Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Yesterday at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
இந்த புதுமையான தண்டனை அந்த மனிதனை நல்லவனாக்கிவிட்டது
2 posters
Page 1 of 1
இந்த புதுமையான தண்டனை அந்த மனிதனை நல்லவனாக்கிவிட்டது
இந்த புதுமையான தண்டனை அந்த மனிதனை நல்லவனாக்கிவிட்டது
இந்த மனிதன் நாளாந்தம் தான் கடும் உழைப்பின் மேசன் தொழில் மூலம் சம்பாதிக்கும் 1000 முதல் 1500 ரூபாவை மது அருந்த செலவிட்டு, வெறுங்கையோடு வீட்டுக்கு வந்து தனது மனைவி மக்களை துன்புறுத்தி வந்திருக்கிறான்.
வீட்டு செலவுக்கு ஒரு செப்புக் காசையும் கொடுக்காமல் பிள்ளைகளையும், மனைவியையும் மது போதையில் அடித்தும், உதைத்தும், துன்புறுத்தும் இந்த மனிதனின் கொடுமை குறித்து, அவனது மனைவியின் தாயார் மீகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்திருக்கிறார்.
அந்தப் புகாரை அடுத்து, பொலிஸார் அம்மனிதனை அழைத்து வந்து விசாரணை செய்ய எத்தணித்த போது அவன் மது போதையில் மயக்க நிலையில் இருந்திருக்கிறான். அவனுக்கு ஒரு நல்ல பாடத்தை கற்பித்து, இத்தீய பழக்கத்தை கைவிடச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த மனிதனை அங்குள்ள மதிநுட்பமிக்க ஒரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர் லொக்கப்பில் போட்டு அடைத்துவிட்டார்.
சுமார் 15 மணித்தியாலயங்களுக்கு பின்னர் அவன் மது மயக்கத்திலிருந்து விடுபட்டு, சுயநினைவை பெற்ற பின்னர் அவனை பொலிஸ் கூண்டிலிருந்து வெளியில் எடுத்து அந்த பொலிஸ் உத்தியோகத்தர் அவனை அடிக்கவோ, மிரட்டவோ இல்லை. வாழ்க்கையின் யதார்த்தம் பற்றி அவனுக்கு ஒரு நற்போதனை செய்து இனிமேலாவது மது அருந்தாமல், குடும்பத்தை காப்பாற்று என்று புத்திமதி சொல்லி விடுவித்திருக்கிறார்.
இப்போது அந்த மனிதன் மது அருந்துவதில்லையாம். வீட்டுக்கு மாலைப் பொழுதில் திரும்பும் போது அவன் கைப்பை நிறைய காய்கறிகள், பழவர்க்கங்கள் போன்ற தின்பண்டங்களை எடுத்து வந்து மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விதம், முன்மாதிரியான பொலிஸ் உத்தியோகத்தர் அதிகமாக இருந்தால் மதுப்பிரியர்களை நாம் ஒரு நொடிப்பொழுதில் திருத்திவிடலாம் அல்லவா?
இந்த மனிதன் நாளாந்தம் தான் கடும் உழைப்பின் மேசன் தொழில் மூலம் சம்பாதிக்கும் 1000 முதல் 1500 ரூபாவை மது அருந்த செலவிட்டு, வெறுங்கையோடு வீட்டுக்கு வந்து தனது மனைவி மக்களை துன்புறுத்தி வந்திருக்கிறான்.
வீட்டு செலவுக்கு ஒரு செப்புக் காசையும் கொடுக்காமல் பிள்ளைகளையும், மனைவியையும் மது போதையில் அடித்தும், உதைத்தும், துன்புறுத்தும் இந்த மனிதனின் கொடுமை குறித்து, அவனது மனைவியின் தாயார் மீகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்திருக்கிறார்.
அந்தப் புகாரை அடுத்து, பொலிஸார் அம்மனிதனை அழைத்து வந்து விசாரணை செய்ய எத்தணித்த போது அவன் மது போதையில் மயக்க நிலையில் இருந்திருக்கிறான். அவனுக்கு ஒரு நல்ல பாடத்தை கற்பித்து, இத்தீய பழக்கத்தை கைவிடச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த மனிதனை அங்குள்ள மதிநுட்பமிக்க ஒரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர் லொக்கப்பில் போட்டு அடைத்துவிட்டார்.
சுமார் 15 மணித்தியாலயங்களுக்கு பின்னர் அவன் மது மயக்கத்திலிருந்து விடுபட்டு, சுயநினைவை பெற்ற பின்னர் அவனை பொலிஸ் கூண்டிலிருந்து வெளியில் எடுத்து அந்த பொலிஸ் உத்தியோகத்தர் அவனை அடிக்கவோ, மிரட்டவோ இல்லை. வாழ்க்கையின் யதார்த்தம் பற்றி அவனுக்கு ஒரு நற்போதனை செய்து இனிமேலாவது மது அருந்தாமல், குடும்பத்தை காப்பாற்று என்று புத்திமதி சொல்லி விடுவித்திருக்கிறார்.
இப்போது அந்த மனிதன் மது அருந்துவதில்லையாம். வீட்டுக்கு மாலைப் பொழுதில் திரும்பும் போது அவன் கைப்பை நிறைய காய்கறிகள், பழவர்க்கங்கள் போன்ற தின்பண்டங்களை எடுத்து வந்து மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விதம், முன்மாதிரியான பொலிஸ் உத்தியோகத்தர் அதிகமாக இருந்தால் மதுப்பிரியர்களை நாம் ஒரு நொடிப்பொழுதில் திருத்திவிடலாம் அல்லவா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த புதுமையான தண்டனை அந்த மனிதனை நல்லவனாக்கிவிட்டது
நாமும் பாராட்டுவோம் ,அந்த காவல்துறை அதிகாரியை . :!+: :!+:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இந்த புதுமையான தண்டனை அந்த மனிதனை நல்லவனாக்கிவிட்டது
@. @.kalainilaa wrote:நாமும் பாராட்டுவோம் ,அந்த காவல்துறை அதிகாரியை . :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வடிசாராயத்தை விற்பனை செய்திருந்தால் இந்த மனிதனை மன்னித்திருக்கலாம் ....
» சிறைத்தண்டனையை விட வேறு எதுவும் இந்த மனிதனை திருத்திவிடுமா?
» மனிதனை பங்கு போட்டு உண்ணும் சிங்க கூட்டங்கள் நோயாளர்கள் இந்த காட்சி
» யாழ் குடாவில் முன்னர் மின்கம்பத் தண்டனை: இப்போது கோல் கம்பத் தண்டனை
» புதுமையான சைக்கிள்
» சிறைத்தண்டனையை விட வேறு எதுவும் இந்த மனிதனை திருத்திவிடுமா?
» மனிதனை பங்கு போட்டு உண்ணும் சிங்க கூட்டங்கள் நோயாளர்கள் இந்த காட்சி
» யாழ் குடாவில் முன்னர் மின்கம்பத் தண்டனை: இப்போது கோல் கம்பத் தண்டனை
» புதுமையான சைக்கிள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|