சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனித குணம்..!
by rammalar Today at 6:42

» கப்ஜா - சினிமா விமர்சனம்
by rammalar Yesterday at 19:41

» குட்டெ - இந்திப்படம்
by rammalar Yesterday at 19:28

» த வலே -ஆங்கிலப் படம்
by rammalar Yesterday at 19:26

» இல வீழா பூஞ்சிரா -மலையாளப் படம்
by rammalar Yesterday at 19:25

» ஆன்மீக சிந்தனை
by rammalar Yesterday at 19:21

» ஆண்டியார்
by rammalar Yesterday at 19:17

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 19:06

» ஆர்யா நடிக்கும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் அப்டேட்
by rammalar Yesterday at 18:59

» கதம்பம்
by rammalar Mon 27 Mar 2023 - 17:54

» தினம் ஒரு மூலிகை - கருப்புப் பூலா
by rammalar Mon 27 Mar 2023 - 17:44

» சினிமா பாடல்கள் -காணொளி
by rammalar Mon 27 Mar 2023 - 11:43

» முத்துக்கள் ஒருபோதும் கடற்கரையில் கிடைக்காது!
by rammalar Mon 27 Mar 2023 - 11:37

» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by rammalar Mon 27 Mar 2023 - 11:33

» இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல்
by rammalar Mon 27 Mar 2023 - 11:32

» மனைவியிடம் எதை வாங்கலாம்…
by rammalar Mon 27 Mar 2023 - 11:31

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 27 Mar 2023 - 0:02

» உணவு ரகசியங்கள்-AB ரத்த வகைக்கான உணவுகள்
by rammalar Sun 26 Mar 2023 - 23:52

» தெய்வத்தின் தெய்வம்…!
by rammalar Sun 26 Mar 2023 - 23:38

» தவறான வழியில் வந்தது…! – மைக்ரோ கதை
by rammalar Sun 26 Mar 2023 - 23:38

» பேல்பூரி – கண்டது!
by rammalar Sun 26 Mar 2023 - 23:37

» விஞ்ஞானத்திருடன்
by rammalar Sun 26 Mar 2023 - 23:36

» கணவனுடன் சண்டை போடாத இல்லத்தரசிகளுக்கு மட்டும்...!
by rammalar Sun 26 Mar 2023 - 11:54

» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்
by rammalar Sun 26 Mar 2023 - 9:34

» புன்னகை பக்கம்
by rammalar Sat 25 Mar 2023 - 18:32

» இருக்குறவன்…இல்லாதவன்!
by rammalar Sat 25 Mar 2023 - 17:20

» அவமானத்தின் வகைகள்…!
by rammalar Sat 25 Mar 2023 - 17:19

» நமக்கு நாமே தர்ற தண்டனை..!
by rammalar Sat 25 Mar 2023 - 17:18

» பாவம், நீதிபதி –
by rammalar Sat 25 Mar 2023 - 17:17

» இதை நான் சொல்லல யாரோ சொன்னாங்க..சார்
by rammalar Sat 25 Mar 2023 - 17:16

» குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000...
by rammalar Sat 25 Mar 2023 - 17:13

» இணையத்தில் சுட்டவை!
by rammalar Sat 25 Mar 2023 - 17:12

» பலாப்பழ கொட்டைகள் - மருத்துவ பயன்கள்
by rammalar Sat 25 Mar 2023 - 15:08

» பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தலையில் பலத்த அடி-சிகிச்சைக்காக லண்டன் மருத்துவ மனையில் அனுமதி
by rammalar Fri 24 Mar 2023 - 13:29

» தினம் ஒரு மூலிகை - குருந்து (அ) காட்டு எலுமிச்சை
by rammalar Fri 24 Mar 2023 - 13:20

உபதேசம் வீணானது  Khan11

உபதேசம் வீணானது

4 posters

Go down

Sticky உபதேசம் வீணானது

Post by Atchaya Sun 21 Aug 2011 - 8:47

கிருஷ்ணர்: அர்ஜுனணிற்கு மரணத்தை பற்றி சொல்கிறார்.
பிறந்த ஒவ்வொருவனுக்கும் அவன் பிறக்கும்போதே அவனின் இறப்பும் நிச்சயிக்கப்படுகிறது. அது எங்கே, எப்போது என்பது அவனுக்கு தெரியாது. தெரிந்தால், அவனின் வாழ்க்கையின் சுவாரசியம் போய்விடும். அவன் எப்படி இந்த ஆட்டம் ஆடுகிறான் என தெரிய வேண்டாமா..
மரண பயம் வந்து விட்டால், அரசனும் ஒன்றுதான். ஆண்டியும் ஒன்று தான்.மரணத்தை யாராலும் வெல்ல முடியாது.
உடலுக்கு தான் மரணம் ஆன்மாவிற்கு அல்ல.என்று பல உதாரங்கள் கூறி பார்த்தனுக்கு மரண பயம் வரக்கூடாது என்று உபதேசம் செய்தார். பின்பு அர்ஜுனனிடம் என்ன புரிந்தது என கேட்க, மரணத்தை பற்றிய பயம் போய்விட்டது. இது அனைவருக்கும் பொதுவான ஒன்று...இதற்காக அலட்டிக்க கூடாது என்றார்.
சரி. புறப்பட்டு பார்த்தா போர்களத்திற்கு என்று சொல்லி செல்கின்றனர். போர்களம் செல்லும் வழியில் ஒரு சடலம் கிடப்பதை கண்ட அர்ஜுனன் கண்ணனை தேரை நிறுத்த சொல்லி, ஓடி போய் பார்க்க, அது தன மகன் என அறிகிறான்.
அர்ஜுனனின் மனம் சுக்கு நூறாக உடைகிறது. கண்ணீர்விட்டு தேம்பி தேம்பி அழுகிறான். அப்பொழுது அவன் தோளில் இரு சொட்டு கண்ணீர் விழுவதை உணர்ந்து அண்ணார்ந்து பார்க்கிறான். கன்னநிடமிருந்துதான் இக்கன்நீர்த்துளி என்று உணர்ந்து ஏதோ கேட்க முயலும்போது, கண்ணனிடமிருந்து வார்த்தைகள் வெளிப்படுகின்றன....
உனக்காகவோ, உன் நிலமைக்காகவோ, உன்மகனின் நிலைமைக்காகவோ நான் கண்நீர்விடவில்லை. இது நடக்கும் என தெரிந்து தான் உனக்கு மரணம் பற்றி விரிவாக போதனை செய்தேன். என் போதனை வீணாகிவிட்டது ...அதை எண்ணிதான் கண்ணீர்விட்டேன்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: உபதேசம் வீணானது

Post by யாதுமானவள் Sun 21 Aug 2011 - 8:50

என் போதனை வீணாகிவிட்டது ...அதை எண்ணிதான் கண்ணீர்விட்டேன்


arumai ravi !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: உபதேசம் வீணானது

Post by நண்பன் Sun 21 Aug 2011 - 9:32

மிகவும் அருமையான போதனை ரவி அண்ணா இன்று காலையில் வந்தது முதல் நல்ல நல்ல விசயங்கள் படிக்கிறேன் நன்றி உறவுகளே நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: உபதேசம் வீணானது

Post by ஹம்னா Sun 21 Aug 2011 - 11:05

மிகவும் அருமையாக உள்ளது.


உபதேசம் வீணானது  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: உபதேசம் வீணானது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum