சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

யாத்திரிகர்கள் விவகாரம் பொய் என்கிறது சென்னை தூதரகம் Khan11

யாத்திரிகர்கள் விவகாரம் பொய் என்கிறது சென்னை தூதரகம்

Go down

யாத்திரிகர்கள் விவகாரம் பொய் என்கிறது சென்னை தூதரகம் Empty யாத்திரிகர்கள் விவகாரம் பொய் என்கிறது சென்னை தூதரகம்

Post by நண்பன் Tue 9 Aug 2011 - 4:56

யாத்திரிகர்கள் விவகாரம் பொய் என்கிறது சென்னை தூதரகம்
கே. அசோக்குமார்
இலங்கையிலிருந்து செல்லும் யாத்திரிகர்களை தங்குவதற்கு அனுமதிக்க வேண்டாம் என சென்னையிலுள்ள விடுதிகள், ஹோட்டல்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக கூறப்படும் செய்தி உண்மையல்ல என சென்னையிலுள்ள இலங்கையின் துணை தூதர் வீ. கிருஸ்ண மூர்த்தி தினகரனுக்குத் தெரிவித்தார்.

குறிப்பாக சென்னை எழுப்பூரிலுள்ள மகா போதி உட்பட அப்பகுதியிலுள்ள ஹோட்டல்களுக்கு சென்னை பொலிஸார் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

எனினும் சென்னையிலுள்ள மகாபோதி இதனை மறுக்கிறது. அத்துடன் சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பாகவுள்ள எழும்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. செல்வன் கூறுகையில் இவ்வாறான ஒரு அறிவித்தலை பொலிஸார் விடுக்க வில்லை என்றார்.

சென்னையிலுள்ள துணைத் தூதர் வீ. கிருஷ்ணமூர்த்தி இவ்விடயம் தொடர்பாக எழும்பூரிலுள்ள பொலிஸ் இன்ஸ்பெக்டர் திரு. செல்வனுடனும் நேற்று பேச்சு நடத்தினார். அத்துடன் தமிழக பொலிஸ் மா அதிபர் இராமானுஜத்தையும் சந்தித்து யாத்திரிகர்கள் விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

தமிழகத்தில் இலங்கை யாத்திரிகர்கள் தாக்கப்பட்ட விடயம் மற்றும் தற்போது இலங்கை யாத்திரிகர்களை தங்க வைக்கும் பிரச்சினை தொடர்பாகவும் தமிழக அரசின் பிரதம செயலாளரின் கவனத்திற்கும் இலங்கையின் துணைத்தூதர் வீ. கிருஷ்ண மூர்த்தி தெரிவித்தார்.

இலங்கை யாத்திரிகர்களை தங்கவைக்க வேண்டாம் என பொலிஸாரின் அறிவித்த லையடுத்து எழும்பூரிலுள்ள மகாபோதிக்கும் இலங்கையர் செல்ல முடியாத நிலை இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இது தொடர்பாக சென்னை எழும்பூரி லுள்ள மகா போதியுடன் தொடர்பு கொண்டு ‘தினகரன்’ கேட்டபோது,

இது முற்றிலும் பொய்யான தகவல், இன்றும் மகாபோதியில் சுமார் 350க்கும் மேற்பட்ட இலங்கையர் தங்கியுள்ளனர். எழும்பூர் பகுதியில் அவர்கள் சுதந்திரமாக சென்று வருகின்றனர். எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை என தெரிவித்தனர்.

மகா போதியின் பாதுகாப்புப் பலப் படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக் கின்றனவே? என கேட்டபோது.

கடந்த ஒரு வருட காலமாக வழமையான பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதே பாதுகாப்புதான் இன்னமும் வழங்கப்படு கிறது. விசேடமான பாதுகாப்பு என எதுவும் கிடையாது என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» பொய்…பொய்…பொய்: – பி.ச குப்புசாமி
» இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள்! ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறது வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்!!
» சென்னை சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட 61 நிறுவனங்களுக்கு சீல் வைப்பு
» ’வா’சிக்கலாம் என்கிறது செல்போன்!
» இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள்! ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறது வேலையில்லா பட்டதாரிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum