சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Today at 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Yesterday at 17:04

» கொக்கோ மரம்
by rammalar Yesterday at 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Yesterday at 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Yesterday at 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Yesterday at 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Yesterday at 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Yesterday at 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Yesterday at 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Yesterday at 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Khan11

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

+10
முனாஸ் சுலைமான்
kalainilaa
யாதுமானவள்
Atchaya
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
பாயிஸ்
*சம்ஸ்
பர்ஹாத் பாறூக்
மீனு
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Empty மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

Post by மீனு Wed 21 Dec 2011 - 22:48

First topic message reminder :

நம் சேனை நண்பர்கள் சிலரது கவிதைக் கண்ணோட்டம் இதோ அவர்கள்
சொன்ன ,கவிதைகள்
சில ,



அவள் கோவிலை
சுற்றினாள் பக்தியோடு..

நான் அவளை
சுற்றினேன் காதலோடு..

அவள் அப்பா
என்னை சுற்றினான் அரிவாளோடு..(அட்னான் )

****************

மழையில் நனைந்து கொண்டே
வீட்டிற்கு வந்தேன்..

குடை கொண்டு போக
வேண்டியது தானே - அண்ணன்...

எங்கேயாவது ஒதுங்கி நிக்க
வேண்டியது தானே - அக்கா..

ஜலதோஷம் பிடிச்சி செலவு
வைக்க போற - அப்பா..

என் தலையை முந்தானையால்
துவட்டியவாறே திட்டினாள் - அம்மா..

என்னை அல்ல...
மழையை.. (கலை நிலா )

**********************

நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..(அப்புகுட்டி)

**********************

நீ என்னுடன் எப்போதும் பேச வேண்டும்
என்று நான் சொல்லவில்லை..
என்றாவது நான் பேசும் போது
யார் நீ
என்று கேட்காமல் இருந்தால் சரி..(நண்பன் )

****************

மின்னலே..
உன்னை ஒருமுறை பார்த்தால்
கண்களை எரித்துவிடுகிறாய்..

ஒருமுறை அவள் கண்களை
நேருக்கு நேர் பார் நீயே
எரிந்து விடுவாய்..(ரினோஸ் )

****************

சூரியனே.. இன்று மட்டும் வராதே!

அவள் சிந்திய கண்ணீர் துளிகள்
சில நிமிடங்களாவது என் கல்லறையில் இருக்கட்டும்..(எந்திரன் )

****************

உன்னை
அதிகமாய் நினைப்பதாலோ
என்னவோ..
என்னை
நினைப்பதை
மறந்து விட்டேன்..(பாயிஸ் ).

****************

இந்த உலகம் கூட
எனக்குத் தேவையில்லை..
நீ என்
அருகில் இருந்தால்..(நிலாம் )

****************

எப்போதும் என்னுடனே
இருப்பேன் என்றாயே..
நீ சொன்ன நினைவு
என்னை வாட்டிக்கொண்டு
இருக்கிறது!!
எப்போது வருவாய்
என்னிடம்..(முனாஸ் சுலைமான் )

****************

உன் கரம் கோர்த்து
விரல்களிடையே விரல் நுழைத்து
நடக்கையில் தான் தெரிந்தது....
என் மேல் நீ
வைத்திருந்த காதலின்
அளவு என்னவென்று!!(சம்ஸ் )

****************

அழகுதான்
அவள் போட்ட கோலத்தை விட
அதை சுற்றி உள்ள அவளின் பாத சுவடுகள்..(செய்தாலி )

****************************************
பூக்களின் மரணம்
பெண்களின் கொண்டையில்...

ஆண்களின் மரணம்
பெண்களின் புன்னகையில்..(கிவி பாய்)

****************************************

நான் உன்னை பார்க்க வருகிறேன்
ஆனால் ஏனோ.,
நான் போகும் வரை இமைகளை நீ திறப்பதே இல்லை,
வருத்தத்துடன் 'நிலா'(சிக்கந்தர் பாதுஷா )

*********************************************
நான் விரும்பிய அனைத்தும்
தொலைவில் தான் உள்ளது
அன்று நிலவு
இன்று நீ (மீனு )
********************************************

