Latest topics
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…by rammalar Yesterday at 19:28
» திணிப்பு
by rammalar Yesterday at 19:26
» பின்னிருக்கை!
by rammalar Yesterday at 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Yesterday at 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Yesterday at 19:24
» செம்மொழி
by rammalar Yesterday at 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Yesterday at 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Yesterday at 19:16
» புன்னகை!
by rammalar Yesterday at 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Yesterday at 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Yesterday at 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Yesterday at 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Yesterday at 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Yesterday at 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Yesterday at 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Yesterday at 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Yesterday at 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Yesterday at 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Yesterday at 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
என்னைப் போன்ற கோடீஸ்வரர்கள் யாருமே அதிகம் வரி செலுத்துவதில்லை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
என்னைப் போன்ற கோடீஸ்வரர்கள் யாருமே அதிகம் வரி செலுத்துவதில்லை
கோடி கோடியாய் சம்பாதிக்கும் பணக்காரர்களுக்கு வரிகள் குறைவு. மிடில் கிளாஸ் சம்பளதாரர்களுக்கு
அதிகமாக இருக்கிறது. இப்படி இருந்தால் எப்படி? நான் மட்டுமல்ல என்னைப் போன்ற கோடீஸ்வரர்கள் யாருமே அதிகம் வரி செலுத்துவதில்லை. இந்த நிலை மாற வேண்டும் எனக் கூறியிருக்கிறார் உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான வாரன் பப்பெட்.
கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறோம். இதுபோன்ற நேரத்தில் மக்கள் தியாகத்துக்கு தயாராக இருக்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது. அதிக வரி செலுத்துவது மூலம் நடுத்தர வர்க்கத்தினர்தான் தியாகம் செய்கிறார்கள். கோடீஸ்வரர்கள் குறைந்த வரியே செலுத்துகிறார்கள். அரசாங்கமே எங்களை பத்திரமாக பாதுகாக்கிறது என வெளிப்படையாக கூறியிருக்கிறார் பப்பெட். எனது நிறுவனத்தின் முதலாளி நான். என் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் 33 சதவீதம் முதல் 41 சதவீதம் வரை வரி செலுத்துகிறார்கள்.
சராசரியாக பார்த்தால் 36 சதவீதம். ஆனால் பல கோடிகளை சம்பாதிக்கும் எனக்கு 17 சதவீத வரிதான். கோடி கோடியாய் சம்பாதித்தால் குறைந்த வரி. மாத சம்பளதாரர்களுக்கு அதிக வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இது தவறு. கோடீஸ்வரர்களுக்கும் நிறுவனங்களுக்கும் அதிக வரி விதிக்க வேண்டும் என்கிறார் வாரன் பப்பெட். இந்தியாவிலும் ஏறக்குறைய இதே நிலைதான். பல ஆயிரம் கோடிகளை சம்பாதிக்கும் நிறுவனங்கள்,
லாபத்தை மீண்டும் முதலீடு செய்தால் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த தேவையில்லை. அந்த முதலீடு மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதால் இந்த சலுகை. ஆனால் ஓரளவு வருமானம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால், வேறு வழியில்லாமல் நடுத்தர மக்கள் வரி செலுத்தியே ஆக வேண்டியிருக்கிறது. அதனால்தான் அரசுக்கு கிடைக்கும் மொத்த வரி வருவாயில் வருமான வரி அதிகமாக இருக்கிறது.
அமெரிக்காவிலேயே 80 சதவீத வரி வருவாய் இப்படித்தான் கிடைக்கிறது என்கிறார் பப்பெட். அதிகம் சம்பாதிக்கும் போது, வரி செலுத்துவதை தவிர்க்க, முதலீடுகளை செய்யலாம். கைக்கும் வாய்க்கும் இருக்கும் சம்பளத்தில் முதலீடு செய்ய முடியாது. வேறு வழியில்லாமல் வரி செலுத்தியே ஆக வேண்டும். அப்படி கிடைக்கும் வருமானத்தில்தான் உலகம் முழுவதுமே அரசாங்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
Similar topics
» என்னைப் பார்த்து நடக்கும் பெண்கள்தாம் அதிகம்..!
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. !
» யாருமே அழமட்டேங்கிறாங்க
» கோடீஸ்வரர்கள் வரிசையில் பீகார் அமைச்சர்கள்
» உலக கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் முந்தும் இந்தியா, சீனா
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. !
» யாருமே அழமட்டேங்கிறாங்க
» கோடீஸ்வரர்கள் வரிசையில் பீகார் அமைச்சர்கள்
» உலக கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் முந்தும் இந்தியா, சீனா
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|