Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
உபதேசம் வீணானது
4 posters
Page 1 of 1
உபதேசம் வீணானது
கிருஷ்ணர்: அர்ஜுனணிற்கு மரணத்தை பற்றி சொல்கிறார்.
பிறந்த ஒவ்வொருவனுக்கும் அவன் பிறக்கும்போதே அவனின் இறப்பும் நிச்சயிக்கப்படுகிறது. அது எங்கே, எப்போது என்பது அவனுக்கு தெரியாது. தெரிந்தால், அவனின் வாழ்க்கையின் சுவாரசியம் போய்விடும். அவன் எப்படி இந்த ஆட்டம் ஆடுகிறான் என தெரிய வேண்டாமா..
மரண பயம் வந்து விட்டால், அரசனும் ஒன்றுதான். ஆண்டியும் ஒன்று தான்.மரணத்தை யாராலும் வெல்ல முடியாது.
உடலுக்கு தான் மரணம் ஆன்மாவிற்கு அல்ல.என்று பல உதாரங்கள் கூறி பார்த்தனுக்கு மரண பயம் வரக்கூடாது என்று உபதேசம் செய்தார். பின்பு அர்ஜுனனிடம் என்ன புரிந்தது என கேட்க, மரணத்தை பற்றிய பயம் போய்விட்டது. இது அனைவருக்கும் பொதுவான ஒன்று...இதற்காக அலட்டிக்க கூடாது என்றார்.
சரி. புறப்பட்டு பார்த்தா போர்களத்திற்கு என்று சொல்லி செல்கின்றனர். போர்களம் செல்லும் வழியில் ஒரு சடலம் கிடப்பதை கண்ட அர்ஜுனன் கண்ணனை தேரை நிறுத்த சொல்லி, ஓடி போய் பார்க்க, அது தன மகன் என அறிகிறான்.
அர்ஜுனனின் மனம் சுக்கு நூறாக உடைகிறது. கண்ணீர்விட்டு தேம்பி தேம்பி அழுகிறான். அப்பொழுது அவன் தோளில் இரு சொட்டு கண்ணீர் விழுவதை உணர்ந்து அண்ணார்ந்து பார்க்கிறான். கன்னநிடமிருந்துதான் இக்கன்நீர்த்துளி என்று உணர்ந்து ஏதோ கேட்க முயலும்போது, கண்ணனிடமிருந்து வார்த்தைகள் வெளிப்படுகின்றன....
உனக்காகவோ, உன் நிலமைக்காகவோ, உன்மகனின் நிலைமைக்காகவோ நான் கண்நீர்விடவில்லை. இது நடக்கும் என தெரிந்து தான் உனக்கு மரணம் பற்றி விரிவாக போதனை செய்தேன். என் போதனை வீணாகிவிட்டது ...அதை எண்ணிதான் கண்ணீர்விட்டேன்.
பிறந்த ஒவ்வொருவனுக்கும் அவன் பிறக்கும்போதே அவனின் இறப்பும் நிச்சயிக்கப்படுகிறது. அது எங்கே, எப்போது என்பது அவனுக்கு தெரியாது. தெரிந்தால், அவனின் வாழ்க்கையின் சுவாரசியம் போய்விடும். அவன் எப்படி இந்த ஆட்டம் ஆடுகிறான் என தெரிய வேண்டாமா..
மரண பயம் வந்து விட்டால், அரசனும் ஒன்றுதான். ஆண்டியும் ஒன்று தான்.மரணத்தை யாராலும் வெல்ல முடியாது.
உடலுக்கு தான் மரணம் ஆன்மாவிற்கு அல்ல.என்று பல உதாரங்கள் கூறி பார்த்தனுக்கு மரண பயம் வரக்கூடாது என்று உபதேசம் செய்தார். பின்பு அர்ஜுனனிடம் என்ன புரிந்தது என கேட்க, மரணத்தை பற்றிய பயம் போய்விட்டது. இது அனைவருக்கும் பொதுவான ஒன்று...இதற்காக அலட்டிக்க கூடாது என்றார்.
சரி. புறப்பட்டு பார்த்தா போர்களத்திற்கு என்று சொல்லி செல்கின்றனர். போர்களம் செல்லும் வழியில் ஒரு சடலம் கிடப்பதை கண்ட அர்ஜுனன் கண்ணனை தேரை நிறுத்த சொல்லி, ஓடி போய் பார்க்க, அது தன மகன் என அறிகிறான்.
அர்ஜுனனின் மனம் சுக்கு நூறாக உடைகிறது. கண்ணீர்விட்டு தேம்பி தேம்பி அழுகிறான். அப்பொழுது அவன் தோளில் இரு சொட்டு கண்ணீர் விழுவதை உணர்ந்து அண்ணார்ந்து பார்க்கிறான். கன்னநிடமிருந்துதான் இக்கன்நீர்த்துளி என்று உணர்ந்து ஏதோ கேட்க முயலும்போது, கண்ணனிடமிருந்து வார்த்தைகள் வெளிப்படுகின்றன....
உனக்காகவோ, உன் நிலமைக்காகவோ, உன்மகனின் நிலைமைக்காகவோ நான் கண்நீர்விடவில்லை. இது நடக்கும் என தெரிந்து தான் உனக்கு மரணம் பற்றி விரிவாக போதனை செய்தேன். என் போதனை வீணாகிவிட்டது ...அதை எண்ணிதான் கண்ணீர்விட்டேன்.
Re: உபதேசம் வீணானது
என் போதனை வீணாகிவிட்டது ...அதை எண்ணிதான் கண்ணீர்விட்டேன்
arumai ravi !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: உபதேசம் வீணானது
மிகவும் அருமையான போதனை ரவி அண்ணா இன்று காலையில் வந்தது முதல் நல்ல நல்ல விசயங்கள் படிக்கிறேன் நன்றி உறவுகளே நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» உணர்வூட்டும் உபதேசம் - 001
» உபதேசம்! - ஒரு பக்க கதை
» மனைவிக்கு மட்டுமா உபதேசம்
» வீணருக்கு உபதேசம் வீணே
» மனைவிக்கு மட்டுமா உபதேசம்?
» உபதேசம்! - ஒரு பக்க கதை
» மனைவிக்கு மட்டுமா உபதேசம்
» வீணருக்கு உபதேசம் வீணே
» மனைவிக்கு மட்டுமா உபதேசம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|