Latest topics
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?by rammalar Today at 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Yesterday at 17:04
» கொக்கோ மரம்
by rammalar Yesterday at 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Yesterday at 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Yesterday at 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Yesterday at 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Yesterday at 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Yesterday at 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Yesterday at 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Yesterday at 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
+10
முனாஸ் சுலைமான்
kalainilaa
யாதுமானவள்
Atchaya
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
பாயிஸ்
*சம்ஸ்
பர்ஹாத் பாறூக்
மீனு
14 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
First topic message reminder :
நம் சேனை நண்பர்கள் சிலரது கவிதைக் கண்ணோட்டம் இதோ அவர்கள்
சொன்ன ,கவிதைகள்
சில ,
அவள் கோவிலை
சுற்றினாள் பக்தியோடு..
நான் அவளை
சுற்றினேன் காதலோடு..
அவள் அப்பா
என்னை சுற்றினான் அரிவாளோடு..(அட்னான் )
****************
மழையில் நனைந்து கொண்டே
வீட்டிற்கு வந்தேன்..
குடை கொண்டு போக
வேண்டியது தானே - அண்ணன்...
எங்கேயாவது ஒதுங்கி நிக்க
வேண்டியது தானே - அக்கா..
ஜலதோஷம் பிடிச்சி செலவு
வைக்க போற - அப்பா..
என் தலையை முந்தானையால்
துவட்டியவாறே திட்டினாள் - அம்மா..
என்னை அல்ல...
மழையை.. (கலை நிலா )
**********************
நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..(அப்புகுட்டி)
**********************
நீ என்னுடன் எப்போதும் பேச வேண்டும்
என்று நான் சொல்லவில்லை..
என்றாவது நான் பேசும் போது
யார் நீ
என்று கேட்காமல் இருந்தால் சரி..(நண்பன் )
****************
மின்னலே..
உன்னை ஒருமுறை பார்த்தால்
கண்களை எரித்துவிடுகிறாய்..
ஒருமுறை அவள் கண்களை
நேருக்கு நேர் பார் நீயே
எரிந்து விடுவாய்..(ரினோஸ் )
****************
சூரியனே.. இன்று மட்டும் வராதே!
அவள் சிந்திய கண்ணீர் துளிகள்
சில நிமிடங்களாவது என் கல்லறையில் இருக்கட்டும்..(எந்திரன் )
****************
உன்னை
அதிகமாய் நினைப்பதாலோ
என்னவோ..
என்னை
நினைப்பதை
மறந்து விட்டேன்..(பாயிஸ் ).
****************
இந்த உலகம் கூட
எனக்குத் தேவையில்லை..
நீ என்
அருகில் இருந்தால்..(நிலாம் )
****************
எப்போதும் என்னுடனே
இருப்பேன் என்றாயே..
நீ சொன்ன நினைவு
என்னை வாட்டிக்கொண்டு
இருக்கிறது!!
எப்போது வருவாய்
என்னிடம்..(முனாஸ் சுலைமான் )
****************
உன் கரம் கோர்த்து
விரல்களிடையே விரல் நுழைத்து
நடக்கையில் தான் தெரிந்தது....
என் மேல் நீ
வைத்திருந்த காதலின்
அளவு என்னவென்று!!(சம்ஸ் )
****************
அழகுதான்
அவள் போட்ட கோலத்தை விட
அதை சுற்றி உள்ள அவளின் பாத சுவடுகள்..(செய்தாலி )
****************************************
பூக்களின் மரணம்
பெண்களின் கொண்டையில்...
ஆண்களின் மரணம்
பெண்களின் புன்னகையில்..(கிவி பாய்)
****************************************
நான் உன்னை பார்க்க வருகிறேன்
ஆனால் ஏனோ.,
நான் போகும் வரை இமைகளை நீ திறப்பதே இல்லை,
வருத்தத்துடன் 'நிலா'(சிக்கந்தர் பாதுஷா )
*********************************************
நான் விரும்பிய அனைத்தும்
தொலைவில் தான் உள்ளது
அன்று நிலவு
இன்று நீ (மீனு )
********************************************
நிலவையும் விண்ணையும் பிரிப்பது
அமாவாசை
என்னையும் அவளையும் பிரிப்பது
அவள் அம்மா ஆசை (முபீஸ் )
***************************************
ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும் வலிக்கின்றது
மனதுக்கு பிடித்தவர்களின்
மௌனம்..(ஐனுதீன் )
*******************
என்னை மறந்து நீ உன் வீட்டில் ஹாயாக...
உன்னை நினைத்து நான் ரோட்டில் நாயாக...(லாபீர்)
******************************************
அவள் முத்தமிட்ட கன்னத்தில்
யாரும் முத்தமிட கூடாது என்று
என்று எனக்கு நானே அமைத்து கொண்ட
முள்வேலி 'தாடி'(ஹாசிம் )
நம் சேனை நண்பர்கள் சிலரது கவிதைக் கண்ணோட்டம் இதோ அவர்கள்
சொன்ன ,கவிதைகள்
சில ,
அவள் கோவிலை
சுற்றினாள் பக்தியோடு..
நான் அவளை
சுற்றினேன் காதலோடு..
அவள் அப்பா
என்னை சுற்றினான் அரிவாளோடு..(அட்னான் )
****************
மழையில் நனைந்து கொண்டே
வீட்டிற்கு வந்தேன்..
குடை கொண்டு போக
வேண்டியது தானே - அண்ணன்...
எங்கேயாவது ஒதுங்கி நிக்க
வேண்டியது தானே - அக்கா..
ஜலதோஷம் பிடிச்சி செலவு
வைக்க போற - அப்பா..
என் தலையை முந்தானையால்
துவட்டியவாறே திட்டினாள் - அம்மா..
என்னை அல்ல...
மழையை.. (கலை நிலா )
**********************
நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..(அப்புகுட்டி)
**********************
நீ என்னுடன் எப்போதும் பேச வேண்டும்
என்று நான் சொல்லவில்லை..
என்றாவது நான் பேசும் போது
யார் நீ
என்று கேட்காமல் இருந்தால் சரி..(நண்பன் )
****************
மின்னலே..
உன்னை ஒருமுறை பார்த்தால்
கண்களை எரித்துவிடுகிறாய்..
ஒருமுறை அவள் கண்களை
நேருக்கு நேர் பார் நீயே
எரிந்து விடுவாய்..(ரினோஸ் )
****************
சூரியனே.. இன்று மட்டும் வராதே!
அவள் சிந்திய கண்ணீர் துளிகள்
சில நிமிடங்களாவது என் கல்லறையில் இருக்கட்டும்..(எந்திரன் )
****************
உன்னை
அதிகமாய் நினைப்பதாலோ
என்னவோ..
என்னை
நினைப்பதை
மறந்து விட்டேன்..(பாயிஸ் ).
****************
இந்த உலகம் கூட
எனக்குத் தேவையில்லை..
நீ என்
அருகில் இருந்தால்..(நிலாம் )
****************
எப்போதும் என்னுடனே
இருப்பேன் என்றாயே..
நீ சொன்ன நினைவு
என்னை வாட்டிக்கொண்டு
இருக்கிறது!!
எப்போது வருவாய்
என்னிடம்..(முனாஸ் சுலைமான் )
****************
உன் கரம் கோர்த்து
விரல்களிடையே விரல் நுழைத்து
நடக்கையில் தான் தெரிந்தது....
என் மேல் நீ
வைத்திருந்த காதலின்
அளவு என்னவென்று!!(சம்ஸ் )
****************
அழகுதான்
அவள் போட்ட கோலத்தை விட
அதை சுற்றி உள்ள அவளின் பாத சுவடுகள்..(செய்தாலி )
****************************************
பூக்களின் மரணம்
பெண்களின் கொண்டையில்...
ஆண்களின் மரணம்
பெண்களின் புன்னகையில்..(கிவி பாய்)
****************************************
நான் உன்னை பார்க்க வருகிறேன்
ஆனால் ஏனோ.,
நான் போகும் வரை இமைகளை நீ திறப்பதே இல்லை,
வருத்தத்துடன் 'நிலா'(சிக்கந்தர் பாதுஷா )
*********************************************
நான் விரும்பிய அனைத்தும்
தொலைவில் தான் உள்ளது
அன்று நிலவு
இன்று நீ (மீனு )
********************************************
நிலவையும் விண்ணையும் பிரிப்பது
அமாவாசை
என்னையும் அவளையும் பிரிப்பது
அவள் அம்மா ஆசை (முபீஸ் )
***************************************
ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும் வலிக்கின்றது
மனதுக்கு பிடித்தவர்களின்
மௌனம்..(ஐனுதீன் )
*******************
என்னை மறந்து நீ உன் வீட்டில் ஹாயாக...
உன்னை நினைத்து நான் ரோட்டில் நாயாக...(லாபீர்)
******************************************
அவள் முத்தமிட்ட கன்னத்தில்
யாரும் முத்தமிட கூடாது என்று
என்று எனக்கு நானே அமைத்து கொண்ட
முள்வேலி 'தாடி'(ஹாசிம் )
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
மீனு wrote:நன்றி அக்கா :”@: :”@:யாதுமானவள் wrote:அடடா...மீனு..... நல்ல தொகுப்பு
ஆனா என்னை மட்டும் விட்டுட்டியே.... ஆளிலைன்ன?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
அப்துல்லா அட்சயா அக்கா விட்டுட்டேன் உங்களுக்கேற்ற வரிகள் கிடைக்க வில்லை சாரிக்கா :+=+: :+=+:யாதுமானவள் wrote:மீனு wrote:நன்றி அக்கா :”@: :”@:யாதுமானவள் wrote:அடடா...மீனு..... நல்ல தொகுப்பு
ஆனா என்னை மட்டும் விட்டுட்டியே.... ஆளிலைன்ன?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
மீனு wrote:அப்துல்லா அட்சயா அக்கா விட்டுட்டேன் உங்களுக்கேற்ற வரிகள் கிடைக்க வில்லை சாரிக்கா :+=+: :+=+:யாதுமானவள் wrote:மீனு wrote:நன்றி அக்கா :”@: :”@:யாதுமானவள் wrote:அடடா...மீனு..... நல்ல தொகுப்பு
ஆனா என்னை மட்டும் விட்டுட்டியே.... ஆளிலைன்ன?
ஆஹா... அதுக்கு இப்படி நைஸ் பண்றதா... பரவாயில்லை பரவாயில்லை.... நோ ப்ராப்ளம்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
:.”: :.”: :.”: :];: :];:யாதுமானவள் wrote:மீனு wrote:அப்துல்லா அட்சயா அக்கா விட்டுட்டேன் உங்களுக்கேற்ற வரிகள் கிடைக்க வில்லை சாரிக்கா :+=+: :+=+:யாதுமானவள் wrote:மீனு wrote:நன்றி அக்கா :”@: :”@:யாதுமானவள் wrote:அடடா...மீனு..... நல்ல தொகுப்பு
ஆனா என்னை மட்டும் விட்டுட்டியே.... ஆளிலைன்ன?
ஆஹா... அதுக்கு இப்படி நைஸ் பண்றதா... பரவாயில்லை பரவாயில்லை.... நோ ப்ராப்ளம்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..(அப்புகுட்டி)
:”@: :!+: :!+:
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..(அப்புகுட்டி)
:”@: :!+: :!+:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
யாதுமானவள் wrote:மீனு wrote:நன்றி அக்கா :”@: :”@:யாதுமானவள் wrote:அடடா...மீனு..... நல்ல தொகுப்பு
ஆனா என்னை மட்டும் விட்டுட்டியே.... ஆளிலைன்ன?
ஆமா அக்கா அப்படிதான் சொன்னா என்னிடம் மீனு இல்லையா மீனு :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
(*(: (*(:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:மீனு wrote:நன்றி அக்கா :”@: :”@:யாதுமானவள் wrote:அடடா...மீனு..... நல்ல தொகுப்பு
ஆனா என்னை மட்டும் விட்டுட்டியே.... ஆளிலைன்ன?
ஆமா அக்கா அப்படிதான் சொன்னா என்னிடம் மீனு இல்லையா மீனு :,;: :,;:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
மீனு wrote:(*(: (*(:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:மீனு wrote:நன்றி அக்கா :”@: :”@:யாதுமானவள் wrote:அடடா...மீனு..... நல்ல தொகுப்பு
ஆனா என்னை மட்டும் விட்டுட்டியே.... ஆளிலைன்ன?
ஆமா அக்கா அப்படிதான் சொன்னா என்னிடம் மீனு இல்லையா மீனு :,;: :,;:
இது எதற்கு மீனு உண்மைய சொன்னா வலிக்குதா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
அனைவருக்கும் நன்றி :];:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
:,;: :,;:எப்போதும் என்னுடனே
இருப்பேன் என்றாயே..
நீ சொன்ன நினைவு
என்னை வாட்டிக்கொண்டு
இருக்கிறது!!
எப்போது வருவாய்
என்னிடம்..(முனாஸ் சுலைமான் )
****************
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
உன்னை
அதிகமாய் நினைப்பதாலோ
என்னவோ..
என்னை
நினைப்பதை
மறந்து விட்டேன்..(பாயிஸ் ).
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
சூரியனே.. இன்று மட்டும் வராதே!
அவள் சிந்திய கண்ணீர் துளிகள்
சில நிமிடங்களாவது என் கல்லறையில் இருக்கட்டும்..(எந்திரன் )
அடிப்பாவி மவளே உனக்கு வெற வரிகளே கிடைக்க வில்லையா உன் கண்ணை நோண்டிப்புடுவன் ஆமா. :%
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
:”: :”: :”:எந்திரன் wrote:சூரியனே.. இன்று மட்டும் வராதே!
அவள் சிந்திய கண்ணீர் துளிகள்
சில நிமிடங்களாவது என் கல்லறையில் இருக்கட்டும்..(எந்திரன் )
அடிப்பாவி மவளே உனக்கு வெற வரிகளே கிடைக்க வில்லையா உன் கண்ணை நோண்டிப்புடுவன் ஆமா. :%
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
அழகுதான்
அவள் போட்ட கோலத்தை விட
அதை சுற்றி உள்ள அவளின் பாத சுவடுகள்..(செய்தாலி )
மீனு எல்லா கவிதைகளும் அருமை
என் பெயருக்கு மேல் உள்ள அந்த வரிகள் நான் எழுதியதாக எனக்கு ஞாபகம் இல்லை
அது உங்களுடைய வரிகளா அருமை பாராட்டுக்கள்
அந்த அழகிய வரிகளுக்கு கீழ் என் பெயரை இணைத்தமைக்கு நன்றி தோழி
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
இது எவ்வளவு உண்மை மீனு குட்டி :];:
நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..(அப்புகுட்டி)
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
கவலை விடு கண்மணி உன் ஏக்கம் தீரும் :’|: :’|:நான் விரும்பிய அனைத்தும்
தொலைவில் தான் உள்ளது
அன்று நிலவு
இன்று நீ (மீனு )
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
நண்பன் wrote:அனைத்தும் சூப்பர் அதிலும் அப்புகுட்டியின் வரிகள்நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..(அப்புகுட்டி)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
நன்றி கண்ணா இது குழந்தைக்குஅப்புகுட்டி wrote:கவலை விடு கண்மணி உன் ஏக்கம் தீரும்நான் விரும்பிய அனைத்தும்
தொலைவில் தான் உள்ளது
அன்று நிலவு
இன்று நீ (மீனு )
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
உண்மைதான்அப்புகுட்டி wrote:இது எவ்வளவு உண்மை மீனு குட்டி
நான் நினைக்கும்போதெல்லாம் விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே..(அப்புகுட்டி)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
ஏன் அண்ணா ஓடுறீங்கள்முனாஸ் சுலைமான் wrote:எப்போதும் என்னுடனே
இருப்பேன் என்றாயே..
நீ சொன்ன நினைவு
என்னை வாட்டிக்கொண்டு
இருக்கிறது!!
எப்போது வருவாய்
என்னிடம்..(முனாஸ் சுலைமான் )
****************
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
அவருக்கு பொருத்தமா இருக்குா நன்றிநண்பன் wrote:உன்னை
அதிகமாய் நினைப்பதாலோ
என்னவோ..
என்னை
நினைப்பதை
மறந்து விட்டேன்..(பாயிஸ் ).
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
எந்திரன் wrote:சூரியனே.. இன்று மட்டும் வராதே!
அவள் சிந்திய கண்ணீர் துளிகள்
சில நிமிடங்களாவது என் கல்லறையில் இருக்கட்டும்..(எந்திரன் )
அடிப்பாவி மவளே உனக்கு வெற வரிகளே கிடைக்க வில்லையா உன் கண்ணை நோண்டிப்புடுவன் ஆமா.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீனு தரும் கவிதைக் கண்ணோட்டம்
எல்லாம் என்னுடய ஏற்பாடுதான் நன்றி நன்றிசெய்தாலி wrote:அழகுதான்
அவள் போட்ட கோலத்தை விட
அதை சுற்றி உள்ள அவளின் பாத சுவடுகள்..(செய்தாலி )
மீனு எல்லா கவிதைகளும் அருமை
என் பெயருக்கு மேல் உள்ள அந்த வரிகள் நான் எழுதியதாக எனக்கு ஞாபகம் இல்லை
அது உங்களுடைய வரிகளா அருமை பாராட்டுக்கள்
அந்த அழகிய வரிகளுக்கு கீழ் என் பெயரை இணைத்தமைக்கு நன்றி தோழி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மீனுவின் கவிதைக் கண்ணோட்டம்...
» மீனு தரும் அசையும் படங்கள்
» மீனு தரும் படமும் கதையும்
» மீனு தரும் wedding cakes.
» மீனு தரும் குட்டீஸ் படங்கள்
» மீனு தரும் அசையும் படங்கள்
» மீனு தரும் படமும் கதையும்
» மீனு தரும் wedding cakes.
» மீனு தரும் குட்டீஸ் படங்கள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|