Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
+10
முனாஸ் சுலைமான்
kalainilaa
யாதுமானவள்
Atchaya
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
பாயிஸ்
*சம்ஸ்
பர்ஹாத் பாறூக்
மீனு
14 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
நம் சேனை நண்பர்கள் சிலரது கவிதைக் கண்ணோட்டம் இதோ அவர்கள்
சொன்ன ,கவிதைகள்
சில ,
அவள் கோவிலை
சுற்றினாள் பக்தியோடு..
நான் அவளை
சுற்றினேன் காதலோடு..
அவள் அப்பா
என்னை சுற்றினான் அரிவாளோடு..(அட்னான் )
****************
மழையில் நனைந்து கொண்டே
வீட்டிற்கு வந்தேன்..
குடை கொண்டு போக
வேண்டியது தானே - அண்ணன்...
எங்கேயாவது ஒதுங்கி நிக்க
வேண்டியது தானே - அக்கா..
ஜலதோஷம் பிடிச்சி செலவு
வைக்க போற - அப்பா..
என் தலையை முந்தானையால்
துவட்டியவாறே திட்டினாள் - அம்மா..
என்னை அல்ல...
மழையை.. (கலை நிலா )
**********************
நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..(அப்புகுட்டி)
**********************
நீ என்னுடன் எப்போதும் பேச வேண்டும்
என்று நான் சொல்லவில்லை..
என்றாவது நான் பேசும் போது
யார் நீ
என்று கேட்காமல் இருந்தால் சரி..(நண்பன் )
****************
மின்னலே..
உன்னை ஒருமுறை பார்த்தால்
கண்களை எரித்துவிடுகிறாய்..
ஒருமுறை அவள் கண்களை
நேருக்கு நேர் பார் நீயே
எரிந்து விடுவாய்..(ரினோஸ் )
****************
சூரியனே.. இன்று மட்டும் வராதே!
அவள் சிந்திய கண்ணீர் துளிகள்
சில நிமிடங்களாவது என் கல்லறையில் இருக்கட்டும்..(எந்திரன் )
****************
உன்னை
அதிகமாய் நினைப்பதாலோ
என்னவோ..
என்னை
நினைப்பதை
மறந்து விட்டேன்..(பாயிஸ் ).
****************
இந்த உலகம் கூட
எனக்குத் தேவையில்லை..
நீ என்
அருகில் இருந்தால்..(நிலாம் )
****************
எப்போதும் என்னுடனே
இருப்பேன் என்றாயே..
நீ சொன்ன நினைவு
என்னை வாட்டிக்கொண்டு
இருக்கிறது!!
எப்போது வருவாய்
என்னிடம்..(முனாஸ் சுலைமான் )
****************
உன் கரம் கோர்த்து
விரல்களிடையே விரல் நுழைத்து
நடக்கையில் தான் தெரிந்தது....
என் மேல் நீ
வைத்திருந்த காதலின்
அளவு என்னவென்று!!(சம்ஸ் )
****************
அழகுதான்
அவள் போட்ட கோலத்தை விட
அதை சுற்றி உள்ள அவளின் பாத சுவடுகள்..(செய்தாலி )
****************************************
பூக்களின் மரணம்
பெண்களின் கொண்டையில்...
ஆண்களின் மரணம்
பெண்களின் புன்னகையில்..(கிவி பாய்)
****************************************
நான் உன்னை பார்க்க வருகிறேன்
ஆனால் ஏனோ.,
நான் போகும் வரை இமைகளை நீ திறப்பதே இல்லை,
வருத்தத்துடன் 'நிலா'(சிக்கந்தர் பாதுஷா )
*********************************************
நான் விரும்பிய அனைத்தும்
தொலைவில் தான் உள்ளது
அன்று நிலவு
இன்று நீ (மீனு )
********************************************
நிலவையும் விண்ணையும் பிரிப்பது
அமாவாசை
என்னையும் அவளையும் பிரிப்பது
அவள் அம்மா ஆசை (முபீஸ் )
***************************************
ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும் வலிக்கின்றது
மனதுக்கு பிடித்தவர்களின்
மௌனம்..(ஐனுதீன் )
*******************
என்னை மறந்து நீ உன் வீட்டில் ஹாயாக...
உன்னை நினைத்து நான் ரோட்டில் நாயாக...(லாபீர்)
******************************************
அவள் முத்தமிட்ட கன்னத்தில்
யாரும் முத்தமிட கூடாது என்று
என்று எனக்கு நானே அமைத்து கொண்ட
முள்வேலி 'தாடி'(ஹாசிம் )
சொன்ன ,கவிதைகள்
சில ,
அவள் கோவிலை
சுற்றினாள் பக்தியோடு..
நான் அவளை
சுற்றினேன் காதலோடு..
அவள் அப்பா
என்னை சுற்றினான் அரிவாளோடு..(அட்னான் )
****************
மழையில் நனைந்து கொண்டே
வீட்டிற்கு வந்தேன்..
குடை கொண்டு போக
வேண்டியது தானே - அண்ணன்...
எங்கேயாவது ஒதுங்கி நிக்க
வேண்டியது தானே - அக்கா..
ஜலதோஷம் பிடிச்சி செலவு
வைக்க போற - அப்பா..
என் தலையை முந்தானையால்
துவட்டியவாறே திட்டினாள் - அம்மா..
என்னை அல்ல...
மழையை.. (கலை நிலா )
**********************
நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..(அப்புகுட்டி)
**********************
நீ என்னுடன் எப்போதும் பேச வேண்டும்
என்று நான் சொல்லவில்லை..
என்றாவது நான் பேசும் போது
யார் நீ
என்று கேட்காமல் இருந்தால் சரி..(நண்பன் )
****************
மின்னலே..
உன்னை ஒருமுறை பார்த்தால்
கண்களை எரித்துவிடுகிறாய்..
ஒருமுறை அவள் கண்களை
நேருக்கு நேர் பார் நீயே
எரிந்து விடுவாய்..(ரினோஸ் )
****************
சூரியனே.. இன்று மட்டும் வராதே!
அவள் சிந்திய கண்ணீர் துளிகள்
சில நிமிடங்களாவது என் கல்லறையில் இருக்கட்டும்..(எந்திரன் )
****************
உன்னை
அதிகமாய் நினைப்பதாலோ
என்னவோ..
என்னை
நினைப்பதை
மறந்து விட்டேன்..(பாயிஸ் ).
****************
இந்த உலகம் கூட
எனக்குத் தேவையில்லை..
நீ என்
அருகில் இருந்தால்..(நிலாம் )
****************
எப்போதும் என்னுடனே
இருப்பேன் என்றாயே..
நீ சொன்ன நினைவு
என்னை வாட்டிக்கொண்டு
இருக்கிறது!!
எப்போது வருவாய்
என்னிடம்..(முனாஸ் சுலைமான் )
****************
உன் கரம் கோர்த்து
விரல்களிடையே விரல் நுழைத்து
நடக்கையில் தான் தெரிந்தது....
என் மேல் நீ
வைத்திருந்த காதலின்
அளவு என்னவென்று!!(சம்ஸ் )
****************
அழகுதான்
அவள் போட்ட கோலத்தை விட
அதை சுற்றி உள்ள அவளின் பாத சுவடுகள்..(செய்தாலி )
****************************************
பூக்களின் மரணம்
பெண்களின் கொண்டையில்...
ஆண்களின் மரணம்
பெண்களின் புன்னகையில்..(கிவி பாய்)
****************************************
நான் உன்னை பார்க்க வருகிறேன்
ஆனால் ஏனோ.,
நான் போகும் வரை இமைகளை நீ திறப்பதே இல்லை,
வருத்தத்துடன் 'நிலா'(சிக்கந்தர் பாதுஷா )
*********************************************
நான் விரும்பிய அனைத்தும்
தொலைவில் தான் உள்ளது
அன்று நிலவு
இன்று நீ (மீனு )
********************************************
நிலவையும் விண்ணையும் பிரிப்பது
அமாவாசை
என்னையும் அவளையும் பிரிப்பது
அவள் அம்மா ஆசை (முபீஸ் )
***************************************
ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும் வலிக்கின்றது
மனதுக்கு பிடித்தவர்களின்
மௌனம்..(ஐனுதீன் )
*******************
என்னை மறந்து நீ உன் வீட்டில் ஹாயாக...
உன்னை நினைத்து நான் ரோட்டில் நாயாக...(லாபீர்)
******************************************
அவள் முத்தமிட்ட கன்னத்தில்
யாரும் முத்தமிட கூடாது என்று
என்று எனக்கு நானே அமைத்து கொண்ட
முள்வேலி 'தாடி'(ஹாசிம் )
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
வாவ் அசத்தலான தொகுப்பு மீனு உன் கற்பனை இல்லை என்றாலும் என்னை கவர்ந்த வரிகள் வாழ்த்துக்கள் தொடரட்டும் உன் அசத்தல். #heart
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
என்னை மறந்து நீ உன் வீட்டில் ஹாயாக...
உன்னை நினைத்து நான் ரோட்டில் நாயாக...(லாபீர்)
:”: :”: :”:
அருமையான தொகுப்பு நீங்கள் நிலவை விரும்பினால் எப்படி கிடைக்கும் கிடைக்கிரமாதிரி எதையாவது விரும்புங்களேன்
உன்னை நினைத்து நான் ரோட்டில் நாயாக...(லாபீர்)
:”: :”: :”:
அருமையான தொகுப்பு நீங்கள் நிலவை விரும்பினால் எப்படி கிடைக்கும் கிடைக்கிரமாதிரி எதையாவது விரும்புங்களேன்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
:% :% :%பாயிஸ் wrote:என்னை மறந்து நீ உன் வீட்டில் ஹாயாக...
உன்னை நினைத்து நான் ரோட்டில் நாயாக...(லாபீர்)
:”: :”: :”:
அருமையான தொகுப்பு நீங்கள் நிலவை விரும்பினால் எப்படி கிடைக்கும் கிடைக்கிரமாதிரி எதையாவது விரும்புங்களேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
அ உ என்றா நீங்க உருட்டுக்கட்டைய தூக்குவது ஏன்*சம்ஸ் wrote::% :% :%பாயிஸ் wrote:என்னை மறந்து நீ உன் வீட்டில் ஹாயாக...
உன்னை நினைத்து நான் ரோட்டில் நாயாக...(லாபீர்)
:”: :”: :”:
அருமையான தொகுப்பு நீங்கள் நிலவை விரும்பினால் எப்படி கிடைக்கும் கிடைக்கிரமாதிரி எதையாவது விரும்புங்களேன்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
சென்று வருகிறேன் நாளைக்கு மீதி தொடரும்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
பாசம் வேறு ஒன்றும் இல்லை :”:பாயிஸ் wrote:அ உ என்றா நீங்க உருட்டுக்கட்டைய தூக்குவது ஏன்*சம்ஸ் wrote::% :% :%பாயிஸ் wrote:என்னை மறந்து நீ உன் வீட்டில் ஹாயாக...
உன்னை நினைத்து நான் ரோட்டில் நாயாக...(லாபீர்)
:”: :”: :”:
அருமையான தொகுப்பு நீங்கள் நிலவை விரும்பினால் எப்படி கிடைக்கும் கிடைக்கிரமாதிரி எதையாவது விரும்புங்களேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
விடியும் பொழுது மனக்கும் மலராய் மலரட்டும் சென்று வாருங்கள் சகோதரிமீனு wrote:சென்று வருகிறேன் நாளைக்கு மீதி தொடரும்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
ரைட்டு.. சரியாச் சொன்னீங்க..*சம்ஸ் wrote:
அருமையான தொகுப்பு நீங்கள் நிலவை விரும்பினால் எப்படி கிடைக்கும் கிடைக்கிரமாதிரி எதையாவது விரும்புங்களேன்
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
அனைத்தும் சூப்பர் அதிலும் அப்புகுட்டியின் வரிகள்
நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..(அப்புகுட்டி)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
:”@: :”@:பர்ஹாத் பாறூக் wrote:எல்லாமே ://:-: ://:-: ://:-:
தொகுத்தளித்ததுக்கு :”@: :”@: :”@:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
:”@: :”@:*சம்ஸ் wrote:வாவ் அசத்தலான தொகுப்பு மீனு உன் கற்பனை இல்லை என்றாலும் என்னை கவர்ந்த வரிகள் வாழ்த்துக்கள் தொடரட்டும் உன் அசத்தல். #heart
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
ஒரு தடவை நினைத்து விட்டால் மறக்கத்தான் முடிய வில்லை :’|: :’|: :”@: :”@:பாயிஸ் wrote:என்னை மறந்து நீ உன் வீட்டில் ஹாயாக...
உன்னை நினைத்து நான் ரோட்டில் நாயாக...(லாபீர்)
:”: :”: :”:
அருமையான தொகுப்பு நீங்கள் நிலவை விரும்பினால் எப்படி கிடைக்கும் கிடைக்கிரமாதிரி எதையாவது விரும்புங்களேன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
:”: :”: :”:*சம்ஸ் wrote::% :% :%பாயிஸ் wrote:என்னை மறந்து நீ உன் வீட்டில் ஹாயாக...
உன்னை நினைத்து நான் ரோட்டில் நாயாக...(லாபீர்)
:”: :”: :”:
அருமையான தொகுப்பு நீங்கள் நிலவை விரும்பினால் எப்படி கிடைக்கும் கிடைக்கிரமாதிரி எதையாவது விரும்புங்களேன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
:”: :”: :”:பாயிஸ் wrote:அ உ என்றா நீங்க உருட்டுக்கட்டைய தூக்குவது ஏன்*சம்ஸ் wrote::% :% :%பாயிஸ் wrote:என்னை மறந்து நீ உன் வீட்டில் ஹாயாக...
உன்னை நினைத்து நான் ரோட்டில் நாயாக...(லாபீர்)
:”: :”: :”:
அருமையான தொகுப்பு நீங்கள் நிலவை விரும்பினால் எப்படி கிடைக்கும் கிடைக்கிரமாதிரி எதையாவது விரும்புங்களேன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
:% :%பர்ஹாத் பாறூக் wrote:ரைட்டு.. சரியாச் சொன்னீங்க..*சம்ஸ் wrote:
அருமையான தொகுப்பு நீங்கள் நிலவை விரும்பினால் எப்படி கிடைக்கும் கிடைக்கிரமாதிரி எதையாவது விரும்புங்களேன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
:”@: :”@:நண்பன் wrote:அனைத்தும் சூப்பர் அதிலும் அப்புகுட்டியின் வரிகள்நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..(அப்புகுட்டி)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
:+=+: :”@: :”@:நேசமுடன் ஹாசிம் wrote:மிகப்பிரமாதமான தொகுப்பு மிகவும் ரசித்தேன் மீனு நன்றிகள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
அடடா...மீனு..... நல்ல தொகுப்பு
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
அவள் முத்தமிட்ட கன்னத்தில்
யாரும் முத்தமிட கூடாது என்று
என்று எனக்கு நானே அமைத்து கொண்ட
முள்வேலி 'தாடி'(ஹாசிம் )
உங்க முகத்தில் தாடியா உண்மைதானே :.”:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
மறதி மீனுவா :#):Atchaya wrote:மறதி மீனுவா தொகுப்பு......அப்பப்பா..... :];: :];: :];:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
நன்றி அக்கா :”@: :”@:யாதுமானவள் wrote:அடடா...மீனு..... நல்ல தொகுப்பு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...
» மீனு தரும் படமும் கதையும்
» மீனு தரும் wedding cakes.
» மீனு தரும் குட்டீஸ் படங்கள்
» கடியோ கடி மீனு தரும் இன்றய கடி!
» மீனு தரும் படமும் கதையும்
» மீனு தரும் wedding cakes.
» மீனு தரும் குட்டீஸ் படங்கள்
» கடியோ கடி மீனு தரும் இன்றய கடி!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|