சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

5 ஆண்டுகளில் போலீஸ் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம்: சட்டசபையில் ஜெயலலிதா தகவல் Khan11

5 ஆண்டுகளில் போலீஸ் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம்: சட்டசபையில் ஜெயலலிதா தகவல்

2 posters

Go down

5 ஆண்டுகளில் போலீஸ் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம்: சட்டசபையில் ஜெயலலிதா தகவல் Empty 5 ஆண்டுகளில் போலீஸ் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம்: சட்டசபையில் ஜெயலலிதா தகவல்

Post by நண்பன் Tue 9 Aug 2011 - 10:50

சென்னை, ஆக. 9-

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது ஒ.கே.சின்னராஜ் எழுந்து மேட்டுப்பாளையம் தொகுதி, காரமடை மற்றும் சிறுமுகை காவல் நிலையங்களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்ட அரசு ஆவண செய்யுமா? என்று கேட்டார்.

இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியதாவது:-

மேட்டுப்பாளையம் தொகுதியில் காரமடை காவல் நிலையம் 12.8.1953 முதல் நீண்ட காலமாக வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த போலீஸ் நிலையத்திற்கு புதிய கடிட்டம் கட்ட நிலம் கண்டறிவதில் இருந்த தேக்க நிலை தற்போது அகற்றப்பட்டு, உரிய நிலம் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து 35 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டிடம் கட்ட இந்த அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் மூலம் கட்டுமான பணிகள் உடனே தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. காரமடை காவல் நிலையத்திற்கு சொந்தமான கட்டிடம் விரைவில் கட்டப்பட்டு அக்காவல் நிலையம் சொந்தக் கட்டிடத்தில் இயங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதி, சிறுமுகை காவல் நிலையம் தற்போது வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மேற்படி காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட உரிய நிலம் கண்டறியப்பட்டு விரைவில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாநிலத்தில் 1,258 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்கள், 196 மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் 38 இருப்புப் பாதை காவல் நிலையங்கள் உள்பட மொத்தம் 1,492 காவல் நிலையங்கள் உள்ளன. 2001 முதல் 2006 வரையிலான எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் 221 காவல் நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. 2006 முதல் 2011 வரையிலான காலக்கட்டத்தில் 149 காவல் நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன.

தற்போது வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வரும் 282 காவல் நிலையங்களில், 92 காவல் நிலையங்களுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்டு வதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள 190 காவல் நிலையங்களில் 11 காவல் நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவது தொடர்பான செயற்குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது. மீதமுள்ள 179 காவல் நிலையங்களில் 15 காவல் நிலையங்களுக்கு தற்போது நிலம் கண்டறியப்பட்டு, மேற்படி நிலங்கள் கட்டிடம் கட்ட உகந்தது தானா என்பதற்கான அறிக்கை தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்திடம் கோரப்பட்டுள்ளது.164 காவல் நிலையங்களுக்கு புதிய கட்டிடம் கட்ட நிலங்கள் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த 5 ஆண்டு கால ஆட்சி முடிவதற்குள், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் சொந்தக் கட்டிடங்களிலேயே இயங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

5 ஆண்டுகளில் போலீஸ் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம்: சட்டசபையில் ஜெயலலிதா தகவல் Empty Re: 5 ஆண்டுகளில் போலீஸ் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம்: சட்டசபையில் ஜெயலலிதா தகவல்

Post by jasmin Tue 9 Aug 2011 - 13:06

அப்பதானே காசு பார்க்க முடியும் நடக்கட்டும் நடக்கட்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» 11 போலீஸ் நிலையங்களுக்கு ரூ.5 கோடியில் சொந்த கட்டிடம்: ஜெயலலிதா உத்தரவு
» சட்டசபையில் ஜெயலலிதா - விஜயகாந்த் காரசார மோதல்: நடந்தது என்ன?
» வன விலங்குகளால் உயிரிழப்பு:இழப்பீட்டுத் தொகை ரூ. 3 லட்சமாக உயர்வு; சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
» பள்ளிகளில் இந்த ஆண்டு 13,300 பட்டதாரி-இளநிலை ஆசிரியர்கள் நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum