Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
நான் பிறக்கும் முன்
+7
Atchaya
kalainilaa
gud boy
ஹம்னா
யாதுமானவள்
முனாஸ் சுலைமான்
rinos
11 posters
Page 1 of 1
நான் பிறக்கும் முன்
நான் பிறக்கும் முன் கருவறையிலும்
பிறந்த பின் தன் இதயத்திலும் என்னை சுமந்தவளே !!
நான் ஓரளவு நல்லவன் என்றால் – அது
சத்தியமாய் உன்னுடைய நற்குனங்களின் எச்சமே !!
நான் ஒவ்வொரு முறை கல் எறிந்த போதும்
கனிகளை மட்டுமே எனக்குத் தந்தாய் !!
நான் ஒவ்வொரு முறை உன்னைக் கீறிய
நன்னிலமாய் மாறி தண்ணீரையே எனக்குத் தந்தாய் !!
மனம் வருந்தி நான் உணரும் வேளையில் !- இயற்கை
எனக்கு தந்தது தண்டனை – உன் மரணத்தை !!
பல வருடங்கள் ஓடிய போதும் !- தனிமையில்
கதறி அழுகிறேன் – உன் அன்பையும் பண்பையும் நினைத்து !! - நன்றி
பிறந்த பின் தன் இதயத்திலும் என்னை சுமந்தவளே !!
நான் ஓரளவு நல்லவன் என்றால் – அது
சத்தியமாய் உன்னுடைய நற்குனங்களின் எச்சமே !!
நான் ஒவ்வொரு முறை கல் எறிந்த போதும்
கனிகளை மட்டுமே எனக்குத் தந்தாய் !!
நான் ஒவ்வொரு முறை உன்னைக் கீறிய
நன்னிலமாய் மாறி தண்ணீரையே எனக்குத் தந்தாய் !!
மனம் வருந்தி நான் உணரும் வேளையில் !- இயற்கை
எனக்கு தந்தது தண்டனை – உன் மரணத்தை !!
பல வருடங்கள் ஓடிய போதும் !- தனிமையில்
கதறி அழுகிறேன் – உன் அன்பையும் பண்பையும் நினைத்து !! - நன்றி
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: நான் பிறக்கும் முன்
நான் ஓரளவு நல்லவன் என்றால் – அது
சத்தியமாய் உன்னுடைய நற்குனங்களின் எச்சமே !!
நான் ஒவ்வொரு முறை கல் எறிந்த போதும்
கனிகளை மட்டுமே எனக்குத் தந்தாய் !!
சத்தியமாய் உன்னுடைய நற்குனங்களின் எச்சமே !!
நான் ஒவ்வொரு முறை கல் எறிந்த போதும்
கனிகளை மட்டுமே எனக்குத் தந்தாய் !!
Re: நான் பிறக்கும் முன்
rinos wrote:நான் பிறக்கும் முன் கருவறையிலும்
பிறந்த பின் தன் இதயத்திலும் என்னை சுமந்தவளே !!
நான் ஓரளவு நல்லவன் என்றால் – அது
சத்தியமாய் உன்னுடைய நற்குனங்களின் எச்சமே !!
நான் ஒவ்வொரு முறை கல் எறிந்த போதும்
கனிகளை மட்டுமே எனக்குத் தந்தாய் !!
நான் ஒவ்வொரு முறை உன்னைக் கீறிய
நன்னிலமாய் மாறி தண்ணீரையே எனக்குத் தந்தாய் !!
மனம் வருந்தி நான் உணரும் வேளையில் !- இயற்கை
எனக்கு தந்தது தண்டனை – உன் மரணத்தை !!
பல வருடங்கள் ஓடிய போதும் !- தனிமையில்
கதறி அழுகிறேன் – உன் அன்பையும் பண்பையும் நினைத்து !! - நன்றி
அருமையான பதிவு ரிநோஸ் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நான் பிறக்கும் முன்
:!+: :!+: ://:-: ://:-:
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: நான் பிறக்கும் முன்
அருமையான் கவிதை உங்களும் ,எழுதிய கவிஞ்சருக்கும் வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நான் பிறக்கும் முன்
நெஞ்சின் பாரம் கவிதையாய் வடித்துள்ளார் ரிநோஸ்.
அருமை. உணர்வுபூர்வமான கவிதை. :!+:
அருமை. உணர்வுபூர்வமான கவிதை. :!+:
Re: நான் பிறக்கும் முன்
@. @.kalainilaa wrote:அருமையான் கவிதை உங்களும் ,எழுதிய கவிஞ்சருக்கும் வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான் பிறக்கும் முன்
சிம்பிலா இருந்தாலும் சிக்குகுன்னு இருந்துச்சு ரினோஷ் வாழ்த்துக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» காதோடு தான் நான் பேசுவேன்! உன் மனதோடு நான் உறவாடுவேன்!
» நான் திரைப்பாடலாசிரியராக அறிமுகமாகும் ““நான்’’-நேர்காணல்.எஸ்.ரோஷன்
» தை பிறந்தா வலி பிறக்கும்’
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
» நான் செய்தேன், நான் சம்பாதித்தேன்..........
» நான் திரைப்பாடலாசிரியராக அறிமுகமாகும் ““நான்’’-நேர்காணல்.எஸ்.ரோஷன்
» தை பிறந்தா வலி பிறக்கும்’
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
» நான் செய்தேன், நான் சம்பாதித்தேன்..........
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|