Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
தொடர்ச்சியாக வேலை செய்வதால் ஏற்படக் கூடிய விளைவுகள்
3 posters
Page 1 of 1
தொடர்ச்சியாக வேலை செய்வதால் ஏற்படக் கூடிய விளைவுகள்
பொருளாதார நெருக்கடிகளால் பல நிறுவங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் ஓய்வு வழங்கி விட்டு ,
மிகுதியாக உள்ள ஊழியர்களை கசக்கி புழிகிறார்கள்.
இதனால் சில ஊழியர்கள் பல நாட்களுக்கு தினமும் 12 மணித் தியாலங்களுக்கு மேல் அலுவலகங்களில் வேலை செய்ய நேரிடுகிறது . இவ்வாறு அதிக நேரம் வேலை செய்கையில் குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் அவர்களால் effective ஆக வேலை செய்ய முடியாது போகிறது.
இவ்வாறு அதிக நேரம் வேலை செய்வதால் ஏற்படக்கூடிய சில விளைவுகளையும், இந்த விளைவுகளில் இருந்து எவ்வாறு தப்பித்து கொள்வது என்பதை பார்க்கலாம்.
தொடர்ச்சியாக வேலை செய்வதால் ஊழியருக்கு ஏற்படக் கூடிய விளைவுகள்
*உடற்பயிற்சி இல்லாமையால் உடல் நிலை மோசமடைதல்
*Heart attack , heart disease , Stroke*வயிற்று வலி
*மனைவியை பிரிந்து வாழ வேண்டிய நிலை [ Divorce ]
*பிள்ளைகளின் நலத்தில் கவனம் கொள்ளாமை
*சமூக வாழ்க்கை பாதிக்கப் படுத்தல்
வேலை வழங்குவோருக்கு [ Employer ]ஏற்படக் கூடிய பாதிப்பு
*ஊழியர்கள் தங்களால் செய்யகூடிய வேலைகளை விட அதிக வேலைகளை செய்ய ஒத்து கொள்கிறார்கள்
*இவ்வாறான ஊழியர்கள் மற்றைய ஊழியர்களுடன் சேர்ந்து வேலை செய்ய விரும்புவது இல்லை.
மிகுதியாக உள்ள ஊழியர்களை கசக்கி புழிகிறார்கள்.
இதனால் சில ஊழியர்கள் பல நாட்களுக்கு தினமும் 12 மணித் தியாலங்களுக்கு மேல் அலுவலகங்களில் வேலை செய்ய நேரிடுகிறது . இவ்வாறு அதிக நேரம் வேலை செய்கையில் குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் அவர்களால் effective ஆக வேலை செய்ய முடியாது போகிறது.
இவ்வாறு அதிக நேரம் வேலை செய்வதால் ஏற்படக்கூடிய சில விளைவுகளையும், இந்த விளைவுகளில் இருந்து எவ்வாறு தப்பித்து கொள்வது என்பதை பார்க்கலாம்.
தொடர்ச்சியாக வேலை செய்வதால் ஊழியருக்கு ஏற்படக் கூடிய விளைவுகள்
*உடற்பயிற்சி இல்லாமையால் உடல் நிலை மோசமடைதல்
*Heart attack , heart disease , Stroke*வயிற்று வலி
*மனைவியை பிரிந்து வாழ வேண்டிய நிலை [ Divorce ]
*பிள்ளைகளின் நலத்தில் கவனம் கொள்ளாமை
*சமூக வாழ்க்கை பாதிக்கப் படுத்தல்
வேலை வழங்குவோருக்கு [ Employer ]ஏற்படக் கூடிய பாதிப்பு
*ஊழியர்கள் தங்களால் செய்யகூடிய வேலைகளை விட அதிக வேலைகளை செய்ய ஒத்து கொள்கிறார்கள்
*இவ்வாறான ஊழியர்கள் மற்றைய ஊழியர்களுடன் சேர்ந்து வேலை செய்ய விரும்புவது இல்லை.
Re: தொடர்ச்சியாக வேலை செய்வதால் ஏற்படக் கூடிய விளைவுகள்
எப்படி இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது
*முதலில் எந்த வேலைகளை நாங்கள் நிறுத்த வேண்டும் என்பதை குறித்து கொள்ள வேண்டும் . சிறிய வெற்றிகளை தரக்கூடிய வேளைகளில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும்.
