Latest topics
» பல்சுவை _ ரசித்தவைby rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
மது, மாது இவை இரண்டும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வில் எதை அனுபவிக்க முடியும்?
4 posters
Page 1 of 1
மது, மாது இவை இரண்டும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வில் எதை அனுபவிக்க முடியும்?
மனிதர்கள் பலர் கடின உழைப்பால் முன்னேறுகின்றனர். ஒரு
கட்டத்தில் மிகக் கடுமையாக உழைக்கும் சிலர், வசதி வாய்ப்புடன் கூடிய நல்ல
நிலைக்கு வந்ததும், மது, மாது (பிற பெண்கள் தொடர்பு) இவற்றை நாடுகிறார்.
அதுதவறு என்று அவர்களுக்குத் தோன்றினாலும், மனிதர்களுக்கு மகிழ்ச்சியைத்
தரக் கூடியது வேறு இல்லை என மனதில் நினைத்துக் கொள்கின்றனர்.
எனவே, ஒரு மனிதன் தனது வாழ்வில் மது, மாது ஆகியவற்றின் தொடர்பு இல்லாமல் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருக்க முடியுமா?
பதில்: மது, மாது ஆகிய இரண்டில் மட்டுமே இன்பம்
என உலகில் உள்ள 100% மனிதர்களும் கருதுவதில்லை. ஜாதகத்தை வைத்துப்
பார்க்கும் போது, 4ஆம் இடமான சுகஸ்தானமே ஒருவரின் மகிழ்ச்சியை
நிர்ணயிக்கிறது. அதற்கு அடுத்தப்படியாக 12ஆம் இடம் ஒருவரின் மறைமுக
இன்பங்களைக் காட்டக் கூடியதாக ஜோதிடத்தில் கருதப்படுகிறது.
எனவே, 4 மற்றும் 12ஆம் இடங்களைப் பொறுத்தே ஒரு மனிதனுக்கு எந்த
விஷயத்தில் மகிழ்ச்சி ஏற்படும் என்பதைக் கூற முடியும். எனக்கு தெரிந்த
ஒருவர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து இன்று லட்சாபதிபதி நிலைக்கு
உயர்ந்துள்ளார். எனினும், கோயிலில் சிதறு தேங்காய் உடைதால் அதனை
சேகரித்துச் சாப்பிடாமல் அங்கிருந்து நகர மாட்டார். அவருக்கு அதில் தான்
பேரானந்தம் அடங்கியிருக்கிறது.
இதேபோல் மற்றொரு முக்கிய பிரமுகரும் தனது கடந்த கால வாழ்க்கையில்
மேற்கொண்ட ஒரு விஷயத்தை தகுதி, தராதரம் பார்க்காமல் இன்றும் செய்து
வருகிறார். ஏழ்மை நிலையில் சாலையோரக் கடைகளில் சாப்பிட்டுப் பழக்கப்பட்ட
அவர், இன்று பல தொழில்களுக்கு அதிபரான பின்னரும் காரில் சென்று சாலையோரக்
கடைகளில் உணவு அருந்துகிறார். அவருக்கு அதில்தான் இன்பம், சந்தோஷம்,
மகிழ்ச்சி.
எனவே, ஒருவரின் ஜாதகத்தில் சுகாதிபதி எப்படி அமைகிறதோ அதைப் பொறுத்தே அவர்களின் மகிழ்ச்சி, இன்பம் அமையும்.
படித்ததைப் பகிர்ந்தேன்
தினசரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மது, மாது இவை இரண்டும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வில் எதை அனுபவிக்க முடியும்?
இது ஜாதகத்தை நம்பும் பைத்தியக் காரர்களுக்கு வேண்டுமானால் அப்படி தோன்றலாம் ....ஆனால் கடின உழைப்பால் உயரும் சிலர் இருதியில் சீரழைந்து போவதற்கு அவர்களுக்கு ஏற்படும் புதிய நட்புக்களும் சின்ன வயதில் அனுபவிக்க முடியவில்லையே என்ற தேவையில்லா ஏக்கமும்தான் ...இதை இரண்டையும் சரிபண்ணி விட்டால் அவர் நிரந்தரமாக நிம்மதியாக இருக்க வாய்ப்பு உண்டு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மது, மாது இவை இரண்டும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வில் எதை அனுபவிக்க முடியும்?
