சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Yesterday at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Yesterday at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Yesterday at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Yesterday at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Yesterday at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Yesterday at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun 19 May 2024 - 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Sun 19 May 2024 - 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Sun 19 May 2024 - 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Sun 19 May 2024 - 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Sun 19 May 2024 - 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Sun 19 May 2024 - 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Sun 19 May 2024 - 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Sun 19 May 2024 - 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Sun 19 May 2024 - 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Sun 19 May 2024 - 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Sun 19 May 2024 - 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Sun 19 May 2024 - 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Sun 19 May 2024 - 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

தமிழ் நாட்டின் தலைவிதி Khan11

தமிழ் நாட்டின் தலைவிதி

3 posters

Go down

தமிழ் நாட்டின் தலைவிதி Empty தமிழ் நாட்டின் தலைவிதி

Post by Atchaya Sat 20 Aug 2011 - 15:52


புரட்சி தலைவி ஜெயலலிதாவிடம் அவர் சிறையிட்ட வை.கோ. கூட்டணி அமைத்து விட்டார். அரசியலில் moral, ethics என்று எதுவும் கிடையாது என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. வை.கோ.மீது எனக்கு நிறைய மரியாதை இருந்தது உண்டு. நடந்ததை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. கருணாநிதி போன்ற தலைவர்கள் குடும்ப அரசியல் நடத்தாமல் இருந்திருந்தால் வை.கோ. தனிக்கட்சி ஆரம்பித்திருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

இந்த கலாட்டாக்களைப் பற்றி பத்திரிகைகளில் படித்த போது ஒரு செய்தி: ஜெயலலிதா திருமாவளவனிடம் கூட்டணி அமைப்பதற்கு முன்னால் அவரின் ஜாதகத்தை ஜோசியரிடம் காண்பித்து அவரிடம் கூட்டு சேர்ந்தால் அ.தி.மு.க. வெற்றி பெறுமா, எத்தனை தொகுதிகள் அவருக்கு கொடுக்கலாம் என்றெல்லாம் கணித்தார்களாம். திருவாளர் ஜோசியர் திருமாவளவனின் அதிர்ஷ்ட எண் ஒன்பது என்று சொன்னதால் அவருக்கு ஒன்பது தொகுதிகள் கொடுக்கப்பட்டது. அதே போல வை.கோ.வின் அதிர்ஷ்ட எண் எட்டு என்பதால் அவருக்கு 35 தொகுதிகள் கொடுக்கப்பட்டதாம்.

இப்படிப்பட்ட மூட நம்பிக்கை உள்ளவர்களிடம் தமிழ்நாட்டை ஆளும் பொறுப்பு இருக்கின்றது என்பதை நினைத்துப் பார்த்தால் பயமாக இருக்கிறது. இந்த மாதிரி எண்கள் மீது மூட நம்பிக்கை கொண்டவர்களை பார்க்கும் போது சமீபத்தில் படித்த ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.

இரண்டு நண்பர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

“நான் நேற்று இரவு தூங்கும் போது அற்புதமான கனவு வந்தது. அந்த கனவில் ஒரு குதிரையும் நம்பர் ஐந்தும் மாறி மாறி வந்தது. அந்த கனவின் அர்த்தம் புரிந்து இன்று காலை குதிரைப்பந்தயத்தில் ஐந்தாவது ரேஸில் ஐந்தாவது வரிசையில் நின்ற குதிரையின் மேல் 500 டாலர் பந்தயம் கட்டினேன். “

“அப்புறம்...?!”

“அந்த குதிரை ஐந்தாவது இடத்தில் வந்தது…”

நன்றி....தமிழ் நிதி
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தமிழ் நாட்டின் தலைவிதி Empty Re: தமிழ் நாட்டின் தலைவிதி

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 15:59

இதுதான் .. தலைப்பு சரியாகக் கொடுத்துவிட்டீர்கள்.. பின்னூட்டம் தேவையில்லை இந்த பதிவிற்கு
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தமிழ் நாட்டின் தலைவிதி Empty Re: தமிழ் நாட்டின் தலைவிதி

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Aug 2011 - 16:03

யாதுமானவள் wrote:இதுதான் .. தலைப்பு சரியாகக் கொடுத்துவிட்டீர்கள்.. பின்னூட்டம் தேவையில்லை இந்த பதிவிற்கு
@. @.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தமிழ் நாட்டின் தலைவிதி Empty Re: தமிழ் நாட்டின் தலைவிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum