம் நடத்துவார்கள். ஒருவேளை, ஒவ்வொரு அசைவையும் பிரதமர் கண்காணித்தால் அது மந்திரிசபை அரசாக இருக்காது. ஒவ்வொரு முடிவு எடுப்பதற்கு முன்பும், நுண்ணிய நிர்வாகத்தை பிரதமர் செய்ய முடியாது.
2ஜி விவகாரத்தில் தவறான முறையில் கையாளப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் மட்டத்தில் தவறாக கையாளப்பட்டிருக்கிறது. ஒட்டு மொத்த அரசு நிர்வாகமும் தன்னுடைய ஒவ்வொரு வேலையையும் மிகச்சரியானது தானா? என சரிபார்க்க முடியாது. தற்போதும், தவறுகள் நடைபெறுவதாக பிரதமருக்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள் வருகின்றன. ஒவ்வொரு கடிதத்துக்கும் பிரதமரே தனிப்பட்ட முறையில் பொறுப்பெடுத்து செயல்படுவது என்பது நடக்காத காரியம்.
இவ்வாறு மாண்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.
புதுடெல்லி, ஆக.8-
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. விசாரணையில் ஆஜராகி வாதாடிய முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, `2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்ததில் அனைத்து விவரங்களும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தெரியும் என்றும் அவருக்கு கடிதம் எழுதியதாகவும்' தெரிவித்தார். உள்துறை மந்திரி ப.சிதம்பரம் மீதும் குற்றஞ்சாட்டினார்.
இதனால், பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் ப.சிதம்பரம் மீது எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன. இந்த நிலையில், தனியார் ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்த மத்திய திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள தனது சகாக்கள் (மத்திய மந்திரிகள்) ஒவ்வொருவருடைய நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் சூப்பர் மந்திரியாக பிரதமர் செயல்பட வேண்டும் என நான் கருதவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நியாயமும் வெளிப்படை தன்மையும் பின்பற்றப்பட வேண்டும் என 2007-ம் ஆண்டு நவம்பர் 2-ந் தேதி அன்று பிரதமர் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், ஒதுக்கீடு தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவசியம் ஏற்பட்டால் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் அனுமதியை பெற வேண்டும் என்றும் தொலைத் தொடர்பு மந்திரியாக இருந்த ஆ.ராசாவை பிரதமர் கேட்டுக்கொண்டார்.
அந்த கடிதத்துக்கு பதில் அனுப்பிய அந்த மந்திரி (ஆ.ராசா), நிலுவையில் உள்ள தொலைத் தொடர்பு கொள்கையை பின்பற்றியே ஒதுக்கீடு நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில், ஒரு அமைச்சகத்தால் தவறு நடந்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கோர்ட்டுக்கு செல்வார்கள் அல்லது போராட்டம் நடத்துவார்கள். ஒருவேளை, ஒவ்வொரு அசைவையும் பிரதமர் கண்காணித்தால் அது மந்திரிசபை அரசாக இருக்காது. ஒவ்வொரு முடிவு எடுப்பதற்கு முன்பும், நுண்ணிய நிர்வாகத்தை பிரதமர் செய்ய முடியாது.
2ஜி விவகாரத்தில் தவறான முறையில் கையாளப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் மட்டத்தில் தவறாக கையாளப்பட்டிருக்கிறது. ஒட்டு மொத்த அரசு நிர்வாகமும் தன்னுடைய ஒவ்வொரு வேலையையும் மிகச்சரியானது தானா? என சரிபார்க்க முடியாது. தற்போதும், தவறுகள் நடைபெறுவதாக பிரதமருக்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள் வருகின்றன. ஒவ்வொரு கடிதத்துக்கும் பிரதமரே தனிப்பட்ட முறையில் பொறுப்பெடுத்து செயல்படுவது என்பது நடக்காத காரியம்.
இவ்வாறு மாண்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு வித்திட்டது தயாநிதி மாறன் தான்- பிரதமர்
» 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு ராசா மட்டும் தான் காரணமா?
» ஊழலுக்கு துணை போனதில்லை : பிரதமர்
» 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பிரதமர் தலையிடவில்லை’
» பிரதமர் அனுப்பிய 'அக்னாலட்ஜ்மென்ட்' கடிதத்தை வைத்து ஸ்பெக்ட்ரம் மோசடியைச் செய்த ராசா!
» 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு ராசா மட்டும் தான் காரணமா?
» ஊழலுக்கு துணை போனதில்லை : பிரதமர்
» 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பிரதமர் தலையிடவில்லை’
» பிரதமர் அனுப்பிய 'அக்னாலட்ஜ்மென்ட்' கடிதத்தை வைத்து ஸ்பெக்ட்ரம் மோசடியைச் செய்த ராசா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|