*சில வரையறைகளை [ Boundaries ] நிர்ணயித்து கொள்ள வேண்டும் .எல்லா வேலைகளயும் செய்து கொடுக்காது எங்களுக்கு என்ன பகுதி கொடுக்கப்பட்டுள்ளதோ அதை மட்டுமே செய்ய வேண்டும். மற்றயவைக்கு" NO " கூறி விடுங்கள். ஆனால் இதை நடைமுறையில் செய்வது கடினம்.
*சில விடயங்களை குறிப்பிட்ட காலத்திலே செய்து முடிக்க முடியாது . இதனால் முதலில் எவற்றை குறிப்பிட்ட காலத்திலே செய்து முடிக்கலாமோ அவற்றை செய்வதே நல்லது.
*செய்ய வேண்டிய வேலைகளை தனியாக செய்யாது ஒரு 5 அல்லது 6 பேருடன் பகிர்ந்து ,சேர்ந்து செய்ய பழகி கொள்ள வேண்டும்.
*நீங்கள் நினைக்கும் எதையும் அடையக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அவசரப் படாது , நிதானத்துடன் ,செல்லும் பாதையை மாற்றாது உங்களின் இலக்கை வெற்றியுடன் சென்று அடையுங்கள்.
*தினமும் நீங்கள் செய்ய வேண்டிய விடயங்களை ஆரம்பித்திலேயே plan பண்ணி விட்டு , அதனை செயல்படுத்த கூடியவாறு நடைமுறை வடிவத் திற்கு மாற்றி அமையுங்கள்.
*சில வேலைகளை ஒரே நேரத்தில் ஒன்றாக செய்யகூடியதாக இருக்கும் எனவே இவற்றை தனித்தனியே செய்வதை விட , இவ்வாறான விடயங் களை முதலிலே கண்டறிந்து ஒன்றாக செய்ய பழகிக் கொள்ள வேண்டும்.
*சிலர் வேலைத்தளத்தில் இருந்து வீடுக்கு வந்தாலோ அல்லது விடுமுறை காலங்களிலோ , அப்போதும் கூட அலுவலகத்தையே நினைத்து கொண்டு இருக்காமல் குடும்பத்துடன் நேரத்தை செலவிட பழகி கொள்ள வேண்டும்.
*சில வேலைகளை செய்வதில் எங்களுக்கு ஆர்வம் இருப்பது இல்லை. எனவே எந்த வேலையை செய்யும் போது எங்களுக்கு பூரண திருப்தி வருகிறதோ அவற்றை செய்வதே நல்லது.
இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு குணமடைந்து வருபவர்களுக்கு
*எங்களின் உயர் அதிகாரியுடனோ, அல்லது மேற்பார்வையாளருடனோ பிரச்சனைகளை கலந்துரையாடி தனியாக நேரம் செலவிட வேண்டி உள்ளதை குறிப்பிடலாம்.
*குறுகிய கால இலக்குகளில் அதிக கவனத்தை செலுத்தாது ,நீண்ட கால இலக்குகளில் கவனத்தை செலுத்துவதே நல்லது . எது முக்கியமான விடயம் என்பதை மீண்டும் , மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.
*வீட்டில் உள்ள போது இயலுமான அளவு தேவையற்ற அலுவலக தொலை பேசி அழைப்புகளை தவிர்த்து கொள்வதே நல்லது. சில வேலைகளுக்கு இது சரி வராது.
*உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் ஏனோ தானோ என்றில்லாமல் , அதிக அளவு நேரத்தை செலவிட வேண்டும்.
*வேலை செய்யாத நேரங்களில் படுத்து நித்திரை கொள்ளாமல் , சமூக இணைய தளங்களிலோ அல்லது வேறு எதாவது பொழுது போக்கு நடவடிக் கைகளில் ஈடுபடுவதே நல்லதாகும்.
*எவ்வளவு வேலை பளு இருந்தாலும் காலையிலும், மாலையிலும் உடற் பயிற்சி செய்வதை மறந்துவிட கூடாது.
*தேவையான அளவு நித்திரையை கொள்ள வேண்டும், காலை உணவை உண்ணாது விடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
*உங்களுக்கு தரப்படும் இடைவேளை நேரங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மதிய இடைவேளையின் போது சிறிதளவு தூரம் நடப்பது மிகவும் சிறந்தது.
*முதலில் எந்த வேலைகளை நாங்கள் நிறுத்த வேண்டும் என்பதை குறித்து கொள்ள வேண்டும் . சிறிய வெற்றிகளை தரக்கூடிய வேளைகளில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும்.
*சில வரையறைகளை [ Boundaries ] நிர்ணயித்து கொள்ள வேண்டும் .எல்லா வேலைகளயும் செய்து கொடுக்காது எங்களுக்கு என்ன பகுதி கொடுக்கப்பட்டுள்ளதோ அதை மட்டுமே செய்ய வேண்டும். மற்றயவைக்கு" NO " கூறி விடுங்கள். ஆனால் இதை நடைமுறையில் செய்வது கடினம்.
*சில விடயங்களை குறிப்பிட்ட காலத்திலே செய்து முடிக்க முடியாது . இதனால் முதலில் எவற்றை குறிப்பிட்ட காலத்திலே செய்து முடிக்கலாமோ அவற்றை செய்வதே நல்லது.
*செய்ய வேண்டிய வேலைகளை தனியாக செய்யாது ஒரு 5 அல்லது 6 பேருடன் பகிர்ந்து ,சேர்ந்து செய்ய பழகி கொள்ள வேண்டும்.
*நீங்கள் நினைக்கும் எதையும் அடையக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அவசரப் படாது , நிதானத்துடன் ,செல்லும் பாதையை மாற்றாது உங்களின் இலக்கை வெற்றியுடன் சென்று அடையுங்கள்.
*தினமும் நீங்கள் செய்ய வேண்டிய விடயங்களை ஆரம்பித்திலேயே plan பண்ணி விட்டு , அதனை செயல்படுத்த கூடியவாறு நடைமுறை வடிவத் திற்கு மாற்றி அமையுங்கள்.
*சில வேலைகளை ஒரே நேரத்தில் ஒன்றாக செய்யகூடியதாக இருக்கும் எனவே இவற்றை தனித்தனியே செய்வதை விட , இவ்வாறான விடயங் களை முதலிலே கண்டறிந்து ஒன்றாக செய்ய பழகிக் கொள்ள வேண்டும்.
*சிலர் வேலைத்தளத்தில் இருந்து வீடுக்கு வந்தாலோ அல்லது விடுமுறை காலங்களிலோ , அப்போதும் கூட அலுவலகத்தையே நினைத்து கொண்டு இருக்காமல் குடும்பத்துடன் நேரத்தை செலவிட பழகி கொள்ள வேண்டும்.
*சில வேலைகளை செய்வதில் எங்களுக்கு ஆர்வம் இருப்பது இல்லை. எனவே எந்த வேலையை செய்யும் போது எங்களுக்கு பூரண திருப்தி வருகிறதோ அவற்றை செய்வதே நல்லது.
இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு குணமடைந்து வருபவர்களுக்கு
*எங்களின் உயர் அதிகாரியுடனோ, அல்லது மேற்பார்வையாளருடனோ பிரச்சனைகளை கலந்துரையாடி தனியாக நேரம் செலவிட வேண்டி உள்ளதை குறிப்பிடலாம்.
*குறுகிய கால இலக்குகளில் அதிக கவனத்தை செலுத்தாது ,நீண்ட கால இலக்குகளில் கவனத்தை செலுத்துவதே நல்லது . எது முக்கியமான விடயம் என்பதை மீண்டும் , மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.
*வீட்டில் உள்ள போது இயலுமான அளவு தேவையற்ற அலுவலக தொலை பேசி அழைப்புகளை தவிர்த்து கொள்வதே நல்லது. சில வேலைகளுக்கு இது சரி வராது.
*உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் ஏனோ தானோ என்றில்லாமல் , அதிக அளவு நேரத்தை செலவிட வேண்டும்.
*வேலை செய்யாத நேரங்களில் படுத்து நித்திரை கொள்ளாமல் , சமூக இணைய தளங்களிலோ அல்லது வேறு எதாவது பொழுது போக்கு நடவடிக் கைகளில் ஈடுபடுவதே நல்லதாகும்.
*எவ்வளவு வேலை பளு இருந்தாலும் காலையிலும், மாலையிலும் உடற் பயிற்சி செய்வதை மறந்துவிட கூடாது.
*தேவையான அளவு நித்திரையை கொள்ள வேண்டும், காலை உணவை உண்ணாது விடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
*உங்களுக்கு தரப்படும் இடைவேளை நேரங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மதிய இடைவேளையின் போது சிறிதளவு தூரம் நடப்பது மிகவும் சிறந்தது.
Re: தொடர்ச்சியாக வேலை செய்வதால் ஏற்படக் கூடிய விளைவுகள்
மிக அருமையான தகவல் நன்றி சாதிக்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தொடர்ச்சியாக வேலை செய்வதால் ஏற்படக் கூடிய விளைவுகள்
நன்றி சிறந்த தகவல்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|