நிலவையும் விண்ணையும் பிரிப்பது
அமாவாசை
என்னையும் அவளையும் பிரிப்பது
அவள் அம்மா ஆசை (முபீஸ் )


***************************************
ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும் வலிக்கின்றது
மனதுக்கு பிடித்தவர்களின்
மௌனம்..(ஐனுதீன் )


*******************

என்னை மறந்து நீ உன் வீட்டில் ஹாயாக...
உன்னை நினைத்து நான் ரோட்டில் நாயாக...(லாபீர்)


******************************************

அவள் முத்தமிட்ட கன்னத்தில்
யாரும் முத்தமிட கூடாது என்று
என்று எனக்கு நானே அமைத்து கொண்ட
முள்வேலி 'தாடி'(ஹாசிம் )

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 3183672818 மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 3183672818 மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 3183672818 மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 3183672818 மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 3183672818 மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 3183672818 மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 3183672818 மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 3183672818
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down


மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Empty Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

Post by யாதுமானவள் Thu 22 Dec 2011 - 16:54

மீனு wrote:
யாதுமானவள் wrote:அடடா...மீனு..... நல்ல தொகுப்பு
நன்றி அக்கா :”@: :”@:

ஆனா என்னை மட்டும் விட்டுட்டியே.... ஆளிலைன்ன?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Empty Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

Post by மீனு Thu 22 Dec 2011 - 16:57

யாதுமானவள் wrote:
மீனு wrote:
யாதுமானவள் wrote:அடடா...மீனு..... நல்ல தொகுப்பு
நன்றி அக்கா :”@: :”@:

ஆனா என்னை மட்டும் விட்டுட்டியே.... ஆளிலைன்ன?
அப்துல்லா அட்சயா அக்கா விட்டுட்டேன் உங்களுக்கேற்ற வரிகள் கிடைக்க வில்லை சாரிக்கா :+=+: :+=+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Empty Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

Post by யாதுமானவள் Thu 22 Dec 2011 - 17:18

மீனு wrote:
யாதுமானவள் wrote:
மீனு wrote:
யாதுமானவள் wrote:அடடா...மீனு..... நல்ல தொகுப்பு
நன்றி அக்கா :”@: :”@:

ஆனா என்னை மட்டும் விட்டுட்டியே.... ஆளிலைன்ன?
அப்துல்லா அட்சயா அக்கா விட்டுட்டேன் உங்களுக்கேற்ற வரிகள் கிடைக்க வில்லை சாரிக்கா :+=+: :+=+:

ஆஹா... அதுக்கு இப்படி நைஸ் பண்றதா... பரவாயில்லை பரவாயில்லை.... நோ ப்ராப்ளம்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Empty Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

Post by மீனு Thu 22 Dec 2011 - 17:21

யாதுமானவள் wrote:
மீனு wrote:
யாதுமானவள் wrote:
மீனு wrote:
யாதுமானவள் wrote:அடடா...மீனு..... நல்ல தொகுப்பு
நன்றி அக்கா :”@: :”@:

ஆனா என்னை மட்டும் விட்டுட்டியே.... ஆளிலைன்ன?
அப்துல்லா அட்சயா அக்கா விட்டுட்டேன் உங்களுக்கேற்ற வரிகள் கிடைக்க வில்லை சாரிக்கா :+=+: :+=+:

ஆஹா... அதுக்கு இப்படி நைஸ் பண்றதா... பரவாயில்லை பரவாயில்லை.... நோ ப்ராப்ளம்
:.”: :.”: :.”: :];: :];:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Empty Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

Post by kalainilaa Thu 22 Dec 2011 - 18:18

நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..(அப்புகுட்டி)
:”@: :!+: :!+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Empty Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

Post by *சம்ஸ் Thu 22 Dec 2011 - 19:59

யாதுமானவள் wrote:
மீனு wrote:
யாதுமானவள் wrote:அடடா...மீனு..... நல்ல தொகுப்பு
நன்றி அக்கா :”@: :”@:

ஆனா என்னை மட்டும் விட்டுட்டியே.... ஆளிலைன்ன?

ஆமா அக்கா அப்படிதான் சொன்னா என்னிடம் மீனு இல்லையா மீனு :,;: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Empty Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

Post by மீனு Thu 22 Dec 2011 - 20:00

*சம்ஸ் wrote:
யாதுமானவள் wrote:
மீனு wrote:
யாதுமானவள் wrote:அடடா...மீனு..... நல்ல தொகுப்பு
நன்றி அக்கா :”@: :”@:

ஆனா என்னை மட்டும் விட்டுட்டியே.... ஆளிலைன்ன?

ஆமா அக்கா அப்படிதான் சொன்னா என்னிடம் மீனு இல்லையா மீனு :,;: :,;:
(*(: (*(:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Empty Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

Post by *சம்ஸ் Thu 22 Dec 2011 - 20:05

மீனு wrote:
*சம்ஸ் wrote:
யாதுமானவள் wrote:
மீனு wrote:
யாதுமானவள் wrote:அடடா...மீனு..... நல்ல தொகுப்பு
நன்றி அக்கா :”@: :”@:

ஆனா என்னை மட்டும் விட்டுட்டியே.... ஆளிலைன்ன?

ஆமா அக்கா அப்படிதான் சொன்னா என்னிடம் மீனு இல்லையா மீனு :,;: :,;:
(*(: (*(:

இது எதற்கு மீனு உண்மைய சொன்னா வலிக்குதா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Empty Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

Post by மீனு Mon 26 Dec 2011 - 18:37

அனைவருக்கும் நன்றி :];:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Empty Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

Post by முனாஸ் சுலைமான் Mon 26 Dec 2011 - 21:34

எப்போதும் என்னுடனே
இருப்பேன் என்றாயே..
நீ சொன்ன நினைவு
என்னை வாட்டிக்கொண்டு
இருக்கிறது!!
எப்போது வருவாய்
என்னிடம்..(முனாஸ் சுலைமான் )

****************
:,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Empty Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

Post by நண்பன் Mon 26 Dec 2011 - 22:08

உன்னை
அதிகமாய் நினைப்பதாலோ
என்னவோ..
என்னை
நினைப்பதை
மறந்து விட்டேன்..(பாயிஸ் ).

சூப்பர் சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Empty Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

Post by எந்திரன் Tue 27 Dec 2011 - 14:14

சூரியனே.. இன்று மட்டும் வராதே!

அவள் சிந்திய கண்ணீர் துளிகள்
சில நிமிடங்களாவது என் கல்லறையில் இருக்கட்டும்..(எந்திரன் )

அடிப்பாவி மவளே உனக்கு வெற வரிகளே கிடைக்க வில்லையா உன் கண்ணை நோண்டிப்புடுவன் ஆமா. :%
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Empty Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

Post by முfதாக் Tue 27 Dec 2011 - 14:40

ஹா ஹா ஹா
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Empty Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

Post by நண்பன் Tue 27 Dec 2011 - 21:15

எந்திரன் wrote:
சூரியனே.. இன்று மட்டும் வராதே!

அவள் சிந்திய கண்ணீர் துளிகள்
சில நிமிடங்களாவது என் கல்லறையில் இருக்கட்டும்..(எந்திரன் )

அடிப்பாவி மவளே உனக்கு வெற வரிகளே கிடைக்க வில்லையா உன் கண்ணை நோண்டிப்புடுவன் ஆமா. :%
:”: :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Empty Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

Post by செய்தாலி Wed 28 Dec 2011 - 10:00

அழகுதான்
அவள் போட்ட கோலத்தை விட
அதை சுற்றி உள்ள அவளின் பாத சுவடுகள்..(செய்தாலி )


மீனு எல்லா கவிதைகளும் அருமை
என் பெயருக்கு மேல் உள்ள அந்த வரிகள் நான் எழுதியதாக எனக்கு ஞாபகம் இல்லை
அது உங்களுடைய வரிகளா அருமை பாராட்டுக்கள்

அந்த அழகிய வரிகளுக்கு கீழ் என் பெயரை இணைத்தமைக்கு நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Empty Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

Post by அப்புகுட்டி Wed 28 Dec 2011 - 13:45


நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..(அப்புகுட்டி)
இது எவ்வளவு உண்மை மீனு குட்டி :];:
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Empty Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

Post by அப்புகுட்டி Wed 28 Dec 2011 - 13:47

நான் விரும்பிய அனைத்தும்
தொலைவில் தான் உள்ளது
அன்று நிலவு
இன்று நீ (மீனு )
கவலை விடு கண்மணி உன் ஏக்கம் தீரும் :’|: :’|:
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Empty Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

Post by மீனு Fri 30 Dec 2011 - 18:35

நண்பன் wrote:அனைத்தும் சூப்பர் அதிலும் அப்புகுட்டியின் வரிகள் மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 2027189708

நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..(அப்புகுட்டி)
மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 517195 மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 517195
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Empty Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

Post by மீனு Fri 30 Dec 2011 - 18:42

அப்புகுட்டி wrote:
நான் விரும்பிய அனைத்தும்
தொலைவில் தான் உள்ளது
அன்று நிலவு
இன்று நீ (மீனு )
கவலை விடு கண்மணி உன் ஏக்கம் தீரும் மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 76244 மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 76244
நன்றி கண்ணா இது குழந்தைக்கு மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 755559 மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 755559
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Empty Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

Post by மீனு Fri 30 Dec 2011 - 18:44

அப்புகுட்டி wrote:

நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..(அப்புகுட்டி)
இது எவ்வளவு உண்மை மீனு குட்டி மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 930799
உண்மைதான் மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 76244 மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 76244
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Empty Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

Post by மீனு Fri 30 Dec 2011 - 18:50

முனாஸ் சுலைமான் wrote:
எப்போதும் என்னுடனே
இருப்பேன் என்றாயே..
நீ சொன்ன நினைவு
என்னை வாட்டிக்கொண்டு
இருக்கிறது!!
எப்போது வருவாய்
என்னிடம்..(முனாஸ் சுலைமான் )

****************
மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 326371 மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 326371
ஏன் அண்ணா ஓடுறீங்கள் மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 188826 மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 188826
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Empty Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

Post by மீனு Fri 30 Dec 2011 - 18:53

நண்பன் wrote:
உன்னை
அதிகமாய் நினைப்பதாலோ
என்னவோ..
என்னை
நினைப்பதை
மறந்து விட்டேன்..(பாயிஸ் ).

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 2027189708 மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 2027189708
அவருக்கு பொருத்தமா இருக்குா நன்றி
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Empty Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

Post by மீனு Fri 30 Dec 2011 - 18:56

எந்திரன் wrote:
சூரியனே.. இன்று மட்டும் வராதே!

அவள் சிந்திய கண்ணீர் துளிகள்
சில நிமிடங்களாவது என் கல்லறையில் இருக்கட்டும்..(எந்திரன் )

அடிப்பாவி மவளே உனக்கு வெற வரிகளே கிடைக்க வில்லையா உன் கண்ணை நோண்டிப்புடுவன் ஆமா. மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 459498
மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 188826 மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 188826 மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 188826 மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 188826 மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 326371 மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 326371 மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 326371 மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 326371
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Empty Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

Post by மீனு Fri 30 Dec 2011 - 18:58

செய்தாலி wrote:
அழகுதான்
அவள் போட்ட கோலத்தை விட
அதை சுற்றி உள்ள அவளின் பாத சுவடுகள்..(செய்தாலி )


மீனு எல்லா கவிதைகளும் அருமை
என் பெயருக்கு மேல் உள்ள அந்த வரிகள் நான் எழுதியதாக எனக்கு ஞாபகம் இல்லை
அது உங்களுடைய வரிகளா அருமை பாராட்டுக்கள்

அந்த அழகிய வரிகளுக்கு கீழ் என் பெயரை இணைத்தமைக்கு நன்றி தோழி
எல்லாம் என்னுடய ஏற்பாடுதான் நன்றி நன்றி மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 741156
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம் - Page 2 Empty Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum