Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
சட்டசபையில் யார், எங்கே உட்கார வேண்டும்?
2 posters
Page 1 of 1
சட்டசபையில் யார், எங்கே உட்கார வேண்டும்?
சென்னை:சட்டசபையில் ஒரே வரிசையில் தங்கள் கட்சியினருக்கு இருக்கைகள் ஒதுக்கவில்லை என்று தி.மு.க., கூறி வருகிறது. தி.மு.க., வினருக்கு இருக்கை ஒதுக்கியதில் தவறில்லை என ஆளுங்கட்சி கூறுகிறது. இதில் யாருடைய வாதம் சரியானது?தமிழக சட்டசபையை பொறுத்தவரை, புதிய அரசு அமைந்ததும், மீண்டும் கோட்டையில் உள்ள சட்டசபையை பயன்படுத்த முடிவு செய்தது. இதற்காக, சட்டசபை புதுப்பிக்கப்பட்டது. அவ்வாறு புதுப்பித்த போது, முன்பு எதிர்க்கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த வரிசையை பயன்படுத்த ஆளுங்கட்சி முடிவு செய்தது.
இதனால், சபாநாயகர் இருக்கை எதிர்புறத்துக்கு மாற்றப்பட்டது. அதேபோல, முன்பு ஆளுங்கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த வரிசை, எதிர்தரப்புக்கு ஒதுக்கப்பட்டது. இந்த முறை, தே.மு.தி.க., எதிர்க்கட்சியாக வந்ததால், அக்கட்சிக்கு முதல்வருக்கு எதிர்தரப்பில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டன.அந்த தொகுப்பில், மொத்தம் 30 இருக்கைகள் உள்ளன. அதில், முதல் ஆறு வரிசைகள் தே.மு.தி.க., வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
கடைசியில் உள்ள இரண்டு வரிசைகள், தி.மு.க., வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அடுத்த தொகுப்பில், முதல் வரிசையில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், துரைமுருகனுக்கும், ஸ்டாலினுக்கு பின்னால் உள்ள இருக்கை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், அடுத்ததாக, தே.மு.தி.க.,வினருக்கு ஒதுக்கியது போக, மீதமுள்ள இடங்கள் தி.மு.க., வினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.தாங்கள் வெளிநடப்பு செய்தால், சட்டசபையில் காலியாக இருக்கைகள் இருப்பது தெரியக்கூடாது என்பதற்காக இவ்வாறு இருக்கைகள் ஒதுக்கியதாக தி.மு.க., கருதுகிறது. இது விதியல்ல என்பதும் தி.மு.க.,வின் வாதம்.
அதேநேரத்தில், முந்தைய ஆட்சியில், சட்டசபையில் இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்ட போது, மரபுகளை கடைபிடிக்கவில்லை என்பது ஆளுங்கட்சியின் குற்றச்சாட்டு. அதாவது, மரபுப்படி, முன்வரிசை மற்றும் அதற்கு அடுத்த வரிசைகளில், முன்னாள் முதல்வர், முன்னாள் சபாநாயகர், முன்னாள் அமைச்சர்கள் போன்றவர்களுக்கு தான் இடம் ஒதுக்க வேண்டும்.ஆனால், முந்தைய ஆட்சியில், செ.ம.வேலுச்சாமி, பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் உட்பட முன்னாள் அமைச்சர்களுக்கு கடைசி வரிசையில், ஒதுக்குப்புறமாக இடம் ஒதுக்கப்பட்டது. தற்போதைய சபாநாயகர் ஜெயக்குமார், இரண்டு முறை அமைச்சர் பதவி வகித்திருந்தும், அவருக்கும் கடைசி வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. முந்தைய அரசு என்ன முறையை கடைபிடித்ததோ, அதைத் தான் தாங்களும் பின்பற்றியுள்ளதாக, ஆளுங்கட்சி தரப்பு கூறுகிறது.
இதில் எது நியாயம் என்று ஆராய்வதை விட, இருக்கைகள் பிரச்னை தவிர, வேறு பிரச்னைக்காக சட்டசபைக்கு வரப் போவதில்லை என்று தி.மு.க., அறிவித்துள்ளதால், இப்போதைக்கு விதிமீறல் பற்றிய சிக்கல் எழவில்லை. -நமது சிறப்பு நிருபர்-
இதனால், சபாநாயகர் இருக்கை எதிர்புறத்துக்கு மாற்றப்பட்டது. அதேபோல, முன்பு ஆளுங்கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த வரிசை, எதிர்தரப்புக்கு ஒதுக்கப்பட்டது. இந்த முறை, தே.மு.தி.க., எதிர்க்கட்சியாக வந்ததால், அக்கட்சிக்கு முதல்வருக்கு எதிர்தரப்பில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டன.அந்த தொகுப்பில், மொத்தம் 30 இருக்கைகள் உள்ளன. அதில், முதல் ஆறு வரிசைகள் தே.மு.தி.க., வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
கடைசியில் உள்ள இரண்டு வரிசைகள், தி.மு.க., வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அடுத்த தொகுப்பில், முதல் வரிசையில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், துரைமுருகனுக்கும், ஸ்டாலினுக்கு பின்னால் உள்ள இருக்கை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், அடுத்ததாக, தே.மு.தி.க.,வினருக்கு ஒதுக்கியது போக, மீதமுள்ள இடங்கள் தி.மு.க., வினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.தாங்கள் வெளிநடப்பு செய்தால், சட்டசபையில் காலியாக இருக்கைகள் இருப்பது தெரியக்கூடாது என்பதற்காக இவ்வாறு இருக்கைகள் ஒதுக்கியதாக தி.மு.க., கருதுகிறது. இது விதியல்ல என்பதும் தி.மு.க.,வின் வாதம்.
அதேநேரத்தில், முந்தைய ஆட்சியில், சட்டசபையில் இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்ட போது, மரபுகளை கடைபிடிக்கவில்லை என்பது ஆளுங்கட்சியின் குற்றச்சாட்டு. அதாவது, மரபுப்படி, முன்வரிசை மற்றும் அதற்கு அடுத்த வரிசைகளில், முன்னாள் முதல்வர், முன்னாள் சபாநாயகர், முன்னாள் அமைச்சர்கள் போன்றவர்களுக்கு தான் இடம் ஒதுக்க வேண்டும்.ஆனால், முந்தைய ஆட்சியில், செ.ம.வேலுச்சாமி, பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் உட்பட முன்னாள் அமைச்சர்களுக்கு கடைசி வரிசையில், ஒதுக்குப்புறமாக இடம் ஒதுக்கப்பட்டது. தற்போதைய சபாநாயகர் ஜெயக்குமார், இரண்டு முறை அமைச்சர் பதவி வகித்திருந்தும், அவருக்கும் கடைசி வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. முந்தைய அரசு என்ன முறையை கடைபிடித்ததோ, அதைத் தான் தாங்களும் பின்பற்றியுள்ளதாக, ஆளுங்கட்சி தரப்பு கூறுகிறது.
இதில் எது நியாயம் என்று ஆராய்வதை விட, இருக்கைகள் பிரச்னை தவிர, வேறு பிரச்னைக்காக சட்டசபைக்கு வரப் போவதில்லை என்று தி.மு.க., அறிவித்துள்ளதால், இப்போதைக்கு விதிமீறல் பற்றிய சிக்கல் எழவில்லை. -நமது சிறப்பு நிருபர்-
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சட்டசபையில் யார், எங்கே உட்கார வேண்டும்?
முதல் வரிசையில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், துரைமுருகனுக்கும், ஸ்டாலினுக்கு பின்னால் உள்ள இருக்கை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும்,-----
இது ஜெயாவின் அகம்பாவத்தின் உச்சம்...
என்னதான் காரணங்கள் கூறினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இப்படியே இவரின் செயல்பாடுகள் இருந்தால் திமுகவின் பக்கம் அலை சாயப்போகிறது... இது ஜெ வுக்கு எதிராகத் திரும்பிவிடும்.
இது ஜெயாவின் அகம்பாவத்தின் உச்சம்...
என்னதான் காரணங்கள் கூறினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இப்படியே இவரின் செயல்பாடுகள் இருந்தால் திமுகவின் பக்கம் அலை சாயப்போகிறது... இது ஜெ வுக்கு எதிராகத் திரும்பிவிடும்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் : தமிழக சட்டசபையில் ஏகமனதான தீர்மானம்
» கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு!
» எங்கே இருக்கிறது "இந்தியன் முஜாஹிதீன்" அலுவலகம்..??? அதன் நிர்வாகிகள் யார்...???
» பிரதமரும் விதிவிலக்கல்ல: யார் ஊழல் செய்தாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்; விஜயகாந்த் பிறந்த நா
» முதலில் யார் சாப்பிட வேண்டும்?
» கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும்னு!
» எங்கே இருக்கிறது "இந்தியன் முஜாஹிதீன்" அலுவலகம்..??? அதன் நிர்வாகிகள் யார்...???
» பிரதமரும் விதிவிலக்கல்ல: யார் ஊழல் செய்தாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்; விஜயகாந்த் பிறந்த நா
» முதலில் யார் சாப்பிட வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|