நெத்தியடிjasmin wrote:இது ஜாதகத்தை நம்பும் பைத்தியக் காரர்களுக்கு வேண்டுமானால் அப்படி தோன்றலாம் ....ஆனால் கடின உழைப்பால் உயரும் சிலர் இருதியில் சீரழைந்து போவதற்கு அவர்களுக்கு ஏற்படும் புதிய நட்புக்களும் சின்ன வயதில் அனுபவிக்க முடியவில்லையே என்ற தேவையில்லா ஏக்கமும்தான் ...இதை இரண்டையும் சரிபண்ணி விட்டால் அவர் நிரந்தரமாக நிம்மதியாக இருக்க வாய்ப்பு உண்டு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மது, மாது இவை இரண்டும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வில் எதை அனுபவிக்க முடியும்?
நண்பனின் மகிழ்ச்சி... ,மதுவோடு உள்ள மாதுவின் படத்தை இடுவதில் உள்ளதா?
(இந்த நியூஸ் க்கு ரோட்டோரக் கடையில் கோட் சூட் போட்டு சாப்பிடும் ஒரு ஆள் படம் கூட போட்டிருக்கலாம். ஆனா நண்பன் ரசனை தனி.
(இந்த நியூஸ் க்கு ரோட்டோரக் கடையில் கோட் சூட் போட்டு சாப்பிடும் ஒரு ஆள் படம் கூட போட்டிருக்கலாம். ஆனா நண்பன் ரசனை தனி.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மது, மாது இவை இரண்டும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வில் எதை அனுபவிக்க முடியும்?
நெத்தியடின்னு சொன்னா போதுமா மதிப்ப கூட்டுப்பா ?செல்லம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மது, மாது இவை இரண்டும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வில் எதை அனுபவிக்க முடியும்?
ஐ ஐயோ அப்டி இல்லை மேடம் :#: :#:யாதுமானவள் wrote:நண்பனின் மகிழ்ச்சி... ,மதுவோடு உள்ள மாதுவின் படத்தை இடுவதில் உள்ளதா?
(இந்த நியூஸ் க்கு ரோட்டோரக் கடையில் கோட் சூட் போட்டு சாப்பிடும் ஒரு ஆள் படம் கூட போட்டிருக்கலாம். ஆனா நண்பன் ரசனை தனி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மது, மாது இவை இரண்டும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வில் எதை அனுபவிக்க முடியும்?
மது மாதுவில இன்பம் கண்டா கடைசியில நரகத்தில தள்ளப்படுவம் பரவால்லயா
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: மது, மாது இவை இரண்டும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வில் எதை அனுபவிக்க முடியும்?
நண்பன் wrote:ஐ ஐயோ அப்டி இல்லை மேடம் :#: :#:யாதுமானவள் wrote:நண்பனின் மகிழ்ச்சி... ,மதுவோடு உள்ள மாதுவின் படத்தை இடுவதில் உள்ளதா?
(இந்த நியூஸ் க்கு ரோட்டோரக் கடையில் கோட் சூட் போட்டு சாப்பிடும் ஒரு ஆள் படம் கூட போட்டிருக்கலாம். ஆனா நண்பன் ரசனை தனி.
என்ன அப்படி இல்லை? நானும் சேனையில் சேர்ந்ததிலிருந்து கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன் தங்கள் ரசனையை....
சாதிக், சம்ஸ்... naan சரியாகத்தானே சொல்கிறேன் ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மது, மாது இவை இரண்டும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வில் எதை அனுபவிக்க முடியும்?
ஆஹா நான் ரொம்ப நல்லவன் மேடம் அப்படியெல்லாம் இல்லை நம்புங்கள்யாதுமானவள் wrote:நண்பன் wrote:ஐ ஐயோ அப்டி இல்லை மேடம் :#: :#:யாதுமானவள் wrote:நண்பனின் மகிழ்ச்சி... ,மதுவோடு உள்ள மாதுவின் படத்தை இடுவதில் உள்ளதா?
(இந்த நியூஸ் க்கு ரோட்டோரக் கடையில் கோட் சூட் போட்டு சாப்பிடும் ஒரு ஆள் படம் கூட போட்டிருக்கலாம். ஆனா நண்பன் ரசனை தனி.
என்ன அப்படி இல்லை? நானும் சேனையில் சேர்ந்ததிலிருந்து கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன் தங்கள் ரசனையை....
சாதிக், சம்ஸ்... naan சரியாகத்தானே சொல்கிறேன் ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» போராட்டங்கள் இல்லாமல் வாழ்வில் எதுவுமே பயன்தராது...!
» பூமியில்தான் மனிதன் வாழ முடியும்
» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை
» எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
» வாழ்க்கையை அனுபவிக்க
» பூமியில்தான் மனிதன் வாழ முடியும்
» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை
» எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
» வாழ்க்கையை அனுபவிக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|