Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம்
+6
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
sikkandar_badusha
யாதுமானவள்
mufees
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம்
வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம் என இங்கிலாந்தின் லண்டன் டவர் கருதப்படுகிறது. இதன் வரலாறு ரோம பேரரசர் கிளாடியஸ் காலத்தில் தொடங்குகிறது. தனது ராஜ்ஜியத்துக்காக இந்த இடத்தை தேர்வு செய்த கிளாடியஸ், அங்கு புதிதாக பிரமாண்ட கோட்டையை கட்டினார். ஆயிரம் ஆண்டுகள் கழித்து வில்லியம் அரசர் அதே இடத்தில் புகழ் பெற்ற லண்டன் டவரை கட்டினார். ஐரோப்பாவில் உள்ள கட்டிடங்களில் மிகவும் பழமையானது என கருதப்படுகிறது இந்தக் கோட்டை.
இங்கு கோபுரம், அரண்மனை, கோட்டை மற்றும் சிறைச்சாலைகள் உள்ளன. இங்குள்ள சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் பல சித்ரவதைகளை அனுபவித்துள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் சிரச்சேதம் (தலை துண்டிக்கப்பட்டு கொல்லுதல்) செய்யப்பட்டனர். சுமார் 400 ஆண்டுகளில் பிரபுக்கள், அரச குடும்பத்தார் உள்பட ஏராளமானோருக்கு இங்குதான் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கொலைக்களமான இந்தக் கோட்டையை பார்வையிட செல்பவர்கள், இப்போதும் மரண பீதியிலேயே செல்கின்றனர். நான் ரொம்ப தைரியமானவன் என்று மார்தட்டிக் கொள்பவர்கள்கூட, இருட்டத் தொடங்கிவிட்டால் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்க தயங்குகிறார்கள். காரணம், கொடூரமான முறையில் சிரச்சேதம் செய்யப்பட்ட பலர் இப்போதும் கோட்டையில் ஆவியாக சுற்றுவதாக கூறப்படுகிறது.
இங்கு முதன்முதலில் ஆவியாக தென்பட்டவர் தாமஸ் என்ற கைதி. கோட்டையை சீரமைக்கும் பணி நடந்தபோது தொழிலாளர்கள் ஒரு குறுக்குச் சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆவேசமாக அங்கு வந்த தாமஸின் ஆவி, தொழிலாளர்களை மிரட்டி கட்டுமான பணிகளை தடுத்ததாம். ஆவி புகுந்ததால் சுவரில் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல, இந்தக் கோட்டையில் கொல்லப்பட்ட ராணி ஆனி போலன் என்பவரின் ஆவியையும் அடிக்கடி பார்க்க முடிவதாக சிலர் சொல்கின்றனர். கையில் ஆண் குழந்தையுடன் சோகமே உருவாக வலம் வரும் ராணி ஆனியின் ஆவியை பார்த்ததாக சுற்றுலா பயணிகள் பலர் கூறினர்.
ஆனியின் மகனான அந்தக் குழந்தை அரசு குடும்பத்து வாரிசு என கூறப்படுகிறது. குழந்தை இறந்ததை அடுத்து ஆனி மீது ராஜதுரோகம் மற்றும் நடத்தை கெட்டவள் என குற்றம் சுமத்தி மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சிரச்சேதம் செய்யப்பட்ட அவளது உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. கொல்லப்பட்டபோது அணிந்திருந்த அதே ஆடையுடன் ஆனியின் ஆவி லண்டன் டவரின் உயரமான பகுதிகளில் இப்போதும் சுற்றித் திரிவதாக நம்பப்படுகிறது.
70 வயதான செல்ஸ்பெரி என்ற பெண்ணுக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைதான் இங்கு நடந்த கொடூரமான செயல் என்கின்றனர் சிலர். அரசியல் காரணங்களுக்காக செல்ஸ்பெரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை நிறைவேற்ற முயலும்போது அவள் தனது தலையை பலி பீடத்தில் வைக்க மறுத்து தப்பி ஓடியதாகவும், விடாமல் துரத்திச் சென்று அவரை சரமாரியாக வெட்டித் தள்ளியதாகவும் கூறப்படுகிறது. சாகும் வரை அவரை செதில்செதிலாக வெட்டினார்களாம். துடிக்கத் துடிக்க கொல்லப்பட்ட செல்ஸ்பெரி, இப்போது இங்கு ஆவியாக அலைகிறார் என மக்கள் நம்புகின்றனர்.
இங்கு திரியும் ஆவிகள் மிகவும் அச்சமூட்டுவதாகவும் பயங்கரமானவை என்றும் லண்டன்வாசிகள் கூறுகின்றனர். விதவிதமான ஆடை அலங்காரத்துடனும், தேவதைகள் போலவும் ஆவிகள் உலவுகின்றனவாம். சில ஆவிகள் உடலில் வெட்டுக்காயங்களுடன் ரத்தம் சொட்டும் நிலையில் சோகமே உருவாய் அவை அலைவதாக கூறப்படுகிறது. இந்தப் பகுதிக்குள் நாய்கள் நுழைவதேயில்லை. கோட்டை காவலாளிகள்கூட இருட்டத் தொடங்கியதும் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுகின்றனர்.
அசட்டு தைரியத்துடன் சென்ற சில இளைஞர்கள்கூட, சில நிமிடங்களில் பேயறைந்தவர்களைப் போல திரும்பிவிட்டனர். தங்களை ஏதோ ஒரு சக்தி இழுப்பதுபோல் உணர்ந்ததாகவும், அதனால் அலறி அடித்து திரும்பி வந்து விட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆவிகள் அலையும் கோட்டையை பற்றி பல திகில் கதைகள் கூறப்பட்டாலும் சுற்றுலாப் பயணிகள் விரும்பி வரும் இடமாகவே இது உள்ளது.
இங்கு கோபுரம், அரண்மனை, கோட்டை மற்றும் சிறைச்சாலைகள் உள்ளன. இங்குள்ள சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் பல சித்ரவதைகளை அனுபவித்துள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் சிரச்சேதம் (தலை துண்டிக்கப்பட்டு கொல்லுதல்) செய்யப்பட்டனர். சுமார் 400 ஆண்டுகளில் பிரபுக்கள், அரச குடும்பத்தார் உள்பட ஏராளமானோருக்கு இங்குதான் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கொலைக்களமான இந்தக் கோட்டையை பார்வையிட செல்பவர்கள், இப்போதும் மரண பீதியிலேயே செல்கின்றனர். நான் ரொம்ப தைரியமானவன் என்று மார்தட்டிக் கொள்பவர்கள்கூட, இருட்டத் தொடங்கிவிட்டால் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்க தயங்குகிறார்கள். காரணம், கொடூரமான முறையில் சிரச்சேதம் செய்யப்பட்ட பலர் இப்போதும் கோட்டையில் ஆவியாக சுற்றுவதாக கூறப்படுகிறது.
இங்கு முதன்முதலில் ஆவியாக தென்பட்டவர் தாமஸ் என்ற கைதி. கோட்டையை சீரமைக்கும் பணி நடந்தபோது தொழிலாளர்கள் ஒரு குறுக்குச் சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆவேசமாக அங்கு வந்த தாமஸின் ஆவி, தொழிலாளர்களை மிரட்டி கட்டுமான பணிகளை தடுத்ததாம். ஆவி புகுந்ததால் சுவரில் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல, இந்தக் கோட்டையில் கொல்லப்பட்ட ராணி ஆனி போலன் என்பவரின் ஆவியையும் அடிக்கடி பார்க்க முடிவதாக சிலர் சொல்கின்றனர். கையில் ஆண் குழந்தையுடன் சோகமே உருவாக வலம் வரும் ராணி ஆனியின் ஆவியை பார்த்ததாக சுற்றுலா பயணிகள் பலர் கூறினர்.
ஆனியின் மகனான அந்தக் குழந்தை அரசு குடும்பத்து வாரிசு என கூறப்படுகிறது. குழந்தை இறந்ததை அடுத்து ஆனி மீது ராஜதுரோகம் மற்றும் நடத்தை கெட்டவள் என குற்றம் சுமத்தி மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சிரச்சேதம் செய்யப்பட்ட அவளது உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. கொல்லப்பட்டபோது அணிந்திருந்த அதே ஆடையுடன் ஆனியின் ஆவி லண்டன் டவரின் உயரமான பகுதிகளில் இப்போதும் சுற்றித் திரிவதாக நம்பப்படுகிறது.
70 வயதான செல்ஸ்பெரி என்ற பெண்ணுக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைதான் இங்கு நடந்த கொடூரமான செயல் என்கின்றனர் சிலர். அரசியல் காரணங்களுக்காக செல்ஸ்பெரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை நிறைவேற்ற முயலும்போது அவள் தனது தலையை பலி பீடத்தில் வைக்க மறுத்து தப்பி ஓடியதாகவும், விடாமல் துரத்திச் சென்று அவரை சரமாரியாக வெட்டித் தள்ளியதாகவும் கூறப்படுகிறது. சாகும் வரை அவரை செதில்செதிலாக வெட்டினார்களாம். துடிக்கத் துடிக்க கொல்லப்பட்ட செல்ஸ்பெரி, இப்போது இங்கு ஆவியாக அலைகிறார் என மக்கள் நம்புகின்றனர்.
இங்கு திரியும் ஆவிகள் மிகவும் அச்சமூட்டுவதாகவும் பயங்கரமானவை என்றும் லண்டன்வாசிகள் கூறுகின்றனர். விதவிதமான ஆடை அலங்காரத்துடனும், தேவதைகள் போலவும் ஆவிகள் உலவுகின்றனவாம். சில ஆவிகள் உடலில் வெட்டுக்காயங்களுடன் ரத்தம் சொட்டும் நிலையில் சோகமே உருவாய் அவை அலைவதாக கூறப்படுகிறது. இந்தப் பகுதிக்குள் நாய்கள் நுழைவதேயில்லை. கோட்டை காவலாளிகள்கூட இருட்டத் தொடங்கியதும் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுகின்றனர்.
அசட்டு தைரியத்துடன் சென்ற சில இளைஞர்கள்கூட, சில நிமிடங்களில் பேயறைந்தவர்களைப் போல திரும்பிவிட்டனர். தங்களை ஏதோ ஒரு சக்தி இழுப்பதுபோல் உணர்ந்ததாகவும், அதனால் அலறி அடித்து திரும்பி வந்து விட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆவிகள் அலையும் கோட்டையை பற்றி பல திகில் கதைகள் கூறப்பட்டாலும் சுற்றுலாப் பயணிகள் விரும்பி வரும் இடமாகவே இது உள்ளது.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம்
ஆஹா...சேனைத் தமிழுளா குடும்பத்தோடு இங்கு டூர் செல்வோமா?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம்
ஒ போகலாமே, அங்குள்ள அனைவரையும் நலம் விசாரித்து விட்டு, அவர்களுடன் உணவருந்திவிட்டு, வரலாமே,, நான் ரெடி , நீங்கள் ரெடியா ????
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம்
:,;: :,;: நான் வரவில்லை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம்
அங்கு ஆவியாயாயாயா :,;: :,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம்
பயந்தவங்களுக்கு அங்கு இடம் இல்லையாம் தம்பி போயிட்டு வாங்க :,;: :,;:பர்ஹாத் பாறூக் wrote:
நானும் நானும் .....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம்
என்னாச்சி பார்ஹாத் உங்களுக்கு :’|:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம்
இந்தக் கோட்டையில் கொல்லப்பட்ட ராணி ஆனி போலன் என்பவரின் ஆவியையும் அடிக்கடி பார்க்க முடிவதாக சிலர் சொல்கின்றனர்
:,;: :,;:
:,;: :,;:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம்
பர்ஹாத் பாறூக் wrote:
நானும் நானும் .....
பர்ஹாத் அழுவதை சகிக்க முடியல யாராவது தாலாட்டுப்பாடுங்கப்பா
Re: வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம்
sikkandar_badusha wrote:ஒ போகலாமே, அங்குள்ள அனைவரையும் நலம் விசாரித்து விட்டு, அவர்களுடன் உணவருந்திவிட்டு, வரலாமே,, நான் ரெடி , நீங்கள் ரெடியா ????
அங்கு சென்றும் சாப்பாடா அய்யோ என்ன கொடுமை {))
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம்
[quote="*சம்ஸ்"]
அங்கு சென்றும் சாப்பாடா அய்யோ என்ன கொடுமை {)) சாப்பாடு உண்டு நான்ரெடி
sikkandar_badusha wrote:ஒ போகலாமே, அங்குள்ள அனைவரையும் நலம் விசாரித்து விட்டு, அவர்களுடன் உணவருந்திவிட்டு, வரலாமே,, நான் ரெடி , நீங்கள் ரெடியா ????
அங்கு சென்றும் சாப்பாடா அய்யோ என்ன கொடுமை {)) சாப்பாடு உண்டு நான்ரெடி
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம்
[quote="mufees"]
*சம்ஸ் wrote:sikkandar_badusha wrote:ஒ போகலாமே, அங்குள்ள அனைவரையும் நலம் விசாரித்து விட்டு, அவர்களுடன் உணவருந்திவிட்டு, வரலாமே,, நான் ரெடி , நீங்கள் ரெடியா ????
அங்கு சென்றும் சாப்பாடா அய்யோ என்ன கொடுமை {)) சாப்பாடு உண்டு நான்ரெடி
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம்
[quote="mufees"]
இந்தக் கோட்டையில் கொல்லப்பட்ட ராணி ஆனி போலன் என்பவரின் ஆவியையும் அடிக்கடி பார்க்க முடிவதாக சிலர் சொல்கின்றனர் பறவாய் இல்லையா முபீஸ் :”: :”:*சம்ஸ் wrote:sikkandar_badusha wrote:ஒ போகலாமே, அங்குள்ள அனைவரையும் நலம் விசாரித்து விட்டு, அவர்களுடன் உணவருந்திவிட்டு, வரலாமே,, நான் ரெடி , நீங்கள் ரெடியா ????
அங்கு சென்றும் சாப்பாடா அய்யோ என்ன கொடுமை {)) சாப்பாடு உண்டு நான்ரெடி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம்
[quote="மீனு"]
ஆவியா அய்யோ எனக்கு ரொம்ப பிடிக்கும் பார்க்க
mufees wrote:இந்தக் கோட்டையில் கொல்லப்பட்ட ராணி ஆனி போலன் என்பவரின் ஆவியையும் அடிக்கடி பார்க்க முடிவதாக சிலர் சொல்கின்றனர் பறவாய் இல்லையா முபீஸ் :”: :”:*சம்ஸ் wrote:sikkandar_badusha wrote:ஒ போகலாமே, அங்குள்ள அனைவரையும் நலம் விசாரித்து விட்டு, அவர்களுடன் உணவருந்திவிட்டு, வரலாமே,, நான் ரெடி , நீங்கள் ரெடியா ????
அங்கு சென்றும் சாப்பாடா அய்யோ என்ன கொடுமை {)) சாப்பாடு உண்டு நான்ரெடி
ஆவியா அய்யோ எனக்கு ரொம்ப பிடிக்கும் பார்க்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம்
[quote="*சம்ஸ்"]
அப்போ நீங்கள் கண்ணாடி பாக்குற இல்லியாண்ணா :”: :”:மீனு wrote:mufees wrote:இந்தக் கோட்டையில் கொல்லப்பட்ட ராணி ஆனி போலன் என்பவரின் ஆவியையும் அடிக்கடி பார்க்க முடிவதாக சிலர் சொல்கின்றனர் பறவாய் இல்லையா முபீஸ் :”: :”:*சம்ஸ் wrote:sikkandar_badusha wrote:ஒ போகலாமே, அங்குள்ள அனைவரையும் நலம் விசாரித்து விட்டு, அவர்களுடன் உணவருந்திவிட்டு, வரலாமே,, நான் ரெடி , நீங்கள் ரெடியா ????
அங்கு சென்றும் சாப்பாடா அய்யோ என்ன கொடுமை {)) சாப்பாடு உண்டு நான்ரெடி
ஆவியா அய்யோ எனக்கு ரொம்ப பிடிக்கும் பார்க்க
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம்
[quote="மீனு"]
அங்கு பார்த்தால் உன் முகம்தான் தெரிகிறது தெரியுமா?
நான் எத்தனை தடவை பயந்தேன் அதை நான் எப்படி சொல்ல அய்யோ :!.:
*சம்ஸ் wrote:அப்போ நீங்கள் கண்ணாடி பாக்குற இல்லியாண்ணா :”: :”:மீனு wrote:mufees wrote:இந்தக் கோட்டையில் கொல்லப்பட்ட ராணி ஆனி போலன் என்பவரின் ஆவியையும் அடிக்கடி பார்க்க முடிவதாக சிலர் சொல்கின்றனர் பறவாய் இல்லையா முபீஸ் :”: :”:*சம்ஸ் wrote:sikkandar_badusha wrote:ஒ போகலாமே, அங்குள்ள அனைவரையும் நலம் விசாரித்து விட்டு, அவர்களுடன் உணவருந்திவிட்டு, வரலாமே,, நான் ரெடி , நீங்கள் ரெடியா ????
அங்கு சென்றும் சாப்பாடா அய்யோ என்ன கொடுமை {)) சாப்பாடு உண்டு நான்ரெடி
ஆவியா அய்யோ எனக்கு ரொம்ப பிடிக்கும் பார்க்க
அங்கு பார்த்தால் உன் முகம்தான் தெரிகிறது தெரியுமா?
நான் எத்தனை தடவை பயந்தேன் அதை நான் எப்படி சொல்ல அய்யோ :!.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம்
சபாஸ் மீனு சூப்பர் கடி
M.M.Lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 29
மதிப்பீடுகள் : 15
Re: வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம்
[quote="*சம்ஸ்"]
என் கூட தொலைபேசியில் விடிய விடிய பேசிட்டு பிறகு கண்ணாடி மட்டும் இல்ல படுக்கும் பொழுதும் உங்க கண்ணுக்கு என்னுடய முகம்தான் தெரியும் மண்டு மண்டு
மீனு wrote:*சம்ஸ் wrote:அப்போ நீங்கள் கண்ணாடி பாக்குற இல்லியாண்ணா :”: :”:மீனு wrote:mufees wrote:இந்தக் கோட்டையில் கொல்லப்பட்ட ராணி ஆனி போலன் என்பவரின் ஆவியையும் அடிக்கடி பார்க்க முடிவதாக சிலர் சொல்கின்றனர் பறவாய் இல்லையா முபீஸ் :”: :”:*சம்ஸ் wrote:sikkandar_badusha wrote:ஒ போகலாமே, அங்குள்ள அனைவரையும் நலம் விசாரித்து விட்டு, அவர்களுடன் உணவருந்திவிட்டு, வரலாமே,, நான் ரெடி , நீங்கள் ரெடியா ????
அங்கு சென்றும் சாப்பாடா அய்யோ என்ன கொடுமை {)) சாப்பாடு உண்டு நான்ரெடி
ஆவியா அய்யோ எனக்கு ரொம்ப பிடிக்கும் பார்க்க
அங்கு பார்த்தால் உன் முகம்தான் தெரிகிறது தெரியுமா?
நான் எத்தனை தடவை பயந்தேன் அதை நான் எப்படி சொல்ல அய்யோ :!.:
என் கூட தொலைபேசியில் விடிய விடிய பேசிட்டு பிறகு கண்ணாடி மட்டும் இல்ல படுக்கும் பொழுதும் உங்க கண்ணுக்கு என்னுடய முகம்தான் தெரியும் மண்டு மண்டு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம்
[quote="மீனு"]
உண்மையெல்லாம் சொல்லப் போடாது இங்கு என்ன அது தப்பு
*சம்ஸ் wrote:மீனு wrote:*சம்ஸ் wrote:அப்போ நீங்கள் கண்ணாடி பாக்குற இல்லியாண்ணா :”: :”:மீனு wrote:mufees wrote:இந்தக் கோட்டையில் கொல்லப்பட்ட ராணி ஆனி போலன் என்பவரின் ஆவியையும் அடிக்கடி பார்க்க முடிவதாக சிலர் சொல்கின்றனர் பறவாய் இல்லையா முபீஸ் :”: :”:*சம்ஸ் wrote:sikkandar_badusha wrote:ஒ போகலாமே, அங்குள்ள அனைவரையும் நலம் விசாரித்து விட்டு, அவர்களுடன் உணவருந்திவிட்டு, வரலாமே,, நான் ரெடி , நீங்கள் ரெடியா ????
அங்கு சென்றும் சாப்பாடா அய்யோ என்ன கொடுமை {)) சாப்பாடு உண்டு நான்ரெடி
ஆவியா அய்யோ எனக்கு ரொம்ப பிடிக்கும் பார்க்க
அங்கு பார்த்தால் உன் முகம்தான் தெரிகிறது தெரியுமா?
நான் எத்தனை தடவை பயந்தேன் அதை நான் எப்படி சொல்ல அய்யோ :!.:
என் கூட தொலைபேசியில் விடிய விடிய பேசிட்டு பிறகு கண்ணாடி மட்டும் இல்ல படுக்கும் பொழுதும் உங்க கண்ணுக்கு என்னுடய முகம்தான் தெரியும் மண்டு மண்டு
உண்மையெல்லாம் சொல்லப் போடாது இங்கு என்ன அது தப்பு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம்
நன்றிண்ணா நீங்கள் என் கட்சி இன்று முதல் சமஸ்ணாவ நம்பாதிங்க இங்கு நான் மட்டும்தான் நல்லவM.M.Lafeer wrote:சபாஸ் மீனு சூப்பர் கடி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம்
[quote="*சம்ஸ்"]
சாதிக் என்னக் கேட்டாரு சம்ஸ் விடிய விடிய உன் கூட பேசினதா என்று நான் ஒத்துக்கிட்டேனே மாட்டினீங்களாமீனு wrote:*சம்ஸ் wrote:மீனு wrote:*சம்ஸ் wrote:அப்போ நீங்கள் கண்ணாடி பாக்குற இல்லியாண்ணா :”: :”:மீனு wrote:mufees wrote:இந்தக் கோட்டையில் கொல்லப்பட்ட ராணி ஆனி போலன் என்பவரின் ஆவியையும் அடிக்கடி பார்க்க முடிவதாக சிலர் சொல்கின்றனர் பறவாய் இல்லையா முபீஸ் :”: :”:*சம்ஸ் wrote:sikkandar_badusha wrote:ஒ போகலாமே, அங்குள்ள அனைவரையும் நலம் விசாரித்து விட்டு, அவர்களுடன் உணவருந்திவிட்டு, வரலாமே,, நான் ரெடி , நீங்கள் ரெடியா ????
அங்கு சென்றும் சாப்பாடா அய்யோ என்ன கொடுமை {)) சாப்பாடு உண்டு நான்ரெடி
ஆவியா அய்யோ எனக்கு ரொம்ப பிடிக்கும் பார்க்க
அங்கு பார்த்தால் உன் முகம்தான் தெரிகிறது தெரியுமா?
நான் எத்தனை தடவை பயந்தேன் அதை நான் எப்படி சொல்ல அய்யோ :!.:
என் கூட தொலைபேசியில் விடிய விடிய பேசிட்டு பிறகு கண்ணாடி மட்டும் இல்ல படுக்கும் பொழுதும் உங்க கண்ணுக்கு என்னுடய முகம்தான் தெரியும் மண்டு மண்டு
உண்மையெல்லாம் சொல்லப் போடாது இங்கு என்ன அது தப்பு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம்
மீனு wrote:சாதிக் என்னக் கேட்டாரு சம்ஸ் விடிய விடிய உன் கூட பேசினதா என்று நான் ஒத்துக்கிட்டேனே மாட்டினீங்களா
அய்யோ அங்கும் என்னை மாட்டி விட்டியா? :!.: :!.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|