Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
என் அப்பாவின் டைரியிலிருந்து...
+6
*சம்ஸ்
மீனு
kalainilaa
முனாஸ் சுலைமான்
abuajmal
யாதுமானவள்
10 posters
Page 1 of 1
என் அப்பாவின் டைரியிலிருந்து...
சேனை உறவுகளுக்கு, வணக்கம். என் அப்பாவின் டைரியிலிருந்து சில குறிப்புக்களைப் பதிவிடுகிறேன்....
அவர் சொற்பொழிவுக்கு சிறந்த தகவல்களை எல்லாம் தனது டைரியில் குறித்து வைத்திருப்பார்... இங்கு ஒரு சிலவற்றைப் பதிவிடுகிறேன்... உங்கள் மறுமொழி கண்டு .... தொடர்வது குறித்து ஆலோசிக்கலாம்..
1 . எப்போதும் கைக்குட்டை
இரண்டு கொள்.
தும்மலுக்கொன்று
தூய்மைக்கொன்று !
2 . பயணமா...?
பெட்டியிலும் வயிற்றிலும்
காலியிடம் இருக்கட்டும்!
3 . பெரிய மனித தரிசனமா?
அதிகாலை போ... இல்லையேல்
அவனினும் பெரியோன் தேடி
அவன் போயிருப்பான்
4 . பயம்... அதனைப் போக்கும் வழி...
செய்யப் பயந்து கொண்டிருப்பதைச்
செய்து விடுவதுதான்.
5 முன்னோக்கி எழுங்கள்
பின்னோக்கிப் போக
நாமென்ன கயிறு திரிப்பவர்களா? .
அவர் சொற்பொழிவுக்கு சிறந்த தகவல்களை எல்லாம் தனது டைரியில் குறித்து வைத்திருப்பார்... இங்கு ஒரு சிலவற்றைப் பதிவிடுகிறேன்... உங்கள் மறுமொழி கண்டு .... தொடர்வது குறித்து ஆலோசிக்கலாம்..
1 . எப்போதும் கைக்குட்டை
இரண்டு கொள்.
தும்மலுக்கொன்று
தூய்மைக்கொன்று !
2 . பயணமா...?
பெட்டியிலும் வயிற்றிலும்
காலியிடம் இருக்கட்டும்!
3 . பெரிய மனித தரிசனமா?
அதிகாலை போ... இல்லையேல்
அவனினும் பெரியோன் தேடி
அவன் போயிருப்பான்
4 . பயம்... அதனைப் போக்கும் வழி...
செய்யப் பயந்து கொண்டிருப்பதைச்
செய்து விடுவதுதான்.
5 முன்னோக்கி எழுங்கள்
பின்னோக்கிப் போக
நாமென்ன கயிறு திரிப்பவர்களா? .
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் அப்பாவின் டைரியிலிருந்து...
யாதுமானவள் wrote:சேனை உறவுகளுக்கு, வணக்கம். என் அப்பாவின் டைரியிலிருந்து சில குறிப்புக்களைப் பதிவிடுகிறேன்....
அவர் சொற்பொழிவுக்கு சிறந்த தகவல்களை எல்லாம் தனது டைரியில் குறித்து வைத்திருப்பார்... இங்கு ஒரு சிலவற்றைப் பதிவிடுகிறேன்... உங்கள் மறுமொழி கண்டு .... தொடர்வது குறித்து ஆலோசிக்கலாம்..
1 . எப்போதும் கைக்குட்டை
இரண்டு கொள்.
தும்மலுக்கொன்று
தூய்மைக்கொன்று !
2 . பயணமா...?
பெட்டியிலும் வயிற்றிலும்
காலியிடம் இருக்கட்டும்!
5 முன்னோக்கி எழுங்கள்
பின்னோக்கிப் போக
நாமென்ன கயிறு திரிப்பவர்களா? .
அருமையான பகிர்வு அக்கா நன்றி !
Re: என் அப்பாவின் டைரியிலிருந்து...
1 . எப்போதும் கைக்குட்டை
இரண்டு கொள்.
தும்மலுக்கொன்று
தூய்மைக்கொன்று !
2 . பயணமா...?
பெட்டியிலும் வயிற்றிலும்
காலியிடம் இருக்கட்டும்!
3 . பெரிய மனித தரிசனமா?
அதிகாலை போ... இல்லையேல்
அவனினும் பெரியோன் தேடி
அவன் போயிருப்பான்
4 . பயம்... அதனைப் போக்கும் வழி...
செய்யப் பயந்து கொண்டிருப்பதைச்
செய்து விடுவதுதான்.
5 முன்னோக்கி எழுங்கள்
பின்னோக்கிப் போக
நாமென்ன கயிறு திரிப்பவர்களா? .
உண்மையைச் சொல்லப்போனால் அன்புச்சகோதரி உங்கள் தந்தையின் டயறியில் இருந்ததாக நீங்கல் குறிப்பிட்டிருக்கும் விடையம் ஐந்தும் கட்டாயம் நடைமுறையில் இருக்க வேண்டியதுதான் காலஞ்சென்ற அப்பாவின் ஆத்மா சாந்தியடைய (இஸ்லாமிய மார்கத்தில் இரண்டு ஆத்மாக்கள் உள்ளன இம்மையிலும் மறுமையிலும் மனிதனின் வாழ்க்கை இருக்கும் விபரம் தேவையானால் பின்னர் தருவேன்) இது அனைவருக்கும் ஒரு நல்லுபதேசம் உங்கப்பாவினுடையதாகட்டும் வாழ்த்துக்கள். தோழி
இரண்டு கொள்.
தும்மலுக்கொன்று
தூய்மைக்கொன்று !
2 . பயணமா...?
பெட்டியிலும் வயிற்றிலும்
காலியிடம் இருக்கட்டும்!
3 . பெரிய மனித தரிசனமா?
அதிகாலை போ... இல்லையேல்
அவனினும் பெரியோன் தேடி
அவன் போயிருப்பான்
4 . பயம்... அதனைப் போக்கும் வழி...
செய்யப் பயந்து கொண்டிருப்பதைச்
செய்து விடுவதுதான்.
5 முன்னோக்கி எழுங்கள்
பின்னோக்கிப் போக
நாமென்ன கயிறு திரிப்பவர்களா? .
உண்மையைச் சொல்லப்போனால் அன்புச்சகோதரி உங்கள் தந்தையின் டயறியில் இருந்ததாக நீங்கல் குறிப்பிட்டிருக்கும் விடையம் ஐந்தும் கட்டாயம் நடைமுறையில் இருக்க வேண்டியதுதான் காலஞ்சென்ற அப்பாவின் ஆத்மா சாந்தியடைய (இஸ்லாமிய மார்கத்தில் இரண்டு ஆத்மாக்கள் உள்ளன இம்மையிலும் மறுமையிலும் மனிதனின் வாழ்க்கை இருக்கும் விபரம் தேவையானால் பின்னர் தருவேன்) இது அனைவருக்கும் ஒரு நல்லுபதேசம் உங்கப்பாவினுடையதாகட்டும் வாழ்த்துக்கள். தோழி
Re: என் அப்பாவின் டைரியிலிருந்து...
abuajmal wrote:யாதுமானவள் wrote:சேனை உறவுகளுக்கு, வணக்கம். என் அப்பாவின் டைரியிலிருந்து சில குறிப்புக்களைப் பதிவிடுகிறேன்....
அவர் சொற்பொழிவுக்கு சிறந்த தகவல்களை எல்லாம் தனது டைரியில் குறித்து வைத்திருப்பார்... இங்கு ஒரு சிலவற்றைப் பதிவிடுகிறேன்... உங்கள் மறுமொழி கண்டு .... தொடர்வது குறித்து ஆலோசிக்கலாம்..
1 . எப்போதும் கைக்குட்டை
இரண்டு கொள்.
தும்மலுக்கொன்று
தூய்மைக்கொன்று !
2 . பயணமா...?
பெட்டியிலும் வயிற்றிலும்
காலியிடம் இருக்கட்டும்!
5 முன்னோக்கி எழுங்கள்
பின்னோக்கிப் போக
நாமென்ன கயிறு திரிப்பவர்களா? .
அருமையான பகிர்வு அக்கா நன்றி !
நன்றி அபூஜமால் ...! நான் எழுதுவதை என் அப்பா எல்லோரிடமும் காண்பித்து சந்தோஷப் படுவார் .... இன்று அவர் எழுத்தை என் நண்பர்களுக்குக் காட்டி நான் சந்தோஷமடைகிறேன் ...
இப்போது புரிகிறது சந்தோஷத்தின் உச்சம் என்னவென்று
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் அப்பாவின் டைரியிலிருந்து...
முனாஸ் சுலைமான் wrote:[color=blue]
உண்மையைச் சொல்லப்போனால் அன்புச்சகோதரி உங்கள் தந்தையின் டயறியில் இருந்ததாக நீங்கல் குறிப்பிட்டிருக்கும் விடையம் ஐந்தும் கட்டாயம் நடைமுறையில் இருக்க வேண்டியதுதான் காலஞ்சென்ற அப்பாவின் ஆத்மா சாந்தியடைய (இஸ்லாமிய மார்கத்தில் இரண்டு ஆத்மாக்கள் உள்ளன இம்மையிலும் மறுமையிலும் மனிதனின் வாழ்க்கை இருக்கும் விபரம் தேவையானால் பின்னர் தருவேன்) இது அனைவருக்கும் ஒரு நல்லுபதேசம் உங்கப்பாவினுடையதாகட்டும் வாழ்த்துக்கள். தோழி
மிக மிக சந்தோஷம் முனாஸ்.... கண்ணீரோடு படித்தேன் உங்கள் மறுமொழியை. நன்றிகள் பல....
ரசித்தமைக்கும் ஏற்றமைக்கும் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் அப்பாவின் டைரியிலிருந்து...
அவை அடக்கம்,
கொண்ட மொழிப்போல,
மனம் அணிவேண்டிய
மாலைப்போல,
உட்கொள்ளவேண்டிய
மருந்தைப்போல,
உங்கள் தந்தையின் கணக்கு,
விடையோடு இங்கு இருக்கு,
:’|: :’|: :”@: :”@:
கொண்ட மொழிப்போல,
மனம் அணிவேண்டிய
மாலைப்போல,
உட்கொள்ளவேண்டிய
மருந்தைப்போல,
உங்கள் தந்தையின் கணக்கு,
விடையோடு இங்கு இருக்கு,
:’|: :’|: :”@: :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என் அப்பாவின் டைரியிலிருந்து...
kalainilaa wrote:அவை அடக்கம்,
கொண்ட மொழிப்போல,
மனம் அணிவேண்டிய
மாலைப்போல,
உட்கொள்ளவேண்டிய
மருந்தைப்போல,
உங்கள் தந்தையின் கணக்கு,
விடையோடு இங்கு இருக்கு,
:’|: :’|: :”@: :”@:
மிக்க நன்றி கலைநிலா... நன்றி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் அப்பாவின் டைரியிலிருந்து...
அப்பாவின் பொன் மொழிகளை இங்கு பகிர்ந்து கொண்டதில் அளவில்லா மகிழ்ச்சி அக்கா நன்றி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: என் அப்பாவின் டைரியிலிருந்து...
அக்கா அப்பாவின் டைரியிலிருந்து சில குறிப்புக்களைப் பகிர்ந்தீர்கள் அத்தனையும் முத்துகள் அக்கா இப்படி விலை மதிப் பற்ற முத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு உங்களுக்கு நாங்கள்தான் நன்றி சொல்ல கடமை உள்ளவர்கள் நன்றி அக்கா தொடருங்கள் .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் அப்பாவின் டைரியிலிருந்து...
உங்கள் அப்பாவின் டயரியில் இருந்த அற்ப்புதங்களை எங்களுடன் பகிந்தமைக்கு நன்றி அக்கா.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: என் அப்பாவின் டைரியிலிருந்து...
@. @. @. தொடரட்டும் அக்காஹம்னா wrote:உங்கள் அப்பாவின் டயரியில் இருந்த அற்ப்புதங்களை எங்களுடன் பகிந்தமைக்கு நன்றி அக்கா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் அப்பாவின் டைரியிலிருந்து...
அப்பாவின் டைரியில் கண்ட அற்புதங்கள் என்றே தலைப்பிடலாம் ..அருமையான பதிவுகள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: என் அப்பாவின் டைரியிலிருந்து...
மீனு wrote:அப்பாவின் பொன் மொழிகளை இங்கு பகிர்ந்து கொண்டதில் அளவில்லா மகிழ்ச்சி அக்கா நன்றி
நன்றி மீனு
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் அப்பாவின் டைரியிலிருந்து...
*சம்ஸ் wrote:அக்கா அப்பாவின் டைரியிலிருந்து சில குறிப்புக்களைப் பகிர்ந்தீர்கள் அத்தனையும் முத்துகள் அக்கா இப்படி விலை மதிப் பற்ற முத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு உங்களுக்கு நாங்கள்தான் நன்றி சொல்ல கடமை உள்ளவர்கள் நன்றி அக்கா தொடருங்கள் .
nanRi sams ... miga miga சந்தோஷமாக உள்ளது தாங்கள் இவ்வாறு கூறுவது கண்டு. நன்றி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் அப்பாவின் டைரியிலிருந்து...
ஹம்னா wrote:உங்கள் அப்பாவின் டயரியில் இருந்த அற்ப்புதங்களை எங்களுடன் பகிந்தமைக்கு நன்றி அக்கா.
mikka nanRi hamnaa..
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் அப்பாவின் டைரியிலிருந்து...
புலிக்குப் பிறந்தது புலிதானே அது இதுதானோ அறிவுக்களஞ்சியமாக இருந்திருக்கிறார் என்று பார்க்கும் போது மகிழ்ச்சி அதை எங்களோடு பகிர்ந்தற்கு நன்றி
Re: என் அப்பாவின் டைரியிலிருந்து...
[quote="சாதிக்"]புலிக்குப் பிறந்தது புலிதானே அது இதுதானோ அறிவுக்களஞ்சியமாக இருந்திருக்கிறார் என்று பார்க்கும் போது மகிழ்ச்சி அதை எங்களோடு பகிர்ந்தற்கு நன்றி [/quote
nanRi saathik... agamagizhndhen
nanRi saathik... agamagizhndhen
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் அப்பாவின் டைரியிலிருந்து...
நன்றி மேடம் எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்குசாதிக் wrote:புலிக்குப் பிறந்தது புலிதானே அது இதுதானோ அறிவுக்களஞ்சியமாக இருந்திருக்கிறார் என்று பார்க்கும் போது மகிழ்ச்சி அதை எங்களோடு பகிர்ந்தற்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» எது ஆன்மிகம்? ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )
» தலைச்சுமை இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )
» அப்பாவின் கார்....
» அப்பாவின் சட்டை -கவிதை
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
» தலைச்சுமை இறங்கியது ( என் அப்பாவின் டைரியிலிருந்து.. )
» அப்பாவின் கார்....
» அப்பாவின் சட்டை -கவிதை
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|