Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Today at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
கவிதைக் காதலி..
+4
jasmin
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
ஜிப்ரியா
8 posters
Page 1 of 1
கவிதைக் காதலி..
முதல் நாள் உன்
கவிதையை படிக்கும் போது
என் நாவில்
உமிழ்நீருக்குப் பதிலாக
தேன் தான் சுரந்தது..
என்னை அறியாமல்
உன் கவியின் மேல்
கொண்டேன் காதல்..
தித்திக்கும் வார்த்தைகள்,
தெவிட்டாத கவி வரிகள்,
கருவுக்கேற்ற தலைப்பு
மெய்மறந்தேன் நான்..
ஒன்றல்ல ரெண்டல்ல
நீ எழுதிய அத்தனை
கவிதைகளையும்
தேடிப் படித்தேன் ஆவலுடன்..
உன் கவிதைகளுக்கு மட்டுமே
ரசிகையான நான்
உனக்கும் ரசிகையானேன்
இந்த வரிகளால்.
“ஈர்ப்புவிசை பூமிக்கு மட்டுமா
இல்லை என்னவளுக்குமா??
என்று தேடல் கொள்ளும் விஞ்ஞானியானேன்
உன் விழிப்பார்வையால்
ஈர்க்கப்பட்ட போது..”
நீ காதலித்ததால்
கவிதை வடிக்கிறாயா இல்லை
கவிதை வடிப்பதையே காதலிக்கிறாயா?
வியந்தே போனேன்..
உன்னை ஓர் நாள்
சந்திக்க நேரிட்டால்
ஒன்றை மட்டும் கேட்க நினைக்கிறேன்.
“கற்றுக் கொடு..கவிதை எழுதவல்ல
கவிதையை மட்டும் நேசிக்க
எழுதும் உன்னையும் நேசிப்பதால்..”
என் விழிகளில் நுழைந்த
உன் கவித் துளிகள்
என் இதழ்களையும் வருடிச் செல்கிறது
நான் உச்சரிப்பதால்..
உன் கவிதைகளை காதலிப்பதால்
நானும் ஓர் புரியாத கவியாகிறேன் இன்று..
Re: கவிதைக் காதலி..
எக்கவிஞரின் தாக்கத்தில் உருவான வரிகளென்பது உங்கள் மனம் மட்டுமறிந்தது ஆனாலும் இவ்வரிகளைப் படித்தபோது மன் ஏனோ சிறகடித்துப்பறக்கிறது
உன் கவிதையினை காதலிப்பதற்கென்று நினைக்கிறேன்
அருமையான வரிகள் பாராட்டுகள்
உன் கவிதையினை காதலிப்பதற்கென்று நினைக்கிறேன்
அருமையான வரிகள் பாராட்டுகள்
Re: கவிதைக் காதலி..
சாதிக் wrote:எக்கவிஞரின் தாக்கத்தில் உருவான வரிகளென்பது உங்கள் மனம் மட்டுமறிந்தது ஆனாலும் இவ்வரிகளைப் படித்தபோது மன் ஏனோ சிறகடித்துப்பறக்கிறது
உன் கவிதையினை காதலிப்பதற்கென்று நினைக்கிறேன்
அருமையான வரிகள் பாராட்டுகள்
மிக்க நன்றி உறவே..
Re: கவிதைக் காதலி..
வாவ் யாருப்பா அந்த அதிஷ்ட சாலி
அருமையான வரிகள் ஜிப்ரியா
வாழ்த்துக்கள் நீண்ட நாட்களின் பின்
ஜிப்ரியா உன் கவி வரிகளைப் படிக்கும் போது
என் நாவில் உமிழ்நீருக்குப் பதிலாக
தேன் தான் சுரக்கிறது அத்தனை இனிமை
வாழ்த்துக்கள் தோழி தொடருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart
அருமையான வரிகள் ஜிப்ரியா
வாழ்த்துக்கள் நீண்ட நாட்களின் பின்
ஜிப்ரியா உன் கவி வரிகளைப் படிக்கும் போது
என் நாவில் உமிழ்நீருக்குப் பதிலாக
தேன் தான் சுரக்கிறது அத்தனை இனிமை
வாழ்த்துக்கள் தோழி தொடருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதைக் காதலி..
நண்பன் wrote:வாவ் யாருப்பா அந்த அதிஷ்ட சாலி
அருமையான வரிகள் ஜிப்ரியா
வாழ்த்துக்கள் நீண்ட நாட்களின் பின்
ஜிப்ரியா உன் கவி வரிகளைப் படிக்கும் போது
என் நாவில் உமிழ்நீருக்குப் பதிலாக
தேன் தான் சுரக்கிறது அத்தனை இனிமை
வாழ்த்துக்கள் தோழி தொடருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart
அதைத்தான் நானும் கேட்டேன் சொல்லவில்லை :!#: :!#:
Re: கவிதைக் காதலி..
நண்பன் wrote:வாவ் யாருப்பா அந்த அதிஷ்ட சாலி
அருமையான வரிகள் ஜிப்ரியா
வாழ்த்துக்கள் நீண்ட நாட்களின் பின்
ஜிப்ரியா உன் கவி வரிகளைப் படிக்கும் போது
என் நாவில் உமிழ்நீருக்குப் பதிலாக
தேன் தான் சுரக்கிறது அத்தனை இனிமை
வாழ்த்துக்கள் தோழி தொடருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart
மிக்க நன்றி நண்பன்..அது யாரு என்பது suspens ..
Re: கவிதைக் காதலி..
தேன் சுறப்பதோடு நிப்பாட்டிகிங்க நன்பன் ..ஜிஃப்ரியாவின் வரிகள் அருமை காதல் கவிதைகள் கிரீடத்தில் ஓர் வைரம் ...பாராட்டுக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவிதைக் காதலி..
கவிக்குயில் என்று உங்களுக்கு சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் அருமையாக உள்ளது நன்றி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: கவிதைக் காதலி..
உன்னை ஓர் நாள்
சந்திக்க நேரிட்டால்
ஒன்றை மட்டும் கேட்க நினைக்கிறேன்.
“கற்றுக் கொடு..கவிதை எழுதவல்ல
கவிதையை மட்டும் நேசிக்க
எழுதும் உன்னையும் நேசிப்பதால்..”
அருமையான வரிகள் அத்தனையும்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் கோடி உண்டாக
நன்றி அருமை அருமை அருமை
இன்னும் உங்கள் கவிதையை எதிர்பார்க்கிறோம்.
சந்திக்க நேரிட்டால்
ஒன்றை மட்டும் கேட்க நினைக்கிறேன்.
“கற்றுக் கொடு..கவிதை எழுதவல்ல
கவிதையை மட்டும் நேசிக்க
எழுதும் உன்னையும் நேசிப்பதால்..”
அருமையான வரிகள் அத்தனையும்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் கோடி உண்டாக
நன்றி அருமை அருமை அருமை
இன்னும் உங்கள் கவிதையை எதிர்பார்க்கிறோம்.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: கவிதைக் காதலி..
ஜிப்ரியா wrote:நண்பன் wrote:வாவ் யாருப்பா அந்த அதிஷ்ட சாலி
அருமையான வரிகள் ஜிப்ரியா
வாழ்த்துக்கள் நீண்ட நாட்களின் பின்
ஜிப்ரியா உன் கவி வரிகளைப் படிக்கும் போது
என் நாவில் உமிழ்நீருக்குப் பதிலாக
தேன் தான் சுரக்கிறது அத்தனை இனிமை
வாழ்த்துக்கள் தோழி தொடருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart
மிக்க நன்றி நண்பன்..அது யாரு என்பது suspens ..
எனக்குத் தெரியும் ஆனா அது suspens suspens :,;: :,;:
Re: கவிதைக் காதலி..
jasmin wrote:தேன் சுறப்பதோடு நிப்பாட்டிகிங்க நன்பன் ..ஜிஃப்ரியாவின் வரிகள் அருமை காதல் கவிதைகள் கிரீடத்தில் ஓர் வைரம் ...பாராட்டுக்கள்
நன்றி நன்றி தோழி..மிக்க மகிழ்சி உங்கள் வார்த்தைகளால்..
Re: கவிதைக் காதலி..
lafeer2020 wrote:கவிக்குயில் என்று உங்களுக்கு சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் அருமையாக உள்ளது நன்றி
நன்றி உறவே.. :];: :];: :];:
Re: கவிதைக் காதலி..
அப்துல் றிமாஸ் wrote:உன்னை ஓர் நாள்
சந்திக்க நேரிட்டால்
ஒன்றை மட்டும் கேட்க நினைக்கிறேன்.
“கற்றுக் கொடு..கவிதை எழுதவல்ல
கவிதையை மட்டும் நேசிக்க
எழுதும் உன்னையும் நேசிப்பதால்..”
அருமையான வரிகள் அத்தனையும்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் கோடி உண்டாக
நன்றி அருமை அருமை அருமை
இன்னும் உங்கள் கவிதையை எதிர்பார்க்கிறோம்.
மிக்க நன்றி றிமாஸ்.. :!@!:
Re: கவிதைக் காதலி..
ஜிப்ரியா wrote:நண்பன் wrote:வாவ் யாருப்பா அந்த அதிஷ்ட சாலி
அருமையான வரிகள் ஜிப்ரியா
வாழ்த்துக்கள் நீண்ட நாட்களின் பின்
ஜிப்ரியா உன் கவி வரிகளைப் படிக்கும் போது
என் நாவில் உமிழ்நீருக்குப் பதிலாக
தேன் தான் சுரக்கிறது அத்தனை இனிமை
வாழ்த்துக்கள் தோழி தொடருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart
மிக்க நன்றி நண்பன்..அது யாரு என்பது suspens ..
I know பேபி :.”: :.”:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதைக் காதலி..
கவி எழுதிய கவிதை அருமை வரிகள் அனைத்தும் தேன் நீ ரசிக்க கவி எழுதிய கவிஞன் நான் இல்லை என்னும் போது கவலை இருந்தும் உன்னிடம் கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன் கவிதை எழுத.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிதைக் காதலி..
கவிதைக் காதலன்
முதல் நாள் உன்
கவி பார்த்து
விழிகள் மூடி
வரிகள் தேடினேன்
என் நாவினில் வார்த்தை ஒன்று
தவண்டு வந்தது
அதை உச்சரிக்கும் போது
என் இதழ்கள் காய்ந்து விட்டன
வேண்டுமானால் நீயும்
உன் பெயரை ஒரு முறை
உச்சரித்துப்பார்
உங்களின்
வரிகள் ஒவ்வொன்றும் தூக்கலாக உள்ளது
மனதைக்கவர்ந்து மைன்டோடு வாழும் வரிகள்
நன்றி தோழி நன்றாக உள்ளது
முதல் நாள் உன்
கவி பார்த்து
விழிகள் மூடி
வரிகள் தேடினேன்
என் நாவினில் வார்த்தை ஒன்று
தவண்டு வந்தது
அதை உச்சரிக்கும் போது
என் இதழ்கள் காய்ந்து விட்டன
வேண்டுமானால் நீயும்
உன் பெயரை ஒரு முறை
உச்சரித்துப்பார்
உங்களின்
வரிகள் ஒவ்வொன்றும் தூக்கலாக உள்ளது
மனதைக்கவர்ந்து மைன்டோடு வாழும் வரிகள்
நன்றி தோழி நன்றாக உள்ளது
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: கவிதைக் காதலி..
*சம்ஸ் wrote:கவி எழுதிய கவிதை அருமை வரிகள் அனைத்தும் தேன் நீ ரசிக்க கவி எழுதிய கவிஞன் நான் இல்லை என்னும் போது கவலை இருந்தும் உன்னிடம் கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன் கவிதை எழுத.
இதுவும் அழகிய கவிதை போல் இருக்கிறது *சம்ஸ்...மிக்க நன்றி. :];: :!@!:
Re: கவிதைக் காதலி..
பாயிஸ் wrote:கவிதைக் காதலன்
முதல் நாள் உன்
கவி பார்த்து
விழிகள் மூடி
வரிகள் தேடினேன்
என் நாவினில் வார்த்தை ஒன்று
தவண்டு வந்தது
அதை உச்சரிக்கும் போது
என் இதழ்கள் காய்ந்து விட்டன
வேண்டுமானால் நீயும்
உன் பெயரை ஒரு முறை
உச்சரித்துப்பார்
உங்களின்
வரிகள் ஒவ்வொன்றும் தூக்கலாக உள்ளது
மனதைக்கவர்ந்து மைன்டோடு வாழும் வரிகள்
நன்றி தோழி நன்றாக உள்ளது
நீங்க சொல்லிடீங்க தானே அப்ப கண்டிப்பா நல்லா தான் இருக்கும்.இதை விடை அருமையாக இருக்கிறது உங்களது வரிகள் .. :];: #heart
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கவிதைக் கொலைகள்
» மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...
» மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
» கவிதைக் கன்னிப் பரிசு பாடுமனமே!
» காதலி(யி)ன் பிரிவு...
» மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...
» மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
» கவிதைக் கன்னிப் பரிசு பாடுமனமே!
» காதலி(யி)ன் பிரிவு...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|