சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Yesterday at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

ஆண் என்பவன் நிமிர்ந்து பேச வேண்டியவன்' Khan11

ஆண் என்பவன் நிமிர்ந்து பேச வேண்டியவன்'

2 posters

Go down

ஆண் என்பவன் நிமிர்ந்து பேச வேண்டியவன்' Empty ஆண் என்பவன் நிமிர்ந்து பேச வேண்டியவன்'

Post by நண்பன் Thu 11 Aug 2011 - 4:17

'ஆண்களின் இலட்சணமே நிமிர்ந்து பேச வேண்டும் என்பதால், ஒலிவாங்கியை மாற்றி அமைக்க
வேண்டும்' என்று, சபாநாயகர் ஜெயக்குமாரிடம், அனைத்து உறுப்பினர்களின் சார்பில்,
முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.
ஆண் என்பவன் நிமிர்ந்து பேச வேண்டியவன்' I-8சட்ட சபையில் கேள்வி நேரத்தின் போது, "பட்டுக்கோட்டை தொகுதி, கீரக்குறிச்சி
ஊராட்சியில், துணை மின் நிலையம் அமைக்கப்படுமா?' என்ற கேள்வியை, காங்கிரஸ் எம்.
எல். ஏ, ரங்கராஜன் எழுப்பியதும், அமைச்சர் விஸ்வநாதன் பதிலளிக்கும் போது, 'ஒரு துணை
மின் நிலையம் அமைக்கும் கருத்து பரிசீலினையில் உள்ளது' என்றார்.
உறுப்பினர் ரங்கராஜன் உயரமாக இருப்பதால், ஒலி வாங்கியின் கீழே தலை குனிந்து, கேள்வி
கேட்கும் போது சிரமப்பட்டார். அமைச்சர் விஸ்வநாதனும் உயரமாக இருப்பதால், அவர்
பதிலளிக்கும் போது குனிந்து பேசினார்.
இதைக் கவனித்த முதல்வர் ஜெயலலிதா, அனைத்து உறுப்பினர்களின் சார்பில், இந்த கோரிக்கை
வைக்கிறேன். இங்குள்ள ஒலிவாங்கி ஒரே உயரத்தில் இருப்பதால் உயரமானவர்கள் பேசுவதற்கு
சிரமமாக உள்ளது. நடுத்தரமான உயரம் கொண்டவர்களுக்குத் தான் வசதியாக இருக்கிறது.
விஸ்வநாதன், ரங்கராஜன் போன்றோர் மிகவும் உயரமானவர்கள். ஆண்களின் இலட்சணமே
நிமிர்ந்து நின்று பேச வேண்டும். எனவே உறுப்பினர்களின் உயரத்திற்கேற்ப ஒலி வாங்கியை
மாற்றி அமைக்க வேண்டும்' இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார். உடனே சபாநாயகர்
ஜெயக்குமார், முதல்வரின் கருத்தை ஏற்று, நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆண் என்பவன் நிமிர்ந்து பேச வேண்டியவன்' Empty Re: ஆண் என்பவன் நிமிர்ந்து பேச வேண்டியவன்'

Post by இன்பத் அஹ்மத் Thu 11 Aug 2011 - 5:47

நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum