சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த சில அரசியல் சக்திகள் முயற்சி Khan11

நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த சில அரசியல் சக்திகள் முயற்சி

Go down

நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த சில அரசியல் சக்திகள் முயற்சி Empty நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த சில அரசியல் சக்திகள் முயற்சி

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 9:30

88, 89 ஆம் ஆண்டுகளைப் போல்

நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த
சில அரசியல் சக்திகள் முயற்சி



நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த சில அரசியல் சக்திகள் முயற்சி N1108151மர்மமனிதன் தொடர்பான வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. இந்த வதந்திகளை
ஆதாரமாக வைத்து பொலிஸாருடன் மோதல்களில் ஈடுபடுவதையும், சந்தேகத்தின் பேரில்
அப்பாவிகளைத் தாக்கி காயப்படுத்துதல், சிறைப்பிடித்தல், அவர்களை மரணிக்கச்
செய்யுமளவுக்கு படுகாயமடையச் செய்தல் போன்ற தீய செயல்களில் பொதுமக்கள் ஈடுபடாமல்
தங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை பொலிஸாரிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இருக்க
வேண்டுமென பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ பொதுமக்களிடம் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.



































பொலிஸார் 1928 ஆம் ஆண்டிலிருந்தே மக்களை பாதுகாக்கும் கடமையை நெறியாக செய்து
வருகின்றார்கள் என்று சுட்டிக்காட்டிய பாதுகாப்புச் செயலாளர், பொலிஸாருக்கு பல்வேறு
சந்தர்ப்பங்களில் சமீப நாட்களில் பொதுமக்கள் கற்களால் தாக்கும் சட்டவிரோத
செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார். இவற்றுடன் நின்றுவிடாமல்
பொலிஸ் வாகனங்களையும் பொதுமக்கள் தாக்கி சேதப்படுத்தியிருப்பது ஒரு பெரும் குற்ற
மென்றும், இரு அப்பாவிகளை அடித் துக் கொலை செய்திருப்பது மன்னிக்க முடியாத
குற்றமென்றும் அவர் தெரி வித்துள்ளார். 1988 - 89 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் நிலை
கொண்டிருந்த பதற்ற நிலையைப் போன்றதொரு பாது காப்புக்கு அச்சுறுத்தலான சந்தர்ப்பத்தை
நாடெங்கிலும் மீண்டும் உருவாக்குவதற்கு சில சமூக விரோதிகள் இன்று திட்டமிட்டு
வருவதாகவும், அதன் ஒரு வெளிப்பாடே இந்த மர்மமனிதன் என்ற கற்பனையில் உருவாக்கப்பட்ட
கதாபாத்திரமென்றும் அரசாங்கம் இப்போது சந்தேகிக்கின்றது.
அன்று கீர்த்தி விஜயபாகு என்று தன்னை அழைத்துக் கொண்ட ஒரு தென்னிலங்கையிலிருந்து
தோன்றிய பயங்கரவாதி என்று தன்னை அறிமுகப்படுத் திக் கொண்ட ஒரு கொடியன் ஒரு துண்டு
காகிதத்தில் கடைகளை மூடிவிடுங்கள், வேலைநிறுத்தங்களை செய்யுங்கள் பாட சாலைகளைப்
பகிஷ்கரியுங்கள் என்றெல் லாம் அச்சுறுத்தல் கடிதங்களை அனுப்பி முழு நாட்டையே
செயலிழக்கச் செய்த யுகத்துக்கு மீண்டும் நாட்டை எடுத்துச் செல்வதற்கு பயன்படுத்தும்
ஒரு செய்முறை யாகவே இந்த மர்ம மனிதன் பற்றிய வதந்திகளைப் பரப்புவதற்கான காரணமென்று
அரசாங்கம் சந்தேகிக்கின்றது என அரசாங் கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
அப்படியான நிலை நாட்டில் மீண்டும் தோன்றுவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். மக்களுக்கு
பூரண பாதுகாப்பை பெற்றுக் கொடுப்போம் என்று அரசாங்கம் இப்போது பொதுமக்களுக்கு
அறிவித்துள் ளது. எனவே, மக்கள் அச்சமின்றி நாட் டில் நடமாடமுடியுமென்றும்,
அவர்களுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாத வகையில் பொலிஸார் கண்ணும், கருத்துமாக
இருப்பார்கள் என்றும் அந்த அரசாங்க முக்கியஸ்தர் மேலும் உறுதியளித்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி : சுதந்திர கொடியேற்றி பிரதமர் மன்மோகன் உரை _
» யாழ்.குடாநாட்டில் மர்மமனிதர் பின்னணியில் அரசியல் சக்திகள்
» வரலாற்றை அறிந்துகொள்ள வழிகாட்டும் அருங்காட்சியகம்: கோவை மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி
» லோக்பால் சட்டம் குறித்து ஹசாரே தவறான அபிப்பிராயம் ஏற்படுத்த முயற்சி; பாராளுமன்றத்தில் பிரதமர் அறிக்க
» இந்தியாவுடன் பிணக்கை ஏற்படுத்த வைகோ உட்பட தமிழக தலைவர்கள் சிலர் முயற்சி : கெஹெலிய _

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum